Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kapithan

  1. முதன் முதலாக -1 போட்டிருக்கிறேன் புலம்பெயர்ஸ் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிப்போட்டு, ஊரவன் பிள்ளை ஒருதரம் வானுர்தியில் ஏறியவுடன் விடம் கக்குவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. உங்கள் பிள்ளைகளை இந்த மாணவர்களின் இடத்தில் வைத்துப் பார்த்தால் இப்படித்தான் யோசிப்பீர்களா?
  2. உகோபம் புரிகிறது. ஆனால் அதற்காக நீங்கள் மாணவர்களிடமும் பெற்றோரிடமும் காட்டும் கோபம் நியாயமற்றது. ஐயாவுக்கு real world நிகழ் உலகம் தெரியாது என்பது புரிகிறது. உங்கள் இருவருக்கும் உந்தப் பிள்ளைகளுடன் என்னதான் பிரச்சனை? 😏
  3. கூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-தொகு பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன் நாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி தேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை- கே.சி வெயர் நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்.-சே'.டபிள்யூ. கானர். ஆகவே கூட்டரசு என்பது நடுவண் அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது கூட்டரசு ஆட்சிமுறை எனப்படும். https://ta.m.wikipedia.org/wiki/கூட்டாட்சி
  4. India Article Talk Language Watch View source This article is about the Republic of India. For other uses, see India (disambiguation). India, officially the Republic of India,...... தொடர்ச்சி,.. .......... India has been a federal republic since 1950, governed through a democratic parliamentary system. It is a pluralistic, multilingual and multi-ethnic society. India's population grew from 361 million in 1951 to almost 1.4 billion in 2022.[62]During the same time, its nominal per capita income increased from US$64 annually to US$2,601, and its literacy rate from 16.6% to 74%. From being a comparatively destitute country in 1951,[63] India has become a fast-growing major economy and a hub for information technology services, with an expanding middle class.[64] India has a space programme with several planned or completed extraterrestrial missions. Indian movies, music, and spiritual teachings play an increasing role in global culture.[65] India has substantially reduced its rate of poverty, though at the cost of increasing economic inequality.[66] India is a nuclear-weapon state, which ranks high in military expenditure. It has disputes over Kashmir with its neighbours, Pakistan and China, unresolved since the mid-20th century.[67] Among the socio-economic challenges India faces are gender inequality, child malnutrition,[68] and rising levels of air pollution.[69] India's land is megadiverse, with four biodiversity hotspots.[70] Its forest cover comprises 21.7% of its area.[71] India's wildlife, which has traditionally been viewed with tolerance in India's culture,[72] is supported among these forests, and elsewhere, in protected habitats. https://en.m.wikipedia.org/wiki/India#:~:text=In 1947 the British Indian,through a democratic parliamentary system. Federal republic Article Talk Language Watch Edit Not to be confused with federated state. A federal republic is a federation of states with a republican form of government.[1] At its core, the literal meaning of the word republic when used to reference a form of government means: "a country that is governed by elected representatives and by an elected leader (such as a president) rather than by a monarch". In a federal republic, a division of powers exists between the federal government and the government of the individual subdivisions. While each federal republic manages this division of powers differently,..... common matters relating to security and defense, and monetary policy are usually handled at the federal level, while matters such as infrastructure maintenance and education policy are usually handled at the regional or local level. However, views differ on what issues should be a federal competence, and subdivisions usually have sovereignty in some matters where the federal government does not have jurisdiction. A federal republic is thus best defined in contrast to a unitary republic, whereby the central government has complete sovereignty over all aspects of political life. This more decentralized structure helps to explain the tendency for more populous countries to operate as federal republics.[2] Most federal republics codify the division of powers between orders of government in a written constitutional document. https://en.m.wikipedia.org/wiki/Federal_republic கூட்டாட்சி மொழி கவனி தொகு பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொது அரச கட்டமைப்பில் அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்படும் அரசாட்சி முறையே (government sytem) கூட்டாட்சி(இலங்கை வழக்கு:சமஷ்டி) (Federal system) ஆகும். கூட்டாட்சி முறையில் அமைக்கப்படும் அரசு கூட்டரசு எனப்படும். உலகில் உள்ள கூட்டரசு நாடுகள் கூட்டாட்சியில் பொதுத் தேவைகளுக்காக ஒரு பொது அரச கட்டமைப்பும், அந்த கூட்டமைப்பில் சேர்ந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாகாண அல்லது மாநில அரச கட்டமைப்புக்களும் இருக்கும். கூட்டரசு உருவாக்கப்படும்பொழுது ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்பு சட்டம் கூட்டரசுக்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் விபரித்து இரண்டு அம்சங்களுக்கிடையான சட்ட ஆக்க அதிகாரப் பங்கீடுகளையும் விபரிக்கும். இந்தியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் கூட்டாட்சி அரசுகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் ஆகும். https://ta.m.wikipedia.org/wiki/கூட்டாட்சி
  5. விருத்த""சேதனம் "" சேதம் பெயரிலேயே இருக்கிறது. சுகாதாரம் தொடர்பானது என்பதால் தற்காலத்தில் அவசியம் அற்றது என்பது என் கருத்து.
