Everything posted by நன்னிச் சோழன்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரை இப்படித்தான் தென் தமிழீழம் விடுதலைப்போருக்கு விலை செலுத்துகிறது மூலம்: குரல் 18, பக்கம் 6 & 7, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் உலக சரித்திரத்தில் நடந்த கொடூரமான போர்களின் போதும் எழுச்சியுற்ற விடுதலைப் போராட்டங்களை அடக்கி அழிக்கவும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், கொடூரமானவை. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரிகளாக இருந்தவர்கள் - தாங்கள் ஆக்கிரமித்த நாடுகளில் துப்பாக்கி சன்னங்களையோ, வெடிகுண்டுகளையோ பயன்படுத்தாமல் மிகப் பெரிய மனித அழிவுகளைச் செய்தார்கள். அவற்றைப் போலவே இன்றும்..... 2ம் உலகப்போரிலும், அதற்கு முன்னரும், பின்னரும் உலகில் நிகழ்த்தப்பட்ட மனித அழிப்புகளை இன்றைய தென் தமிழீழம் அச்சொட்டாக நினவுபடுத்துகிறது. இப்படித்தான் தென் தமிழீழம் விடுதலைப் போருக்கு விலை செலுத்துகின்றது. இரண்டாம் உலகப் போரின் போதும், அதன் பின்னரும் கோரமான சம்பவங்கள், அவலக் காட்சிகள் என வரலாற்று ஆசிரியகளினால் குறிப்பிடப்படும் சம்பவங்களை ஒத்த மிருகத்தனமான காட்சிகளை, இன்று தென் தமிழீழப் பகுதிகான மட்டக்களப்பு, அம்பாறை, திருக்கோணமலை கண்டு வருகின்றன. உலகிலிருந்த யூத இனத்தைப் பூண்டோடு ஒழிக்க முயற்சித்த கிட்லரின் படைகள், வழக்கமாக வைத்திய பரிசோதனைகள், ஆய்வுகளுக்காக எலிகளைப் பயன்படுத்தும் முறைமகளைத் தவிர்த்து, எலிகளுக்குப் பதிலாக கைதாகியுள்ள யூதர்களைப் பயன்படுத்தும்படி கட்டளையிட்டார்கள். இதையொத்த சம்பவமொன்று 13.09.1990 அன்று திருக்கோணமலையிலுள்ள பச்சனூர், இருதயபுரம் அகதி முகாமில் இடம்பெற்றுள்ளது. தாங்கள் உருவாக்கிய புதிய வகை மிதிவெடிகளின் சக்தியை கண்ணெதிரிலேயே பரீட்சித்துப் பார்க்க இராணுவத்தினர் விரும்பினார்கள். எனவே இந்த அகதி முகாமுக்கு முன்னால் மிதிவெடிகளைப் புதைத்துவிட்டு, அதற்கு மேலால் நடந்து செல்லும்படி அங்கிருந்த இரண்டு தமிழ்ச் சிறுமிகளுக்கு இராணுவத்தினர் உத்தரவிட்டனர். விளைவு.... பத்து வயதுச் சிறுமி ஒருத்தி காலை இழந்தாள். பின்னால் வந்த ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி இரண்டு கண்களையும் இழந்தாள். வரலாற்றின் சோகங்கள்: 1942ம் ஆண்டு சித்திரை 23ம் இங்கிலாந்துப்படையின் "யோக்சயர்'' காலாட்படையின் இரண்டாவது பிரிவினர் பர்மாவிலுள்ள ரங்கூனிலிருந்து 50 மைல் தொலைவில் இருந்த சிறு கிராமமொன்றில் மாலை நேரத்தில் தங்கியிருந்தபோது, திடீரெனக் கிராமத்தின் ஒரு புறத்திலிருந்து புகை மண்டலம் எழுவதைக் கண்டனர். (அப்போது ரங்கூன் ஐப்பானியப் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது) உடனே இதை அவதானித்த ஆங்கிலேய இராணுவம் "பிறிஸ்பற்றிக்" என்ற படை அதிகாரியின் தலைமையில் அவ்விடத்தை நெருங்கினர். அங்கே வீடொன்று தீப்பிடித்து எரித்து கொண்டி ருந்தது. தமது வருகையை ஜப்பானியப் படையினருக்கு பூடகமாக அறிவிக்கவே வீட்டினை எரித்துப் புகையினைக் கிழப்புகின்றார்கள் எனச் சந்தேகித்து, அப்படை அதிகாரி அக்கிராமத்திலிருந்த ஆண்கள் அனைவரையும் அழைத்து வந்து அவர்களைக் கொன்று குவித்தார்கள். பைலோ ரஷ்யாவிலுள்ள "கத்தீன்" செக்கோசிலவாக்கியாவிலுள்ள "லிடிஸ்" பிரான்சிலுள்ள “ஒறாடொர்” ஆகிய கிராமங்கள், யுத்த வரலாற்றில் கிட்லர் வாதிகள் இழைத்த கொடுஞ் செயல்களுக்கு அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றன. அக் கிராமங்களில் வாழ்ந்த சகலரும் கிட்லர் வாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். (1985, சோவியத்நாடு இதழ் 9) இதே போன்ற சம்பவங்கள் தென் தமிழீழத்தில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. தென் தமிழீழத்தில் முஸ்லிம்களால் படுகொலையான