Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    7055
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19139
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    87993
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/25/22 in Posts

  1. இப்படித்தான் கொலைகாரன் தானாக வந்து நான்தான் இந்தக்கொலையை செய்தேன் என சரணடையும் வரை காத்திருப்பீர்களாக்கும்? இத்தனை துப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது கொலைகாரனை இனங்காண்பதற்கு.
  2. எப்பிடிச் சொல்லுறது... 1) முதலில் விம்பகத்தைத் திறக்கவும் 2) பேந்து "add images" சொடுக்கி அதில் உங்களுக்கென ஒரு கோப்பை (என்டு நினையுங்கோவன்) திறக்கவும் 2) பின் அந்தப் பெட்டியில் தேவைப்படும் தகவல்களை நிரப்பி விட்டு "create album" என்பதைச் சொடுக்கவ்ம் 3) பின் குறித்த கோப்பில் உங்களுக்கான படிமங்களை நிரப்பவும் வெகு இலகு!
  3. திபெத்தில் உள்ள மலையில் அமைந்த, அழகிய கிராமம்.
  4. பார்க்க பார்க்க சலிக்காதது யானையும் வானமும். இடையில் சோலையும் இருந்தால் சொல்லவும் கூடுமோ........!
  5. தெய்வமே…நீங்க எங்கயே போய்டீங்க தெய்வமே.. உண்மையிலேயே மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளீர்கள் 👏🏾.
  6. சுதந்திரம் என்பது.‌.!! கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள ஒரு ஓய்வறையில் இச்சம்பவம் நடந்தது. ஒரு சிறுத்தை நாயை துரத்திக் கொண்டிருந்தபோது.. நாய் கழிப்பறைக்குள் நுழைந்துவிட்டது. கழிப்பறை வெளியில் இருந்து மூடப்பட்டது. நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும், கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது. சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது. அது குரைக்கக்கூடத் துணியவில்லை. சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை ஒன்றும் செய்யவில்லை. ஒரே பாய்ச்சலில் நாயை இரவு உணவாக ஆக்கியிருக்கலாம். ஆனால் இரண்டு விலங்குகளும் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தும். சிறுத்தைப்புலியும், நாயும் அமைதியாகவே இருந்தன. வனத்துறையினர் சிறுத்தையை, {ரிமோட் இன்ஜெக்ஷன் கன்} கால்நடை மயக்க மருந்து மூலம் அவற்றைப் பிடித்தனர். இப்போது கேள்வி என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக கிடைத்த நாயை உண்ணவில்லை??? இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆய்வாளர்கள் சொன்ன பதில்: வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை. அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவை தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும். வயிற்றுக்கு உணவளிக்கும் விலங்குகளின் இயல்பான உந்துதல் கூட மறையத் தொடங்கி விடுமாம். இப்படிப்பட்ட இயற்கையே உயிர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தான் மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறித்து விடுகிறான். ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை...... பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை. இவை நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது என மனிதனை தவிர எந்த விலங்கையும் நாம் குற்றம் சாட்ட முடியாதல்லவா..! சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது!!! மேலும் மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.