ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து 10 ஹெலிகொப்டர்கள்!
Everything posted by ஈழப்பிரியன்
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
ஆகவே அல்லது எனவே யாருக்கு தமிழர்கள் வாக்கைப் போடலாம்? இங்கே கருத்து தெரிவித்த பலர் பொதுவேட்பாளர் கூடாது என்கிறார்களே தவிர யாரை ஆதரிக்கலாம் என்பதில் தீக்கோழி மாதிரி இருக்கிறார்கள். துணிந்து ஏதாவதொரு முடிவை எடுக்கலாமே?
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி : திருகோணமலையில் நால்வர் கைது
இணக்க அரசியல்.
-
கொஞ்சம் ரசிக்க
ஆகா அருமையான சென்ரர்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
கெயிட்டியில் சிறுமிகளோடு உல்லாசம்.- ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
உக்ரேனில் பிடிபட்ட ராங்கிகள் கவச வாகனங்கள் கனரக வாகனங்களை வைத்து தானே கொண்டாடி இருக்கிறார் பூட்டின். இதை படமெடுக்க ராஜதந்திரிகள் கமராக்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்களாமே. தங்கடை தங்கடைகள் எத்தனை நிக்குது என்று கணக்கிட்டார்களோ? எல்லாமே இனாம் போல தான் இருக்கு.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
போனாலும் போகலாம்.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
சீனியை குறைய போடுங்கோ என்றால் சீனி இல்லாமல் கொடுத்தால் அவமரியாதை என்று எண்ணுகிறார்களோ என்னமோ?(உறவினர்கள் தெரிந்தவர்கள் வீடுகளில்)- "முள்ளிவாய்க்கால் கஞ்சி" / Mullivaikkaal Kanji (porridge):
இணைப்புக்கு நன்றி தில்லை.- கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விசேட செயலமர்வு
ஏன் இந்த கலந்துரையாடலில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் காணவில்லை? அழைக்கப்படலையோ?- "விண்ணில் வாழும் வீரன் இவன்!"
இப்படி ஒரு வீரன் எமது காலத்திலும் இருந்தான்.- "பூ மேயும் வண்டு "
இயற்கை ஐயா. மலருக்கு மலர் தாவினாலே வண்டின் வயிறு நிறையும். மகரந்தச் சேர்க்கையும் நடக்கும்.- காசாவில் இடிபாடுகளிற்கு இடையில் மீட்க முடியாத நிலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள்
விசுகு உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை.- சர்வதேசம் ஏற்றுக் கொள்ளாத தீர்மானம்! வருந்ததக்க விடயம் தொடர்பில் வெளிப்படுத்தும் சுமந்திரன்
இதே சர்வதேசம் "கம்" மென்று இருங்க புலிகளை அழித்து முடிந்ததும் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருகிறோம் என்றார்களே. இதுவரை எந்த சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டி எங்கையா தீர்வு என்று கேட்டீர்கள்? மக்களைச் சேர்த்து அவர்களின் வாசலில் பெரியதொர போராட்டமே நடத்தியிருக்கலாமே?- ஆயுதக் கப்பல் நிறுத்திவைப்பு: அமெரிக்கா - இஸ்ரேல் உறவில் விரிசல் - இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?
நம்பீட்டோம்,நம்பீட்டோம்,நம்பீட்டோம்.- மோடி மீண்டும் பிரதமரானால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்போம்” – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
பேச்சோடு நிற்காமல் செய்கையிலும் காட்டணும்.- மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
இவர்கள் கழுவுகிறார்கள் கத்துகிறார்கள். சத்தமே இல்லாமல் கறையான் புத்தெடுத்த மாதிரி அலேலூயா ரொம்பவும் அரித்துக் கொண்டே போய்விட்டது.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நானும் போன நேரங்களில் நேரா யாழ் தான். இடைத்தங்கலில் நிற்கும் போதே சாரதியின் விபரம் வான் இலக்கத்தகடு வாங்கிவிடுவேன். பழைய இலக்கத் தகடுகள் உள்ள வான்களில் சீற்பெல்ற் போடத் தேவையில்லை. அனேகமானதில் வேலையும் செய்யாது. அனுராதபுரத்தில் வெளிநாட்டுப் பாணியில் ஒரு கடை. சுத்தமாக இருக்கும்.(கழிவறையும்) சாப்பாடும் பரவாயில்லை. குருநாகல் பாதை நல்லதென்று கூடுதலானவர்கள் பாவிப்பதாக சொன்னார்கள்.- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
தகவலுக்கு மிக்க நன்றி மோகன்.- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
எந்தெந்த நாட்டில் எப்பெப்ப திரையிடுகிறார்கள் என்ற விபரம் எப்படி அறிவது?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஞ்சித்.- ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate- வினா விடை
வேற யார். பைடனுக்கு தான். இங்கு கூடுதலானவர்கள் தாங்கள் குடியரசுக்கட்சி ஜனநாயககட்சி சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன் என பதிந்து வைத்திருப்பார்கள். கூடுதலானவர்கள் அதன்படியே வாக்களிப்பர். சுதந்திரமாக உள்ளவர்கள் யாரின் வாக்குறுதிகள் நல்லதோ அதற்கு வாக்களிப்பர். - ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.