ஒருவரின் என்புக்கூட்டுத்தொகுதி | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் 11/09/1990 அன்று மட்டக்களப்பிலுள்ள தன்னாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் ஆகிய தமிழர் பகுதிகளைச் சிங்களப் படையினரும், முஸ்லிம் ஊரர்காவற் படையினரும் சுற்றி வளைத்தன. பால்குடிக்கும் குழந்தையிலிருந்து குடுகுடு கிழவர்கள் வரை ஆண்கள், பெண்கள் அனைவரும் சுட்டும் வெட்டியும் குத்தியும் கொல்லப் பட்டனர். இதில் மொத்தம் 217 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதே போன்று அம்பாறை மாவட்டத்திலிருந்த சவளக்கடை, புதுக்குடியிருப்பு, பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர்.... திருக்கோணமலை மாவட்டத்திலிருந்த இலக்கந்தை, கூனித்திவு, சம்பூர் மூதூர், கட்டைபறிச்சான் போன்ற இடங்களில் தமிழர்கள் குவியல் குவியலாகக் கொன்றொழிக்கப்பட்டனர். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இப்படுகொலைகள் இடம்பெற்றதற்கான சான்றுகள் ஏதாவது அகப்பட்டு, அது சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுவிடக் கூடிய நிலைமைகள் ஏற்படாமல் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இப்படுகொலைகள் செய்யப்பட்டுள்ளன. யூதர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்களிலிருந்து கூட்டங்கூட்டமாக அவர்களைக் கொண்டுசென்று அறைகளுக்குள் அடைத்து விசவாயுக்களைச் செலுத்தி அவர்களைக் கொன்றதாக வரலாறு குஊறுகின்றது. இவ்வகையில் "கெஸ்டபோ" சிறைச்சாலை பிரபல்யம் பெற்றிருந்தது. யூதர்களைக். கொல்வதற்காக குண்டுகளைப் பயன்படுத்துவது வீணானது என்றே நாஜிக்கள் கருதினர். இதேபோன்ற நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை, சித்தாண்டி ஆகிய இடங்களில் அமைந்திருந்த அகதிகள் முகாமில் இடம்பெற்றுள்ளன. 5.9.90 அன்று வந்தாறுமூலை பல்கலைகழகத்துள் அமைந்திருந்த அகதிகள் முகாமினுள் புகுந்த சிங்களப்படைகளும் முஸ்லிம் காடையர்களும், இளவயதினரைத் தேர்ந்தெடுத்து 142 தமிழர்களைக் கைது செய்தனர். இவர்களில் 6 பேரின் கைகளில் வகை- 56 ரக துப்பாக்கிகளைக் கொடுத்து புகைப்படம் பிடித்தனர். பின்னர் இந்த 6 இளைஞர்களின் கழுத்தில் சைக்கிள் ரயர்களை மாட்டி உயிருடன் எரித்தனர். ஏனையவர்கள் தடயங்கள் இல்லாதவாறு அழிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொலை செய்வதற்காக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதை விட கத்தி, வாள் போன்ற கூரிய ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்ற சமூக சேவையாளர் முன்னிலையில் இச்சம்பவம் இடம்பெற்றும் இப் படுகொலைகளைப் பகிரங்கப்படுத்துவதில் இவர்கள் சிரத்தை காட்டவில்லை. மேற்குறித்த வந்தாறுமூலை பல்கலைக்கழகப் படுகொலை நடந்த பின்னரும், இதே முகாமில் மீண்டும் 27.9.90 அன்று 8 பேர் இவ்வாறு கைது செய்து அழிக்கப்பட்ட னர். பெருமளவு தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவத்தாலும், முஸ்லீம் காடையர்களினாலும் இவ் அகதி முகாமிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்திய பின் கொல்லப்பட்டுள்ளனர். வந்தாறுமூலை பல்கலைக்கழக அகதி முகாமில் சுமார் 52,000 தமிழ் அகதிகள் தங்கயிருத்தனர். துயரம் நிறைந்த பகுதி: இதன் காரணமாக ஏற்பட்ட இடநெருக்கடி, சுகாதாரப் பற்றாக்குறை காரணமாக வயிற்றோட்டம் கண்டு 32 சூழந்தைகள் உட்பட 40 பேர் மரணமாகியுள்ளனர். குறிப்பாக, அகதி முகாமை அண்மித்திருந்த வீடுகளுக்குச் சென்றவர்கள் காணாமல் போயுள்ளனர். கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மாரைத் தேடிச் சென்ற பெற்றோரும், மனைவிமாரும் காணாமற் போயுள்ளனர். சித்தாண்டி முருகன் கோயில், சவளக்கடை, கல்லாறு, தம்பலகாமம் ஆலய இடங்களிலிருத்த அகதி முகாம்களிலும் இவ்வாறான துயரங்கள் நடந்துள்ளன. திருக்கோணமலை