  6. கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Overdose எனக் கூறப்படுகிறது. (உபயம்; சவுக்கு சங்கர் 😁)
  7. கட்டுரை ஆசிரியர் தனது பார்வையைத் தெளிவாகக் கூறியுள்ளார். நாவலர் தொடர்பாக Tamilnation கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
  8. இதில் எவருக்கும் சந்தேகம் வரச் சந்தர்பம் இல்லை. நான் கூறியது முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் அதிகரிக்கும், மாறாக சுதேசிகளின் பிறப்பு விகிதம் குறைவடையும். அது அவர்களுக்கு இனிப்பான செய்திதானே ? 😀
  9. முஸ்லிம்களுக்கு இது இனிப்பான செய்தி. 😁
  10. What is nationalism easily explained? Nationalism is a strong attachment to a particular country, or nation. It is also called patriotism. In the modern world, many citizens are very loyal to their country or to their ethnic group. Many historians consider nationalism to be one of the most important forces in shaping modern history. Nationalism can have a positive influence by giving people a sense of belonging to a national community. Sometimes, however, nationalist feelings can make people ignore problems in their country or group. It also can make people think that their country or group is better than any other. Beginnings of Nationalism Nationalism is a fairly modern development. It spread throughout Europe in the 1800s. People began to feel strongly about belonging to a group with a shared culture. These feelings led to the creation of nation-states, or countries populated mostly by a single ethnic group. During this time, the modern countries of Germany and Italy took shape. Nationalist feelings also led to successful revolts against the Ottoman and Hapsburg empires, which ruled over many different peoples. https://kids.britannica.com/kids/article/nationalism/602879#:~:text=Nationalism is a strong attachment,forces in shaping modern history. ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ "தமிழர் தேசியம்: வரலாற்றுத் தேடல்" என்ற தலைப்பில் படித்துறை என்னும் சிற்றிதழின் (சித்திரை 2004) முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் முக்கியப் பகுதி இலங்கை என்னும் இன்றைய நாட்டின் நிலப்பரப்பில் தமிழர் தேசியக் கோட்பாட்டின் வரலாறு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர் தேசியம் எவ்வாறு தடம்புரண்டுள்ளது ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறது. என் பதிவுகளைப் பொறுத்தமட்டில் நான் வரிசையை சிறிது மாற்றியமைத்துள்ளேன். முதலில் எஸ்.பொ தேசியத்தையும், (ஈழத்)தமிழ்த் தேசியத்தையும் எவ்வாறு வரையறுக்கிறார் என்று அவரது வார்த்தைகளிலேயே காண்போம். தமிழ்த்தேசியம் என்றால் என்ன? 'தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா' என்று தொண்டை வரளக் கோஷிப்பது அல்ல தேசியம். அலங்கார மேடைப் பேச்சுகளினாலே, தமிழ்த் தேசியத்தை வனைந்தெடுக்க முடியாது. அடிப்படையில், அது நிபந்தனையற்ற தமிழர் சுயாதீனத்தை வலியுறுத்துவது. தமிழ்மொழி மூலம் தமிழருடைய வாழ்வையும், வளத்தையும் அரண் செய்வது; அணி செய்வது. கலை-இலக்கிய வாழ்க்கையிலே தமிழ்ப்படைப்புகள் மூலம் சுகம் பெறுவது. தமிழின் வளத்தையும் ஞானத்தையும் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல உதவும் அந்த மகத்தான உந்துதலுக்கும் உணர்ச்சிக்கும் பெயர்தான் தமிழ்த்தேசியம். அது தமிழர் சமூகத்தை ஊழல்களிலிருந்து மீட்கும் மந்திர சக்தி பெற்றது. அது தமிழர் சமூகத்திற்கு உயிர்த்துவம் அளித்து, புதிய பொற்பங்கள் சாதிக்கப் புதிய திசையும் திறனும் அருளுவது. பிறரைக் காலில் விழுந்து வணங்காத வீரத்தை அளிப்பது. தமிழ் விரோதச் செயல்களை வேருடன் அறுக்கும் மறத்தை அருள்வது. அதுவே வாழ்வின் அனைத்து அறங்களின் ஊற்றாய் நிற்பது. ஈழத் தமிழர்கள் இன்று தங்களை தமிழ்மொழி பேசும் ஓர் இனம் என்றே அடையாளப்படுகிறார்கள். அந்தத் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் வாழும் பிரதேசத்திற்கு இறைமை உள்ள ஓர் அரசை நிறுவப் போராடுகிறார்கள். போரின் பல்வேறு பட்ட இழப்புகளினாலும் இத்தேசியம் தனித்துவமான மூர்க்கம் பெற்றுள்ளது. எஸ்.