Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. மூன்று தலைமுறையாய் ஏழைகள்… பாவங்கள்😂
  2. அருமை … எழுத்தே ஆயுதமாய்…🖋️ சொல்லே கேடயமாய்….🛡️ வாழ்க யாழ்…வெல்க தமிழ்
  3. ஓம் பார்த்தேன்….இன்னும் எதிரணியில் எந்த கட்சி இந்த தொகுதிகளில் நிற்கிறது என்பதை பார்க்கவில்லை. காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை எதிர்த்து உருவான கட்சி, அதிமுக-பிஜேபி கூட்டணியில் தேர்ந்து எடுக்கபட்ட வெல்ல முடியாத 5 இடங்களில் தாமரையில் போட்டி போடுகிறது. காலம் செய்த கோலம் என்பது இதைத்தான் போலும். இந்த முறை வாசனின் ராஜ்சபா சீட்டை கூட பறித்து அன்புமணிக்கு கொடுத்துவிட்டார்கள். வேறு ஏதாவது மாநிலபட்டியலில் பிஜேபி கோட்டாவில் மீளவும் ராஜ்சபா போகத்தான் இந்த கூத்து என நினைக்கிறேன்.
  4. எடப்பாடி மீது எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எலக்சனில் கொஞ்சம் பிஜேபி கை ஓங்கினாலும் அடுத்த நித்தீஸ்குமார், உத்தவ் தாக்ரே இவர்தான். எனக்கு இப்போ தமிழ் நாட்டில் வோட் இருந்தால் மூக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கே போடுவேன். ரிஸ்க் எடுப்பதாயின் விஜை. விஜையை விட எடப்பாடி அதிக ரிஸ்க். கூடவே அவர் ஆட்சியில் ஆட்கள்தான் மாறுவார்கள். ஆட்சி முறை திமுக 2.0 தான். எனவே விஜை சொல்வது போல் போட்டி திமுக vs தவெக என்பதே options. ஆனால் மக்கள் இப்படி சிந்திகிறார்களா? தெரியவில்லை.
  5. 1970 க்கு பின் இப்படி இருவரைத்தான் காட்ட முடிகிறது இல்லையா அண்ணா? உண்மையை சொல்கிறேன். தமிழக அரசியலை ஒரு obsession போல் அணுகுபவன் நான், எனக்கே சு வெங்கடேசன் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லை. இப்படியானவர்கள் இருந்தாலும் அவர்களை ஒற்றை விதிவிலக்குகளாக, போற்ற படகூடியவர்களாக ஒரு வணக்கத்துக்குரிய இடத்தில் வைத்து போற்றி விட்டு, அடுத்து எவனுக்கு எதை கொடுத்து எதை அடையலாம் என தீர்மானிக்கும் இடத்தில்தான் அறுதி பெரும்பான்மையான தமிழக வாக்காளர் உளர். ஐயா நல்லகண்ணு, ஒரு தனி இயக்கம் கண்டிருந்தால், அல்லது கம்யூனிச பேனரிலேயே அத்தனை தொகுதியிலும் போட்டி போட்டிருந்தால், நோட்டா, சீமான் எல்லோருக்கும் பின்னால் வந்திருப்பார். இதுதான் வாக்கரசியலின் யதார்த்தம். ஆகவே இதற்குள்தான் உள்ள சொத்தையில் ஒரு நல்ல சொத்தையை தேர்ந்தாக வேண்டும். திருமா இந்தளவு புனிதர் என நான் நம்பவில்லை. பட்டியலின மக்களின் விடுதலை - சுயமரியாதையில் தங்கி உள்ளது என்பதுதான் தலித் அரசியலின் அடிப்படை….ஆனால் எத்தனை அவமானங்களை தாங்கி கொண்டு திருமா இந்த கூட்டணியில் தொங்குகிறார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஏன் இப்படி தொங்குகிறார்? திமுகவை விட்டால் இப்போ சாதிப்பதை கூட செய்ய முடியாது. விஜையோடு போயிருக்கலாம், திருமாவும் அதை யோசித்த்தார் ஆனால் ரிஸ்க் எடுக்க பயம். முடிவாக: மாற்று என்பது நல்லகண்ணு போல் வரும் என எதிர் பார்திருந்தால் காலம் பூராவும் அப்படியே இருக்க வேண்டியதே. சீமான் போல் மிளகுக்கு மிளகாயை மாற்றுவதிலும் அர்த்தம் இல்லை. ஆனால் திமுக போன்ற மிளகாய்க்கு மாற்றாக வெங்கயமே ஆனாலும் விஜை அல்லது எடப்பாடி போன்ற ஒருவர் வருவதே சாத்தியம். Politics is the art of the possible -Otto von Bismarck-
  6. நேட்டோவில் இருந்து அமெரிக்காவை துரத்தி போட்டு… ஈரானை உள்ளே எடுக்க வேண்டும்😂 சும்மா சோபிளாங்கி இராணுவத்துக்கெல்லாம் நேட்டோவில் இடம் இல்லை😂
  7. ஆபிராஹாமிய மதங்களின் மீட்ப்பர், அல்லது இந்து மதத்தின் கல்கி பகவான் வரும் வரை இப்படி ஒரு தலைவர் வருவது சாத்தியமில்லை😂. மீண்டும் சொல்கிறேன். அனைவரும் ஊழல் விடயத்தில் ஒன்றேதான் என்ற நிலைப்பாடு - உண்மையானதல்ல. அது ஊழலில் ஊறி பெருத்த திமுக போன்ற கட்சிகளை, கிடைத்த சின்ன வாய்ப்பிலேயே ஊழல் பண்ணும் சீமான் போன்றவகளை, விஜை போன்றவர்களுடன் சமப்படுத்தி காப்பாற்றும் முயற்சி. ஊழல் விடயத்தில்… உள்ளதில் நல்ல கள்ளன் எவன் என்பதுதான் அங்கே கேள்வி, தவிர 100% கைசுத்தமானவர் யார் என்பதல்ல. ஏன் என்றால் அங்கு அரசியல்வாதி மட்டும் அல்ல, வாக்காளரே ஊழல்வாதிகள்தான்😂. கிட்னியை திருடி விற்பவர்கள் மத்தியில் வரி கட்டாதவந்தான் உத்தமன்😂.
