ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
Everything posted by ஈழப்பிரியன்
-
ரணில் விசேட உரை
புதியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள் நாடாளுமன்றம் வரக்கூடாத??? அனுபவம் உள்ளவர்களுக்கு தான் எங்கெங்கே எப்படி அமுக்குவது என்பது தெரியும்.
-
"கல்லூரிக் காதல்"
எமது வாழ்வும் பதின்ம வயது காதலாகி திருமணத்தில் முடிந்தது. பதின்ம வயதில் இருந்தது போலவே இப்போதும் உணர்கிறேன் வாழ்கிறேன்.
-
எனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கணவர் கேள்விப்பத்திரத்தை பெறுவதற்காக பல மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்க முயன்றார்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
தமிழர்களிடையே புதைகுழி கலாசாராத்தை அறிமுகப்படுத்திய அம்மா சொல்லுறா எல்லோரும் கேழுங்கோ. பாடசாலை சீருடையோடே இராணுவத்தால் குதறி கொலை செய்யப்பட்ட அருமை குழந்தை கிருசாந்தியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சரித்திரத்தை எல்லோரும் அறிய உங்கள் முயற்சி தொடரட்டும்.பாராட்டுக்கள் ரஞ்சித்.
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை. வரும்போது தெரிந்து கொள்வோம். சிறி தானாக எதுவும் எழுதலையே. செய்திகளாக வருவதை இணைக்கிறார்.
-
அரசியல்வாதியின் பெயரிலுள்ள பாடசாலையின் பெயரை உடனடியாக நீக்குமாறு உத்தரவு
அட இந்த கொலைகாரன் பெயரிலும் பாடசாலையா?
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
வேறு நபர்கள் என்றால் யார் அவர்கள்? வவுனியாவில் செய்த கொலை,களவு,பாலியல் வல்லுறவு என்று யாராவது கிண்டாமல் இருக்க வேண்டுங்க.
-
ரணில் விசேட உரை
ஆமாம் எல்லா கள்வர்களும் இணைந்து கொள்ளைக்கூட்ட தலைவனுக்கு ஆதரவளித்தார்கள். மக்களின் தலையில் வரியை சுமத்தி அவர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்தீர்கள். உங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த ஒரு அம்மாவே தனக்கு தந்த வாகனத்தைப் பற்றிய முறைப்பாட்டிலேயே உங்கள் அபிமானம் தெரியுது.
-
AKD தீர்வு தருவார்?????
இணைப்புக்கு நன்றி விசுகு. பிள்ளை பாடமாக்கி சொன்னாலும் உண்மையைத் தானே சொல்லியிருக்கு.
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
ஊரில் இப்ப யாரை நம்புவதென்றே தெரியவில்லை.
-
ஓய்வூதியதாரர்களுக்கான அரசாங்கத்தின் நற்செய்தி
அப்ப அனராவுக்கு சொறி ஐயருக்கு இல்லையா? தெய்வத்துக்கு தானா?
-
கனடாவில் வசிக்கும் நபரின் அற்றோனித் தத்துவத்தை பயன்படுத்தி யாழில் மோசடி!
நம்ம வீடும் இப்ப யார்யார் பெயரில இருக்கோ தெரியாது? கணனியில் உறுதிகளை பார்வையிடலாம் என்று முன்பு சொன்னார்கள். யாரக்காவது அதுபற்றிய தகவல்கள் தெரியுமா? @ஏராளன்,
-
டின் மீன் வடிவில் வந்த கொலைகாரன்
இணைப்புக்கு நன்றி நுணா. விழிப்புணர்வு தேவை.
-
கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய சீன வீடுகளை விட நன்றாக உள்ளது.
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
முதலில் தேர்தலில் வெல்லப் பாருங்கள். கடந்த தேர்தலின் போது மேடைகளில் மக்கள் முட்டி மோதினார்களே மறக்கலையே?
