Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பது போல, தமிழன்பனின் துவேசத்திற்கு விளக்கம் கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது? Y……Y……..Y…….. (தயவுசெய்து பனை தென்னைக்கு விளக்கம் கேட்க வேண்டாம். 🤣)
  2. தமிழன்பன் கருத்துக்கு சுமந்திரனிடம் Vளக்கம் கேட்பதா? பெருசு ???????????????
  3. பெருசு, கிறுக்குவதை நிறுத்திவிட்டு "குலத்தொழில்" என தமிழன்பன் விழித்ததற்கு என்ன அர்த்தம்? அவர் பதிலளிக்க முடியாமல் முழிக்கையில் உங்களுக்கு எப்படி பதில் வருகிறது? நேர்மையாக பதிலளிக்க வேண்டுமல்லவா? சுத்தமாக தமிழருக்குச் சேவையாற்றும் ஒரு டமில் அரசியல்வாதியை இனம் காட்டுங்கள் மரத்திலிருந்து இறங்குகிறேன். குறிப்பு: எனது கருத்து ஒரு பல்விழுந்த கிழச் சிங்கத்தின் பிடரி மயிரைப் பிடித்து உலுப்பிவிட்டதுபோலத் தோன்றுகிறது? 🤣
  4. யாழ்க் குடாவிற்கு தண்ணீர் தர மறுத்த சிறீதரன் தமிழ்த் தலைவராகி, இந்துத்துவ இந்தியாவிடம் சரண்டராகி தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்களோ அதேபோல நானும் சுமந்திரன் மேற்குலகுடனும் இலங்கை அரசுடனும் பேசி தமிழீழம் புடிச்சுத் தருவார் என நம்புகிறேன். சரீங்களா? 😁 "குல வழக்கம்" என்று தமிழன்பன் கூறியதை தாங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள் பெருமாள்? ***
  5. 1) குல வழக்கம் என்று குறிப்பிட்டது தமிழன்பன். அதற்குரிய பதிலைத் தரவேண்டியது அவரேதான். கிருபன் அல்ல. நீங்கள் அவரது மனச்சாட்சி அல்லவே. 2) தமிழருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு தமிழ்அரசியல் தலைவரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? சாதிக்கும், இந்து சமயத்திற்கும், இந்தியாவிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள்தானே தற்போது எம்மிடம் உள்ளனர்? உண்மை நிலை அப்படி இருக்கும்போது சுமந்திரன் மீது மட்டும் ஏன் இத்தனை காழ்ப்புணர்வு? ஆகவே .......குல வழக்கம் என்று தமிழன்பன் குறிப்பிட்டது எதற்காக? (பலரது மனக் கண்ணாடியாக தமிழன்பன் திகழ்கிறாரோ?) யாழ்.கொம் எனும் மழையில் பலரது சாயங்கள் கரைவது மகிழ்ச்சியே.
  6. கேள்விக்கு நேர்மையாக பதில் கூறுங்கள். "குல வழக்கம்" என்று கூறுவதன் நோக்கம்/உள் அர்த்தம் என்ன?
  7. இந்தியாவின் payroll க்கு வேலை செய்பவர்கள் என்றால் ஏற்கலாம் என்கிறீர்களா?
  8. ""குல வழக்கம் "" என்று சுமந்திரனின் சாதியைச் சொல்கிறீர்களா அல்லது அவரது மதத்தைத் சொல்கிறீர்களா அல்லது அவரது குடும்பத்தைச் சொல்கிறீர்களா? அல்லது முட்டாள்தனமாக/லூசுத்தனமாக வாய்க்கு வந்ததைக் கிறுக்குகிறீர்களா? இதில் எது சரியானது? இந்தியாவிடம் விலை போகாமல் சுயமாகச் சிந்திக்கும் ஒரே ஒரு தமிழ் அரசியல்வாதி சுமந்திரன் மட்டுமே. சுமந்திரனும் விலை போயிருந்தால் இன்று அவருக்கு புகழ் மாலை சூட்டியிருப்பார்கள் எங்கள் புலம்பெயர்ஸ். 😁
  9. சிங்களத்தின் நம்பிக்கை ; நாட்டைப் பொருளாரீதியில் முன்னேற்றிவிட்டால் இலங்கையில் இனப்பிரச்சனை மறைந்துவிடும். JVP; இலங்கையின் பொருளாதார நிலைமை முன்னேற்றமடைய வேண்டுமானால் புலம்பெயர் தமிழரின் உதவி தேவை என்பது JVP யினருக்குப் புரிகிறது. அது புரிந்த காரணத்தால்தான் அவர்கள் மேற்கில் உள்ளவர்களைத் தேடி வருகிறது. கொசுறு… புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களும் சிங்களவர்களும் (தமிழரைப் பலவீனப்படுத்துவதற்காக) கைகோர்க்கிறார்கள்.
  10. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். யூகம் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் இந்த வகையில்(மேலே கூறப்பட்ட வகையில்) வன்மத்தைக் கொட்டுபவர்களது பின்னணி தொடர்பாக எனது யூகம் எங்கே போய் நிற்கிறது என்று தங்களுக்கு புரிகிறது அல்லவா !
