Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஊரில அப்படித் தானே. நான் காதல் செய்வதைப் பார்த்து சிலரும் வெளிக்கிட்டு இடைஇடையே தடம்புரண்டு போனார்கள். கடேசிவரை போனது நான் தான். ஒரு விதத்தில் பெருமையாகவும் இருக்கிறது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெடியளா?பெட்டைகளா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனடாவென்று பொத்தாம் பொதுவாக போட்டுவிட்டு ...எலி ஓடித்தப்பலாம் என்று நினைக்குது போல.... புலி இங்கை பார்த்துகிட்டுத்தான் நிக்குது எலியைப் பிடிப்பதற்கு புலி எதற்கு? நான்கு பூனைகளை இப்பவிருந்தே பழக்கியெடுங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இத்தோடு அவரைப்பற்றிய விபரங்களை தணிக்கை செய்யப் போகிறார்.
-
நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண் ஆளுமை
ஆனந்தவதனி புஷ்பராஜ் மிகவும் பெருமையாக உள்ளது. நல்ல பெயரெடுத்து மேல் நீதிமன்றுவரை உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கனடாவுக்கு விளையாட வருவார் சுற்றி வழையுங்க.
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
இப்படி நடக்கும் என்று தெரிந்து தான் சகல சபைகளிலும் தமிழரசே வெல்லும் என்று முதலே சொன்னார். நாம தான் நம்பல்ல.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா வெளிய விடுவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி அந்த குதிரைக்கு தான் வீடு வளவெல்லாம் விற்று பணத்தைக் கட்டியுள்ளேன். நம்பின குதிரையின் கையைக் காலை முறித்து போடாதேங்க.
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
இங்கே தான் பிரச்சனையே சகல இடங்களிலும் ஏற்றுக் கொண்ட கட்சியாக என்பிபி தமிழரசு டக்லஸ் இருக்கிறார்கள். சைக்கிளின் விண்ணப்பங்களும் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. கடைசியில் வெற்றிபெற போகிறவர்கள் யாரென்றால் தேசியத்திற்கு எதிரான ஆட்களே இருக்கிறார்கள்.
-
வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பிலான வழக்குகளை தொடர மாட்டேன் - எம்.ஏ சுமந்திரன்
இதுவரை நிராகரித்த வேட்பாளர்கள் செய்த முறையீடுகள் எதுவுமே வெற்றியடைந்ததில்லை என்கிறார்கள். சொந்த மொழியில் படிவம்கள் இருக்கின்றன. உள்ளே அதை சரிபார்க்கவென்றே மேசைகளை போட்டு உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களிடம் காட்டினால் எல்லாவற்றையும் சரி பார்த்து பிழைகளை சுட்டிக் காட்டுவார்கள். எமக்கு எல்லாமே தெரியும் என்ற திமிரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் பின்னர் திருத்தம் செய்ய முடியாது. 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தத்தை மழுமையாக படிப்பதில்லை. எல்லாம் நுனிப்புல் மேய்ந்த மேதாவிகள். இதிலே கொடுமை என்னவென்றால் இவர்களில் பலர் பிரபலமான சட்டத்தரணிகள். இப்போ குய்யோ முறையோ என்று காட்டுக்கத்து கத்துகிறார்கள். எல்லோரும் சிறுசிறு தவறுகளே செய்துள்ளார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன வசி உங்களை நல்ல மனிதன் என்று எண்ணினேன் இப்போ என்னடா என்றால் கிருபன் கதவை இழுத்து சாத்திய பின்பு தான் விளையாட்டு சூட்சுமங்களை மெதுவாக அவிழ்த்து விடுகிறீர்கள். சும்மா போங்கப்பா.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
Tவேட்புமனுக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன. உதவிக்காக போட்டிருந்த மேசைக்கு கெளரவம் கருதி யாரும் போய் சரி பார்ப்பதில்லை. நல்ல சுவாரிசியமான கலந்துரையாடல்.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
ஜேர்மன்காரியின் வேட்பு மனுவை நிராகரித்த செய்தியை... நான் சொன்ன குற்றத்திற்காக, எனக்கு தண்டனை தந்து இருக்கின்றார் என நினைக்கின்றேன் ஜேர்மன் விசுவாசியால் இந்த செய்தியைத் தாங்க முடியவில்லை யுவர் ஆனர்.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
மணிவண்ணனின் விளக்கவுரையும் கேள்விக் கணைகளும்.
-
நிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சர்ச்சை.
வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாகவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தமையானது குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது. முதலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் கூறப்பட்டது. பின்னர் ஊடக சந்திப்பிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது. ஊடகசந்திப்பு முடிவடைந்து சில நிமிடங்களில் மீள ஊடக சந்திப்பு நடைபெற்றுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இதன்போது குறித்த வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திரவால் அறவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்ற பின்னர் 1 மணிக்கு கட்சி முகவர்கள், சுயேட்சைகுழு முகவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பெண் பிரதிதித்துவம் தொடர்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வேட்புமனு வவுனியா வடக்கில் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன்போது குறித்த கட்சி பிரதிநிதிகளும் அமைதியாக இருந்துள்ளனர். அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் வவுனியா வடக்கில் 09 கட்சிகளும், 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தாகவும் அதில் ஒரு கட்சி, 2 சுயேட்சை நிராகரிக்கப்பட்டதாகவும் மாலை 4 மணிக்கு கூறப்பட்டது. ஊடக சந்திப்பு இருப்பினும் ஊடக சந்திப்பு நிறைவடைந்து பல ஊடகவியலாளர்கள் வெளியேறிய பின் மீண்டும் அழைத்து வவுனியா வடக்கில் 9 கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 2 சுயேட்சைக் குழுக்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கு தொழில் நுட்ப கோளாறு காரணம் எனவும் கூறப்பட்டது. அப்படியெனில் நிராகரிக்கப்பட்ட ஏனைய கட்சிகளுக்கும் தொழில் நுட்ப கோளாறு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நிராகரிக்கபட்ட ஜனநாயக தேசிய கூட்டணி (தபால் பெட்டி) கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் எடுத்த முடிவு தவறு என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. Tamilwinநிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால்...வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேச...
-
அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்!
இரண்டு சபைகளும் சிகப்பு கட்சியினரிடமே உள்ளதால் எள்ளைக் கொடுத்தால் எண்ணெய்யாக கொடுப்பார்கள். இதைப்பற்றி @Justin இடம் இருந்து மேலதிக விபரங்களை அறிய ஆவல்.
-
டேய் மச்சான் புட்டின்...😎
முடிவில் அமெரிக்க தலைவர் ரசிய மொழியில் பேச தொடங்குவார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பீ 3000 மைல்கள். 6 மணிநேரம் விமானபயணம்.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
மணிவண்ணன் கட்சியும் நிராகரிப்பு என்றால் எவ்வளவு அனுபவம் உள்ளவர் சட்டத்தரணி கட்சித் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி. இப்போதும் நம்ப முடியாமல் இருக்கிறது. இவர்களை எல்லாம் நம்பி பணத்தைக் கொட்டி தமது தரப்பு சட்டத்தரணியாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களே?
- வணக்கம்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திருத்திப் போடுங்க கிருபன் ஏற்றுக் கொள்ளுவார்.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
இவர்கள் சட்டத்தரணிகளாக இருந்தும் படிவங்களை சரியாக நிரப்ப முடியவில்லை.
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
யார் யார் நிராகரிக்கப்பட்டார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.