-
ஓய்வூதியதாரர்களுக்கான அரசாங்கத்தின் நற்செய்தி
நல்ல செய்தி. இதன் புகழ் ரணிலுக்கா?அனுராவுக்கா?
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
உங்கள் தம்பியை இறக்குங்கள்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
எமது பழைய அரசியல்வாதிகள் யாராவது இன்றுவரை இப்படி ஆதரவற்றவர்களுடன் தமது அரசியல் பயணத்தை தொடங்கி யிருக்கிறார்களா....? 🤔 மேடையேறிப் பொய்களை அவிழ்த்து விடுவதைதவிர.....! ஏழைகளுக்கான அரசியலைதான் செய்வேன் என்று கூறி களம் இறங்கியிருக்கும் டாக்டர் அர்ச்சுனா வெள்ளை பிரம்பு தினமான விழிப்புலன் வலுவிழந்தோர் தினம் ஆகிய நேற்று 15/10/2024 வன்னியில் அவர்களை சந்தித்து நம்பிக்கையூட்டி தனது முதலாவது பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது பாராட்டுக்குரியது.😘 தெரிந்து கொள்ளுங்கள்...!இவர்கள் யாரும் இயற்கையாக விழிப்புலனை இழக்கவில்லை. எமது கடந்தகாலப் போரினால் பார்வை இழந்தவர்கள் என்பது துயரமானது.🥺😢 தங்களைத் தேடி ஒரு உணர்வுள்ள மனிதன் வந்து விட்டான் என்ற ஆனந்தத்தை அவர்களில் பாருங்கள் உறவுகளே.....!😢🙏 அங்கு உரை நிகழ்த்தி விட்டு..... வாக்குறுதிப் படி விழிப்புலன் இழந்த போராளிகளின் ஆசியுடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்றார் அர்ச்சுனா.❤️💉🙏 https://youtu.be/43d9ttBfVes?si=eejQzUJstbOgqgWI
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதி வழங்கினாரா? வோசிங்டன் போஸ்ட் தகவல்
மேற்கு நாடுகள் ரசியா இவைகளைப் பார்த்து இந்தியாவும் எப்போதோ தொடங்கிவிட்டது. அமெரிக்காகாரர் இதில் கில்லாடிகள்.விட்டுட்டு பின்னால் திரிந்து முழுவதுமாக அள்ளுவார்கள்.
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இங்கேயும் பலர் இதைத்தானே வலியுறுத்துகிறார்கள். மிகிந்த போய் மைத்திரி வந்ததே பெரிய சந்தோசம். இப்போ அதைவிட இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் என்றால் சந்தோசம் தானே. எதுவானாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு.வரவேற்போம். மக்கள் பாவம் ரொம்ப களைத்து விட்டார்கள். உங்களுக்கும் ஊருக்குள் ஓரளவு செல்வாக்குகள் இருக்கும். இனிவரும் தேர்தல்களில் களமிறங்குங்கள். தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யுங்கள் ஏராளன்.
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதி வழங்கினாரா? வோசிங்டன் போஸ்ட் தகவல்
கனடாவில் மாத்திரமல்ல இங்கிலாந்திலும் இதே மாதிரியான தாக்குதல்கள் நடத்தியதை விசாரிக்க வேண்டும்.
-
யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது!
முள்ளை முள்ளால்த் தான் எடுக்கணும். பகலில் கொடுத்ததை இரவில் எடுக்கப் போயிருப்பார்களோ?
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
பிரித்தாழும் தந்திரத்துக்கு ரணில் போட்ட முதல் வலையிலேயே வீழ்ந்து விட்டார்கள். நிரந்தர பிரிவுக்காக தேர்தலை ரத்துப்பண்ணினார்.
-
கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது. தமிழர்கள் எம்மாத்திரம்?
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
இந்த நிலை அர்ச்சுனாவுக்கு மாத்திலமல்ல எல்லோர் நிலையுமே இப்படி தான் உள்ளது. கந்தப்புவின் போட்டி மிகமிக தலைவலியை கொடுக்கப் போகிறது.