Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நியானி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    6
    Points
    3071
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    4
    Points
    46808
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    53011
    Posts
  4. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    7596
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/19/14 in all areas

  1. தாயகக் கனவுகளுடன் ....... [19] "இந்த உலகைத் துறந்து,இளமையின் இனிமையான‌ உணர்வுகளைத் துறந்து,சாதாரணவாழ்வின் சகலவற்றையும் துறந்து,எமது மண்ணுக்காக,எமது மக்களுக்காக,எமது மக்களின் உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான‌ உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.தேசிய‌ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்- களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள்,உயர்ந்து நிற்கிறார்கள். எம் தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம்,மாற்றம்,மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது.ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றி மறையும் நீர்க்- குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது;முற்றுப்பெறுகிறது.ஆனால் எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவை- யல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது.சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப் போகவில்லை.அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்தியவாழ்வு வாழ்கிறார்கள்.சத்தியத்தின் சாட்சியாக‌ நின்று,மனவலிமையின் நெருப்பாக எரிந்து,எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  2. தாயகக் கனவுகளுடன் ....... [18] "தர்மத்தின் வழி தழுவி,ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது.உலகவிடுதலை வரலாற்றில் நிகரற்றது.இந்த‌ அளப்பரிய ஈகத்தின் ஆன்மீகசக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது.எமது மாவீரர்களின் சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை.அது எமது இனத்தின் வீரவிடுதலைக் குரலாக உலககெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதி,மதம்,வர்க்கம், என்ற வேறுபாடுகளுக்கு அப்பால்,ஒரு விடுதலை இயக்கத்தின்கீழ்,ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள்.வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப்போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய‌ அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான‌ தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி,உணர்வூட்டி, ஒரே அணியில்,ஒரே இனமாக,ஒரே தேசமாக ஒன்றுதிரள‌ வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.