  11. இந்தக் குப்பையைக் கொட்டியவர் (எனது பார்வையில்) அனேகமாக EPRLF ல் இருந்திருப்பார் என யூகிக்கிறேன். 🤨
  12. சுமந்திரனுக்கு அருகே முன்னாள் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை அமர்ந்து இருக்கிறார். 😁
  13. 1) உக்ரேனிய யுத்தத்தை நான் ஆதரித்து எழுதிய ஒரு வரியைத்தானும் உங்களால் இங்கே இணைக்க முடியுமா? ரஸ்ய - உக்ரேனிய யுத்தத்திற்கான காரணங்களின் ஒரு பக்கக் கதை மட்டுமே இங்கே இணைக்கப்படுவதால் அதன் மறுபக்கத்தைக் காட்டுவதற்காக தேவை என்று நான் கருதுவதை இங்கே இணைத்து வந்துள்ளேன். 2) இறந்தவர் அனைவரும் இராணுவத்தினரும் போராளிகளும் என்று தாங்கள் கூறுவதனூடாக அந்தக் கொலைகளை தாங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று கொள்ளலாமா? ஆதரிக்கிறீர்கள் ! 😁
  14. சாரி பிறதர், என்ன காரணத்துக்காக ❤️ போட்டீர்கள் என்று கேட்டால் வான்மீகி எழுதிய கம்பராமாயணம் போன்று ஏதேதோ கிறுக்குகிறீர்கள் 😁 Like❤️ விருப்புக்குறி போடுவது செய்தியை அதன் சாரத்தை விரும்புவதற்காக. ஊக்குவிப்பும் பாராட்டும் கொடுப்பது செய்தியை இணைத்ததற்காக நன்றி கூறுவதனூடாக. அதையும் தாண்டிப் புனிதமானது ❤️❤️❤️❤️❤️ எனத் தாங்கள் கருதுவீர்களானால் அந்த Like button ஐ தனி மடலில்தான் அனுப்ப வேண்டும். (பிறறின் மரணத்தில். துன்பத்தில். வன்முறையில் மகிழ்ச்சி அடையும் தாங்கள் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலின் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய பாரிய அழிவுகளையிட்டு/அனர்த்தங்களையிட்டு கிஞ்சித்தேனும் சிந்தித்ததுண்டா? 😏) செய்திகளின் மூலங்களையும், ஒரு செய்தியின் மறுபக்கத்தையும் இணைப்பது ஏன் என்று தங்களுக்குப் புரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.
  15. முமிக்க கடற்பகுதியை இந்தியாவிற்கு கொடுத்தற்காக இலங்கை அரசியல்வாதிகளை இனி ஏசத் தொடங்கலாம்.. 😁
  16. இலங்கையில் இருக்கும்போது இந்திய அரசால் இவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். இவர்கள் வாய் திறக்காமல் இருப்பது இவர்களது பாதுகாப்பை அதிகரிக்கும். (அனேகமாக, ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக பேட்டி ஏதும் கொடுக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் )
  17. 1) இந்தத் தியறி சரி என்றால், இதே தியறி உக்ரேன் -ரஸ்ய யுத்தத்திற்கும், இலங்கையில் எமது போராட்டத்திற்கும் - இந்திய பிராந்திய அரசியலுக்கும் பொருந்துமல்லவா? 2) இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது மூன்றாம் தரப்பினூடாகத் தாக்குதல் நடத்தினால் விளைவு? எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" ! @ரஞ்சித் பலர் கிண்டிவிடுவதெற்கென்றே ❤️ போடுகிறார்கள் போலத் தென்படுகிறது. 😀
  18. சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அத்துமீறல்களைச் சரி எனச் சொல்ல வருகிறீர்களா? எந்தவித அனுமதியுமின்றி சிரியாவில் சட்டவிரோதமாக நிற்கும் அமெரிக்கப் படைகளைப் போலல்லாது சிரிய அரசின் அனுமதியுடன் ஈரான் அங்கே நிற்கிறது. இதில் என்ன பிரச்சனை இஸ்ரேலிற்கு?
  19. இந்த குண்டுவெடிப்பைச் செய்தது இந்தியா என்று சிறிசேன கூறியதற்கு சீனித்தம்பி யோகேஸ்வரன் வாயைத் திறக்கவில்லையே ஏன்? அவர் உட்பட டமில்த் தலைவர்கள் எவருமே வாய் திறவார். ஏனென்றால் அத்துடன் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். அத்துடன் குண்டு வெடித்தது தமிழ்க் கிறீஸ்தவ தேவாலயங்களில். சைவக் கோவில்களில் இல்லையே? உ+ம், கர்தினால் மல்கம் ரஞ்சித். அவர் தமிழர்கள் கொல்லப்படும்போது வாய் திறக்கவில்லை. கிறீஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடிவெததற்கு கதறுகிறார்.
  20. Military attaché A military attaché or defence attaché is a military expert who is attached to a diplomatic mission, often an embassy. This type of attachépost is normally filled by a high-ranking military officer, who retains a commission while serving with a diplomatic mission. Opportunities sometimes arise for service in the field with military forces of another sovereign state. The attache has the privileges of a foreign diplomat. The Chilean defense attaché in Panama, at left, receiving a briefing on the armament of the USS Freedom from the ship's executive officer in 2010 https://en.m.wikipedia.org/wiki/Military_attaché#:~:text=A military attaché or defence,serving with a diplomatic mission.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.