பொ இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாறாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்: * 1505 ஆண்டு போர்த்துக்கீயர் வருகைக்கு முன்னர் வரை நல்லூரைத் தலைமையாகக் கொண்டு யாழ்ப்பாணத் தமிழரசு ஆட்சி செலுத்தி வந்தது. * 17ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத் தமிழரசின் கடைசி மன்னன் சங்கிலியன் வீழ்ந்தான். * போர்த்துகீயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தரும் (Hollander - Dutch), ஆங்கிலேயரும் இலங்கைக்கு வந்து கடலோரப் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தனர். அப்பொழுதும் கண்டி பகுதிகளில் தமிழ் மன்னர்களின் தலைமையில் தமிழாட்சி இருந்து வந்தது. * 1815இல்தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் வசம் வந்தது. அப்பொழுதும் கூட தமிழ்ப்பகுதிகளும், சிங்களப் பகுதிகளும் தனித்தனி அலகுகளாகப் பிரிந்து இருந்ததால் தமிழ் மொழி, கலை மரபுகள் தனித்துவத்தோடே இருந்து வந்தன. அதனால் தமிழ்த் தேசியமும் தொடர்ந்து இருந்து வந்தது. * 1832இல்தான் இலங்கை முழுவதும் ஒற்றை ஆட்சி முறையின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. இந்தியா பெரிதும் சொல்லிக்கொண்டிருக்கும் 'The sovereignty and territorial integrity' என்னும் கருத்து ஆங்கிலேயர்களாலே சுதேசிகளான சிங்களர் மற்றும் தமிழர்கள் மீது 1832இல்தான் திணிக்கப்பட்டது. * நிர்வாக வசதிக்காக இலங்கை அப்பொழுது வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, மையம் என்று ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பு தொலைந்து போனது. தமிழர், சிங்களர் இருவருமே தமது தேசியத்தினைத் தொலைக்க நேர்ந்தது. * தமது தற்கால வரலாற்றை எழுதும் சிங்களவர் அநகாரிக தர்மபாலாவை (1864-1933) மையப்படுத்தி மேன்மைப்படுத்துவர். இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள அநர்த்தங்கள் அனைத்துக்குப் அதிபிதா இந்த தர்மபாலாவே. [எஸ்.பொவின் சொற்களை அப்படியே தருகிறேன் இங்கு] * சிங்கள இனவாதக் கோட்பாட்டினை முன்வைத்து தர்மபாலா ஏற்றிவைத்த இனவாதத் தீ 1915இல் கண்டியிலும், கம்பளையிலும் துவங்கியது. முஸ்லிம் மக்களினி சங்காரத்துடன் துவங்கி இன்றுவரை புற்றுநோய் போன்று இலங்கையின் ஆரோக்கியமான அரசியலை அரித்து நிரந்தர நோயாளி ஆக்கிக் கொண்டே இருக்கின்றது. * கைலாசபதி போன்ற சிலர் தர்மபாலாவுக்கு இணையாக ஆறுமுக நாவலர் தமிழர் தேசியத்தை முன்மொழிந்தார் என்கின்றனர். அது உண்மையன்று. ஆறுமுக நாவலர்தமிழ்த் தேசியம் பற்றிய பிரக்ஞை இன்றே வாழ்ந்து மறைந்தார். சைவமும் தமிழும் என்று பேசிய அவரது செய்கை கிறித்துவ மதப்பிரசாரத்துக்குமேதிராக இருந்ததுவே தவிர தமிழர் தேசியத்துக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆங்கிலேயருடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் நீட்சியையும் விரும்பினார். ஆங்கிலேயர் அதிகாரத்தில் கார்காத்த சைவ வேளாளரே ஆட்சி அதிகாரம் உடையோராய் இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினார். தமிழ்த் தேசியம் சிங்கள் இன ஆதிக்கத்தின் எதிர்வினையாகவே ஈழத்தில் உருவானது. வரிசையாக நிகழ்ந்த இனப்படுகொலைகள், 1983 இலே முழு அளவில் தமிழர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டபோதுதான் புத்துயிர் பெற்று வெளியானது தமிழ்த் தேசியம். https://tamilnation.org/diaspora/articles/espo ஒரு அறிவுசார் புரிதலுக்காக மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. வேறு நோக்கங்கள் எதுவும் இல்லை.
