Everything posted by valavan
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யார் தருவார் இந்த அரியாசனம்: எப்படிபா இப்படி நடிக்கமுடியுது என்று சிவாஜியின் முக பாவனைகளை பார்த்து மெய் சிலிர்த்த பாடல்களில் ஒன்று அதிலும், , பாடலின் முடிவில் அந்த பெண்ணின் ருத்ர தாண்டவம்.....வாவ் ரகம்: மாதவி பொன் மயிலாள்.. பாடல்: நடனமா,நடிப்பா, குரலா ஒன்றையொன்று வென்றுபோக துடிக்கிறது என்று ரசித்த பாடல்: இசைகேட்டால்... செளந்தரராஜன் முழு உயிரையும் கொடுத்து பாடி வைக்க,அதனை முக பாவனைகள்,நடையினை வைத்து அவரை ஓவர்ரேக் பண்ணும் கலை, நடிக்கவென்றே பிறந்தவர்களால் மட்டுமே முடியும்: சிந்துநதியின்மிசை... 2:30 லிருந்து 2:50 வரை , இருந்த இடத்திலிருந்துகொண்டே முகபாவனையில் கதை சொல்லி முடிக்கும் வித்தை, எத்தனை தடவை யுரியூப்பில் இந்த கட்டத்தை மட்டும் சிரித்துக்கொண்டே பார்த்திருப்பேன் என்பது நிலைவில் இல்லை.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இருவர்ணபாடல்கள் என்றால் எனக்கு இனிப்பவை
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள கல்விமான்களில் ஒருவரான ராஜவன்னியனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் யாழ்கள சின்னப்புவுக்கு... யாழில் அடையாளங்களில் ஒருவர், யாழ்கள உறவுகளை காணவில்லையென்ற தலைப்பை 1.2 தசாப்தங்களூக்கு முன்னர் ஆரம்பித்ததும் அவரே, இப்போ அவரையே காணவில்லை!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
உடலியல் ரீதியாக ஒரு மனிதனின் ஆரம்பமும், அஸ்தமனமும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்று சொல்வது இந்த படம்... பகிர்வுக்கு நன்றி!
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
இன்னொரு தடவை கேட்பது உங்களுக்கு தொந்தரவா அமையும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும்!
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இந்த மனிதன் இன்னும் ஒருமுறை எங்கள் மண்ணில் பிறக்க சாத்தியம் இல்லை அப்படி பிறந்தாலும் எங்களுக்காக போராடி இன்னொருமுறை நீங்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்கும் கடமை இந்த படங்களை இணைக்கும் தமிழ்சிறிக்கும் அதை பார்வையிடும் எங்களுக்கும் உண்டு!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இந்த மூண்டும் இருந்தால் ஓவர் அக்டிங் உலகத்தில இல்லாடிலும்.. உள்ளூருக்குள்ள இல்லாமல் மனிதன் வாழலாம்! சிந்திக்க வைச்ச வரிகள்தான் ! ஆனாலும் பப்பாவில எவனாச்சும் ஏத்திவிட்டால், ஒரு புகழை விரும்பி பாழபோன இந்த மனசு நாறுதே பலருக்கும்!
-
அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!!
நீங்க சொல்றீங்க, ஆனா, பல ராணுவ நெருக்கடிகளின்போதெல்லாம் சாதிகொடுமை என்றபேரில் அவர்கள் குடும்பமும், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த பண்டிதர் கட்டவுட்டுக்களும் தள்ளி வைக்கப்பட்டதே தமிழீழ வரலாற்று சோகம்! இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம்! ராணுவம் வடக்கை கைப்பற்றியதும் பலபேர் ’வீ’ர’ சப்தங்கள் அடங்கிபோயின ஆனா ராணுவம் முழுதாய் சுத்தி வர இருக்கும் சூழலிலும்... நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசுறா ...இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்!
-
கார்த்திகை 2017
வணங்குகின்றோம் மாவீரரேஎம் கனவுக்காக உம்மை தந்தோரே............
-
பெயர் மாற்றங்கள்.
’வளவன்’ அப்படினு இப்போ இருக்குற இங்லீஷ் பெயரை தமிழில மாத்துவீங்களா?