Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. SUNDHAL

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    11590
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    87993
    Posts
  3. தமிழரசு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33749
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/02/12 in all areas

  1. வேறு பெயரில் எழுதிய இணையவனும் இவ்வாறுதானே ஆரம்பத்தில் வலைஞன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். நுணாவிலான் போல் அல்லாமல் மற்றையவருக்கு வழமையான பெயரில் நிர்வாகத்தில் நுழைய விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாதுதானே. அவரவர் விருப்பம். இங்கு அனைவருமே முகமூடிகள், இதற்குள் ஆதி அந்தங்களை அறிந்துதான் என்னத்தை செய்வது?
  2. 6000 கருத்துக்கள் வரை எழுதியிருக்கின்றீர்கள் சுண்டல்.... ஆனால் இன்று வரை தமிழ்... உகும்....
  3. உப்பிடித்தான் முந்தியொருக்கால் "எழுவான்" எண்டொரு ஆளும் ரீச்சர்வேலை பாக்க வந்தவர்......குடுத்த குடுவையிலை...வந்த வேகத்திலையே திரும்பி ஓடினவர்.
  4. பலர் நேரம் கிடைக்காமல் ஒதுங்கும் போது யாழ் களத்தில் இவர்களை போன்றவர்கள் சேவையாற்ற வருவது வரவேற்க தக்கது ஒரு மாட்டுவாக நிறைய நிறைய விமர்சனங்களை ஏச்சுக்களை கல் எரிதல்களை எல்லாம் நீங்கள் வாங்க வேண்டி வரும் அவற்றை எல்லாம் அறிந்தும் தெரிந்தும் தான் நீங்கள் வந்திருப்பிங்க என்டு நினைக்கிறன் முதலில் இந்த பதவியை ஏற்ற உங்களுக்கு என்னுடிய நன்றிகளும் பாராட்டுகளும் தயங்காமல் உங்களுக்கு யாழ் நிர்வாகம் அளித்திருக்கும் இந்த கௌரவமான பதவியை ஏற்று புதிய ஒரு புயலாக புறப்படுங்கள் இங்கு தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் யாழ் என்ற இணையம் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.... துணிந்து நில்லுங்கள் நன்றி
  5. எப்படி இவர் நியாயமாய் நடப்பார் என சொல்கிறீர்கள் இ.கலைஞன்?...இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?...அவர் யாராக இருந்தாலும் நீங்களோ,நானோ,கிருபனோ,சகாறா அக்காவோ சாதரணமாக யாழில் வருகின்ற பெயரில் வராமல் புதுப் பெயரில் மட்டூவாக வருவதற்கு என்ன காரணம்?...நிழலி யாழில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாளார் அப்படியிருந்தும் கூட நிழலி என்ட பெயரில் எழுதிக் கொண்டு அதே பெயரில் மட்டூவாக இருக்கிறார் நிழலியால் முடியும் என்டால் ஏன் இவரால் முடியாது?...இல்லை உண்மையிலேயே இவர் ஒரு புது உறுப்பினர் என்டால் எடுத்தவுடனேயே இவர் கருத்துக்கள் நியானி என்ட பெயரில் எழுதி இருக்கவுமில்லை அப்படி இருந்தும் எப்படி நிர்வாகம் இவரை மட்டூவாக நியமிக்கும்?[நிர்வாகத்திற்கு தெரிந்தவரா இவர்?]... ஒருவர் கருத்துக்களத்தில் எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து தானே அவரின் நம்பகத் தன்மையை வைத்து அவரை மட்டூவாக தேர்வு செய்ய முடிவு செய்வார்கள் ஆனால் இது என்ன புதுப் பழக்கம்?...நிழலியையோ,நுணாவையோ நாங்கள் மட்டூவாக வர‌ நாங்கள் ஆதரித்ததிற்கு கார‌ணம் அவர்களது கருத்துக்களை வைத்து அவர்கள் நேர்மையாக நட‌ப்பார்கள் என்பதால் தான் ஆனால் இவரை என்னால் மட்டூவாக ஏற்றுக் கொள்ள முடியாது அது யாராக இருந்தாலும் சரி... சகாறா அக்காவோ,சாஸ்திரி யாராக அந்தப் பெயரில் வந்தால் ஆதர‌வு இருக்கும்...எதற்கு எடுத்தாலும் ர‌தி குதர்க்கம் கதைக்கிறால் என நினைக்க வேண்டாம் நான் எனக்கு சரியெனப்பட்டதை சொல்கிறேன்...நிர்வாகம் இதற்கு தக்க பதில் சொல்ல வேண்டும்.
  6. [size=5]மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலத்தை குறுக்குவழியில் நிறைவேற்ற சிறிலங்கா அரசு சதி ....... ![/size] [size=5][/size]
  7. [size=5]மாலினி பொன்சேகா மீண்டும் சத்தியப்பிரமாணம் [/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.