  8. இதைத்தான் சொன்னேன். அனுர யார், அவர் track record என்ன, அவர் இப்போதும் செய்வது என்ன என்பதை அறியதவர் அல்ல நீங்கள். ஆனாலும் அவருக்கு ஒரு அவகாசம் கொடுக்கலாம் என ஒரு மாயமானை துரத்துகிறீர்கள். ஏன்? இதற்கும் இந்தியா பற்றிய நிலைப்பாட்டு மாற்றத்துக்கும் என்ன காரணம் என புரியவில்லை. தோல்வி விரக்தியாக இருக்கலாம். ஆனால் மாறிவிட்டீர்கள்.
  9. நீங்கள் அந்த தொனியில் அல்ல, அப்பட்டமாக அப்படியே எழுதினீர்கள். நான் அண்ணை நீங்களா இப்படி எழுதுவது என அதை உறுதிபடுத்த கேட்டேன். ஆம் என அந்த நிலைப்பாட்டை மேலும் நியாயப்படுத்தினீர்கள்.
  10. மாற்று கருத்து எண்டு பெரிசா இல்லை. விஜை மட்டும் இல்லை….புலம்பெயர் தேசத்தில் எம்மவர் எத்தனை பேருக்கு கை சுத்தம்? குறிப்பாக வரி விடயத்தில்? அரிதிலும் அரிது. இதை சில விடயங்களில் சொல்லப்போய்…பிழைக்க தெரியாதவர், வியாபார நுணுக்கம் தெரியாதவர் போன்ற பட்டமளிப்புகளை நான் அடைந்ததும் உண்டு. நிற்க, நான் சொல்ல வருவது அதை அல்ல. வரி ஏய்ப்பும் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதுதான். ஆனால் அரசியல்வாதி மட்டும் அல்ல, இந்தியாவில் வரி கட்டும் ஆட்களில் பெரும்பான்மை வரி ஏய்ப்பாளர் என நினைக்கிறேன். விஜையை நான் நல்ல கண்ணு என சொல்லவில்லை. ஆனால் ஸ்டாலின், சீமான் போல் அப்பட்டமாக ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவரில்லை விஜை -அல்லது இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
  11. அங்கிள்கள் மாறி..மாறி முதுகு சொறிந்து கொண்டு இருக்கும் போது… இதென்ன…இப்படி லொஜிக்கலா கேள்வி கேக்கிறியள்😂. நீங்கள் சொன்னது மட்டும் அல்ல, உக்ரேன்- MBS பேச்சு, ஒப்பந்தத்தை தம்பர் ரசிக்கவில்லையாம். ஆனால் எமது பாதுகாப்பு எமது முடிவு என சவுதி கறாராக சொன்னதாம். அதுதான் தம்பர் சவுதி இளவரசர் என் பின் பக்கத்தை முத்தமிட வேண்டும் என பகிரங்கமாக உளறியவர். அதேபோல் அண்மைய நாட்களில் உக்ரேன் இன்னும் சில பகுதிகளை விட்டு ரஸ்யாவை விரட்டி வேறு உள்ளது. ஒரு சின்னச் சமன்பாடு மேற்கின் ஆயுதத்தை மட்டும் வைத்து உக்ரேன் 4 வருசமா செத்த கிளிக்கு சோறு தீத்துது. ஆனால் அதே ஆயுதங்களின் 100 மடங்கை கொண்டு அமெரிக்காவால், ஈரானை வெல்ல முடியவில்லை. முடிவு: கொள்கை பிடிப்புள்ள மக்கள் + சமயோசிதமான, கொள்கைக்கு நேர்மையான தலைமை இருந்தால் - எந்த கொம்பன் வந்தாலும், வீழ்த்துவத் கடினம். ஆனால் இதை எல்லாம் சொன்னால் யாழில் அங்கிள் மாருக்கு பிபி ஏறிடும். உக்ரேன் ஓவர்…செலனஸ்கி க்கு பீவர் எண்டு எழுதினால், நல்லா முதுகு சொறிந்து விடுவார்கள்😂
  12. ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார். நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில். இப்போ யாழில் முன்பை போல் விடயங்களை search பண்ண முடிவதில்லை. இதே பலருக்கு வசதியாய் போய் விட்டது. அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.
  13. அருமை ஐயா. அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். குண்டர்களை ஏவி விட்டு கழுத்தை பிடிக்கவைத்த பின், அவரை கேள்வி கேட்க விடுங்கள் என சீமான் சொன்னது… கட்டுமரத்தின் உண்ணாவிரத டிராமாவின் தரத்துக்கு நிகரானது… இதை விளங்கி கொள்ளாதவர் போல் சிலர் இங்கே யாழில் நடிப்பது… கட்டுமரம், சீமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் ஆஸ்கார் நடிப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.