Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் ரொரன்டோ அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்னால் இடம்பெற்ற 150 ஆம் நாள் கவனயீர்ப்புப்பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ரொரன்டோ நகரில் 360 யூனிவேர்சிற்ரி வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக தமிழ் மக்களால் நடாத்தப்பட்டுவரும் கவனயீர்ப்பு நிகழ்வு 19 - 9 - 2009 சனிக்கிழமை தொடர்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளை நிறைவு செய்தது. இந்தக்கவனயீர்ப்பின் 150 ஆவது நாளையொட்டி ரொரன்டோ மத்திய பகுதி வீதிகளில் முழக்கப்பேரணியும் இடம்பெற்றது. இப்பேரணியானது யூனிவேசிற்ரி வீதியின் பாதையோரமாக வலது புறமாக அணிவகுத்து கொலிச் வீதியின் பாதையோர நடைபாதையினூடாக யங் வீதியில் வலதுபுறமாக நகரும்போது அதிகரித்த மக்கள் தொகையினால் ரொரன்டோ காவற்றுறையினர் யங் வீதியின் வாகன போக்குவரத்தின் ஒரு பாதையை நிறுத்தி அதனூடே பேரணியை நகர்ந்து செல்ல உதவி வழங்கினர். யங் வீதியின் போக்குவரத்ததுப் பாதையில் நகர்ந்த பேரணி மீண்டும் ப்ரொன்ட் வீதியில் வலது புறமாகத் திரும்பி யூனிவேர்சிற்ரி அவெனியு வீதிக்கு வந்து ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது. ரொரன்டோ நகர மத்தியில் விடுமுறை நாட்களின் சனநெரிசல் நிறைந்த நேரமான மாலை ஐந்தரை மணிக்கு ஆரம்பமாகிய இப்பேரணி 8 மணியளவில் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்து சிங்கள இனஅழிப்பில் பலியான மக்களுக்கும் போராளிகளுக்கும் சுடர்வணக்கம் செய்து நிறைவுற்றது. இத் தொடர் கவனயீர்ப்பு தாயகத்தில் வதைமுகாம்களுக்குள் வாடும் தமிழ் மக்களி மீள தத்தம் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும்வரை தொடர்ந்தும் தினசரி நடாத்தப்படும் என்று அறிவிப்போடு நிறைவுபெற்றது.

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360unb.jpg

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360unp.jpg

150thdaysproteston360uns.jpg

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360unp.jpg

150thdaysproteston360und.jpg

150thdaysproteston360unbf.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150thdaysproteston360unai.jpg

150thdaysproteston360unf.jpg

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360unj.jpg

150thdaysproteston360uns.jpg

150thdaysproteston360un.jpg

150thdaysproteston360uns.jpg

150thdaysproteston360unn.jpg

150thdaysproteston360uny.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கும் இப்போதைய ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசங்களைக் காணமுடிகிறது.. புலத்தில் மக்கள் ஓய்ந்துவிட்டார்களா? தலைமை இல்லையென அனுமானத்தில் சுயவெறுப்பா? எல்லாம் முடிந்தொழிந்து விட்டதென அதைரியமா? இல்லை, இலங்கை அரசின் கூலிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் விளைவா?

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கும் இப்போதைய ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசங்களைக் காணமுடிகிறது.. புலத்தில் மக்கள் ஓய்ந்துவிட்டார்களா? தலைமை இல்லையென அனுமானத்தில் சுயவெறுப்பா? எல்லாம் முடிந்தொழிந்து விட்டதென அதைரியமா? இல்லை, இலங்கை அரசின் கூலிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் விளைவா?

என்ன செய்ய ராஜவன்னியன்..இங்க யாழ்களத்துக்குள்ளயே பொண்டு பெண்டு என்டு சிலதுகள் புலிகள் இருக்கமட்டும் ராஜகோபுரம் எங்கள் தலைவன் என்டு பாடிட்டு மே 17 க்கு பிறகு சிங்களவன்ட கால நக்கிபிழைக்குதுகளே...அதுகள மாதிரி பலர் கனடாவிலயும் மாறிட்டினம் போல..உந்த கேவம் கெட்டதுகளுக்காக 30 வருஷம் போராடின அந்த மனுசன சொல்ல வேணும்

என்ன செய்ய ராஜவன்னியன்..இங்க யாழ்களத்துக்குள்ளயே பொண்டு பெண்டு என்டு சிலதுகள் புலிகள் இருக்கமட்டும் ராஜகோபுரம் எங்கள் தலைவன் என்டு பாடிட்டு மே 17 க்கு பிறகு சிங்களவன்ட கால நக்கிபிழைக்குதுகளே...அதுகள மாதிரி பலர் கனடாவிலயும் மாறிட்டினம் போல..உந்த கேவம் கெட்டதுகளுக்காக 30 வருஷம் போராடின அந்த மனுசன சொல்ல வேணும்

பொண்டு பாண்டு..

அந்த கை கூலியல விடுங்கோ நெப்போலியன்...

அவங்க சும்மா பயப்பிடுத்துவாங்கள்.. அதுக்கு நாங்கள் இடங் குடுக்கக் கூடாது...

அந்த ஆக்களை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அவங்க இரண்டு பேரும் கக் கக்

ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கும் இப்போதைய ஊர்வலத்திற்கும் நிறைய வித்தியாசங்களைக் காணமுடிகிறது.. புலத்தில் மக்கள் ஓய்ந்துவிட்டார்களா? தலைமை இல்லையென அனுமானத்தில் சுயவெறுப்பா? எல்லாம் முடிந்தொழிந்து விட்டதென அதைரியமா? இல்லை, இலங்கை அரசின் கூலிகளால் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலின் விளைவா?

எமக்கு சுதந்திரம் கிடைத்தால்.... எமக்கு அழிவுதான் எண்ட உண்மை தெரியவந்திருக்கும்..

சுதந்திரம் கிடைத்தால் அழிவா? நரிகள் அழிந்துதான் போவார்கள் நல்லவர்கள் நாட்டை வழிநடத்துவார்கள்.

உண்மையான ஒரு போராளியை இனம் காணுங்கள், அவர் சொல்வதை கடைபிடியுங்கள். யார் கருத்துக் கூறினாலும் உடனே விதண்டா விவாதம் செய்யாதீர்கள் அதில் எதை சொல்ல முனைகிறார் என்பதை பணிவுடன் அவதானியுங்கள். இப்படி ஒரு போராளியை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி விடுவதால் தான் கூட்டம் வருவதில்லை. ஆனாலும் வந்துள்ள உண்மையானவர்களை பார்த்தாவது மற்றவர்கள் திருந்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.