Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ஜீவன் சிவா

    வரையறுக்கப்பட்ட அனுமதி
    8
    Points
    4464
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    88034
    Posts
  3. நந்தன்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    7713
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/09/16 in all areas

  1. வணக்கம் வாத்தியார்...! உள்ளங்கையில் தூக்கிவைத்து உத்து உத்து பார்க்கவா, உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா ஒத்த சொல்லு சொன்னதில பத்திக்கிச்சு என்மனசு, மத்தபடி கன்னத்தில முத்தகதை நீ எழுது வடிச்ச சோறுபோலத்தான் ஆவி பறக்கிற, ஹே மடிச்சசேலை கலையத்தான் கூவி அழைக்கிற....! ---ஆசையின் வழியில்---
  2. ஆமா இதுக்குள் இலங்கையை காணவேயில்லை. இன்னொரு திரியில் இலங்கையின் பொருளாதாரம் பற்றி பலர் குத்தி முறிந்தபோது இதனை பதியலாம் என்றிருந்தேன் - எதுக்கு வம்பு என்றுவிட்டு பேசாமல் இருந்துவிட்டேன். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளக்க இந்த சதவீதம் பிரயோசனம் இல்லை என்பது புரியவா போகிறது. எப்படியாவது தாய்நாட்டை குறை சொன்னால் போதும் என்று அங்கலாய்ப்பவரிடம் எதை சொல்வது என்றுதான் மௌனம் சாதித்தேன் - அந்த திரியில். பதிவுக்கு நன்றி நுணாவிலான்.
  3. ஆவிபறக்கும் தேனீர் தயாரிக்கும்... பெண்ணின் அழகிய ஓவியம்.
  4. உலகின் மிகப் பெரிய... உல்லாசக் கப்பல். உலகின் மிகப் பெரிய... உல்லாசக் கப்பல்.
  5. கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் வாழ்ந்தவர் (469 BC–399 BC)அவர் வாழ்ந்த காலத்தில், ஒரு நாள், ஒரு இளைஞன் வந்து அவரை சந்தித்தான். வெற்றியின் ரகசியத்தைத் தனக்கு சுருக்கமாகச் சொல்லித்தருமாறு வேண்டிக்கொண்டான்.அடுத்த நாள் காலை, ஊருக்கு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு வந்து தன்னை சந்திக்கச் சொல்லி, அப்போதைக்கு அவனை அனுப்பிவைத்தார் அவர். அவனும் மறு பேச்சின்றி சென்று விட்டான்.அடுத்த நாள் காலை. ஆற்றங்கரைக்கு வந்து அவரைச் சந்தித்தான் அவன்.தன்னுடன் சேர்ந்து நடக்குமாறு அவனைப் பணித்துவிட்டு, அவர் ஆற்றுத் தண்ணீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அவனும் நடந்தான்.மார்பளவு நீருள்ள பகுதிக்கு இருவரும் வந்து சேர்ந்தார்கள்.அப்போதுதான் அது நடந்தது.சற்றும் எதிர்பார்க்காத வகையில், அந்த இளைஞனைத் தன் இருகரங்களாலும் பிடித்த சாக்ரடீஸ், தன் பலம் கொண்ட மட்டும் அவனைத் தண்ணீருக்குள் அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.ஒன்றும் புரியாத இளைஞன், அவர் பிடியில் இருந்தும், நீருக்குள் இருந்தும் விடுபட முயன்றான். முடியவில்லை.ஒரு நிமிட மரணப் போராட்டத்திற்குப் பிறகு, தன்னை விடுவித்துக் கொண்டு மேலே வந்தான். முகம் சிவந்துவிட்டது. மூச்சுத் திணறியதால், வேக வேகமாகக் காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கத் தொடங்கினான்.ஐந்து நிமிடங்களுக்குப் பிறகுதான் தன்நிலைக்கு வந்தான்.சாக்ரடீசின்மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்ததால், அமைதியாகக் கேட்டான்:“ஐயா, ஏன் இப்படிச் செய்தீர்கள்?”“செய்ததைவிடு! தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்போது உனக்கு மிக அத்யாவசியமாகத் தேவைப்பட்டது எது? - அதைச் சொல் முதலில்!” என்று பதிலுக்கு அவனைக் கேட்டார் சாக்ரடீஸ்.“காற்று. சுவாசிப்பதற்கான காற்று!”“வெற்றியின் ரகசியமும் அதுதான். மோசமான நிலையில் ஒன்று தேவைப்படும் நிலையில், போராடி, அதைப் பெற்றாய் இல்லையா நீ? வெற்றியும் அதுபோலத்தான் கிடைக்கும். வெற்றிக்கு வேறு ரகசியம்ஒன்றும் இல்லை! http://arun022131.blogspot.ca/search?updated-max=2016-09-10T18:37:00-07:00&max-results=7

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.