  11. போராட்ட குணமுள்ள சமூகங்களிலெல்லாம் திட்டமிடப்பட்ட வகையில் போதைப்பொருள் பவனையும் வன்முறையும் ஊக்குவிக்கப்படுகிறது. இதற்கு தனிநபர்களைப் பாவிக்கின்றனர். இது வரலாறு.
  12. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைப்பதைவிட மோசமான இழிவுபடுத்தல் வேறொன்றுமில்லை. 😏
  13. அவர்கள் சமூகத்திற்கு செய்த பங்களிப்பு என்ன? அது மிகவும் முக்கியம்.
  14. ஈழத் தமிழர்களின் இந்தியா மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் ஒரு சந்தர்ப்பமாக இது அமைவதால் இந்த சந்தர்ப்பத்தை நான் மனதார விரும்புகிறேன்.
  15. இந்தியா 🤣 சந்திரனிலும் பெண்ணைத்தான் தேடினார்களோ யார் கண்டது 😏
  16. காணொளியின் 30 வது நிமிடங்களில் இருந்து பாருங்கள்.
  17. அப்பாடா, எனக்கு lactose intolerance இருப்பதால் நான் தப்பித்தேன். 🤣
  18. சிறீதரன் - RSSன் இந்தியா சுமந்திரன் - மேற்குலகு தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டு அடிப்படையில் நன்மை எங்கிருந்து வரும்?
  19. இந்தியாவில் மோடியை விரும்பாத மக்கள் இருப்பது போ, அமெரிக்காவில் ஜோ பைடன் சனாதிபதியாக இருப்பதை விரும்பாத மக்கள் இருப்பது போல ரஸ்யாவிலும் புடினின் ஆட்சியை விரும்பாத மக்கள் இருப்பதில் வியப்பில்லையே? புட்டினை பயங்கரவாதியாக, அடக்குமுறையாளனாக மேற்குலகு சித்தரிக்கும் நிலையில் ரஸ்யாவில் புடினின் எதிர்ப்பாளர் ஒருவரின் இறுதிச் சடங்கில் இத்தனை மக்கள் கூட்டம் எதுவித பாரிய அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி ஒன்றுகூடக் கூடிய சூழல் இருப்பதைத் தாங்கள் வரவேற்க வேண்டும்.
  20. வேலை வெட்டி இல்லாப் பெருச்சாளிகளுக்கு வாய்த்த ஒரே ஒரு தொழில் சமயச் சொற்பொழிவு. உழைப்பதில்லையென்று கம்ப வாரிதியின் தாய் அவரை அடித்துத் துவைத்த நாட்களெல்லாம் அவருக்கு மறந்துவிட்டிருக்கலாம். ஆனால் பிறர் அதனை மறக்க வேண்டும் என்பதில்லையே. 😀
  21. பெருமாள், யாருடைய கை துருப்பிடித்தாலென்ன அடிப்பிடித்தாலென்ன ஆய்வு ஆய்வுதான். இந்த ஆய்வுக் கட்டுரை வெளிவந்து ஒரு கிழமைதான் ஆகிறது. இந்த ஆய்வு முடிவுகளை மறுதலிப்பதற்கு மிகவும் நம்பிக்கையான வேறு தரவுகள் வேண்டும். நம்பிக்கையான வேறு தரவுகள் முன்வைக்கப்படும் வரை இந்த ஆய்வு முடிவுகளை மறுதலிக்க முடியாது. அதுதான் விஞ்ஞானம். 👍 முதலில் ஆய்வுக் கட்டுரையை வாசியுங்கள். பிறகு நிறுவுவோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.