Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    19670
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    39346
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    20357
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/22/23 in all areas

  1. @ஈழப்பிரியன் ஐயா, போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வருகின்றதோ அப்போது பார்க்கலாம். குறைந்தது பத்துபேர் கலந்துகொண்டால்தான் நடத்தமுடியும்
  2. போட்டிகளை இப்போதிருந்தே தயார் படுத்துமாறு திரு @கிருபன் அவர்களை யாழ் போட்டியாளர் சார்பாக வேண்டுகிறேன்.
  3. பிற்சேர்க்கை: பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள் 'தலைவர் மாமாவும் சாள்ஸ் (மாவீரர்) அவர்களும் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர்'
  4. கிருபனைத் தவிர்த்து!😁
  5. இப்பவே 4 பேர் தயார் தானே! ஈழப்பிரியன் அண்ணை சுவியண்ணை கிருபனண்ணை ஏராளன் அப்பிடியே 15-20 பேர் வந்து குதிப்பினம் பாருங்கோ.
  6. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 12/07/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ இராணுவம்‌ - ஜிகாத்‌ காட்டுத் தர்பார்‌; 31 தமிழர் படுகொலை (கல்முனை) கல்முனையில்‌ நேற்று முன்‌னம்‌ மாலை முப்பத்தியாரு தமிழர்களைச்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ ஜிகாத்‌ இயக்கத்‌தினரும்‌ சேர்ந்து வெட்டிக்‌ கொலை செய்துள்ளனர்‌. பின்னர்‌ கொலை செய்யப்பட்டவர்கள்‌ தீ வைத்துக்‌ கொழுத்தப்பட்‌டுள்ளனர்‌. இவ்வாறு கொலை செய்‌யப்பட்டவர்‌களில்‌ ஒரு பெண்‌ மானபங்கப்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்‌பட்டுள்ளார்‌. இக்‌கொலைகளில்‌ கறுப்புச்‌ சட்டைகளுடன் இருந்த சிறிலங்கா அரசின்‌ மறைமுக கொலைகாரப்‌ படையினர்‌ ஈடுபட்டதாகத்‌ தெரிகிறது. டாக்டர்‌ சண்முகநாதனும்‌, அவரது மனைவியும்‌ இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில்‌ அடங்குகின்றார்கள்‌. அதேவேளை கல்‌முனை வாடிவீட்டிற்கு அருகிலிருந்த வீடுகளுக்குச்‌ சொந்தமான தமிழர்கள்‌ கொலை செய்யப்‌பட்டு வீடுகள்‌ யாவும்‌ தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அத்‌தோடு சிறிலங்கா இராணுவத்தினர்‌ அங்கு முகாம்‌ அமைத்துள்ளதாகவும்‌ செய்‌திகள்‌ தெரிவிக்கின்றன. கல்முனைக்கும்‌ நிலாவரைக்‌கும்‌ இடையில்‌ தமிழர்‌ எவரும்‌ இல்லை என்றும்‌, அவர்‌கள்‌ ஜிகாத்தால்‌ துரத்தப்பட்‌டுள்ளனர்‌ எனவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன. *****
  7. செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 28/06/1990 பக்கம்: 1 கல்முனையில்‌ தமிழர்‌ படுகொலை 75ஆக உயர்வு (கல்முனை) கல்முனையில்‌ ஜிகாத்‌ இயக்‌கத்தினரும்‌ சிறிலங்கா இராணுவத்தினரும்‌ சேர்ந்து படுகொலை செய்த தமிழரின்‌ எண்ணிக்கை எழுபத்‌தைந்தாக உயர்ந்துள்ளது. இவர்கள்‌ நடுவீதியில்‌ நிறுத்திவைத்து சுட்டுக்‌ கொன்றுள்ளனர்‌. இச்சம்பவம்‌ கடந்த இருபத்‌திதான்காம்‌ திகதி நடைபெற்‌றதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள்‌ தெரிவிக்‌கின்றன. (லோ) *****
  8. இளைப்பாறிய ஆசிரியரான அமரர் மனோன்மணி அவர்களுடன் தலைவர் மாமாவின் குடும்பத்தினர் காலம் : இரண்டாம் ஈழப்போர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.