பகுதியிலிருந்த தம்பலகாமம் அகதி முகாமிலிருந்து கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றி அவர்களின் உறவினர்கள். அப்பகுதி இராணுவ அதிகாரிகளுள் ஒருவரான "சுரேஸ்காசிம்" என்பவரைக் கேட்டபோது "கைது செய்யப்பட்டவர்களைப் பற்றி மட்டும் கேட்க வேண்டாம்” என்று புன்னகைத்தபடி பதிலளித்தாராம். இந்த சுரேஸ்காசிம் தான் 85, 86 ம் ஆண்டு காலப்பகுதியில் திருக்கோணமலை - அம்பாறை மாவட்டங்களில் நடந்த படுகொலைகளில் பிரதான பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் திகதி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட உடும்பன்குளம் படுகொலையில், சுரேஸ் காசிம் என்ற இந்த முஸ்லிம் இராணுவ அதிகாரியின் பங்கும் இருந்தது. தென் தமிழீழத்தின் மையப் பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் இன்று அகதிகளால் நிரம்பி வழிகின்றது. அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் திட்டத்தை மிகத் தீவிரமாகச் சிங்கள அரசுடன் சேர்ந்து முஸ்லிம் கும்பல்களும் செயற்படுத்துவதினால் தம்பிலுவில், திருக்கோவில், காரைதீவு ஆகிய பகுதிகளுக்குள் அடைபட்ட தமிழர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்துள் தஞ்சம் புகுந்துவிட்டனர். இவர்கள் மட்டக்களப்பு வாவிக்கு மேற்குப்புறமாக உள்ள பகுதிகளிலேயே (படுவான்கரை) தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் இதேவேளை திருக்கோணமலை மாவட்டத்திலிருந்து அகதிகளானோரில் கணிசமானவர்கள் மட்டக்களப்பு - இருக்கோணமலை மாவட்டத்தின் எல்லையாக விளங்கும் வெருகலிலும், மற்றும் கதிரவெளி, வாகரை போன்ற பகுதிகளிலும் தற்போது வசித்து வருகின்றனர். வாழைச்சேனை தொடக்கம் மருதமுனை வரையிலான பிரதான பாதையை அண்டிய பகுதிகளில் ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய முஸ்லிம் கிராமங்களைத் தவிர ஏனைய தமிழ்க் கிராமங்கள் அனைத்தும் இன்று காலியாகவே உள்ளன. இப்பகுதி மக்கள் காட்டுக்கரைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களில் சிறுகுடிசைகளை அமைத்தும் மரநிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு, கல்முனை, 3ம் குறிஞ்சி, வீரமுனை, அட்டைப்பள்ளம் போன்ற பகுதிகளில் இன்று தமிழர்கள் இல்லை அவர்கள் முஸ்லிம் ஊர்காவல் படைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதனால் தங்களது இருப்பிடத்துக்கு திரும்புவது பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையிலுள்ளன. அம்பாறை மாவட்டத்தைச் சுற்றிவரப் பல பகுதிகளில் இராணுவ, ஊர்காவற்படை முகாங்கள் போடப்பட்டுள்ளதால் அங்கே இராணுவ பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. அப்பகுதிகளில் முஸ்லிம் ஊர்காவற் படையினரே தமிழின அழிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீவிர மத வெறிப் பிரச்சாரம் மேற்குறித்த நிலைமைக்கு முக்கிய காரணமாகவுள்ளது. இதுவரை காலமும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது முரண்பாடுகள் தோன்றினாலும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது மிகக்குறைவு, ஆனால் இம்முறை சிங்கள இராணுவத்துக்கு இணையாக முஸ்லிம் காடையர்களும் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். பாதிக்கப்படும் பெண்கள் அனேகமாக உயிருடன் திரும்புவதில்லை. சில பெண்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர். பிறக்கும் முன்னரே தந்தையை இழந்த தென் தமிழீழ அவலத்திற்குச் சாட்சியான குழந்தை | மூலம்: குரல் 18, விடுதலைப்புலிகள் கல்முனையில் இராணுவ பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்த 14 வயது தமிழ் இளைஞி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற்படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு நிர்வாணமாகவே அதை மூன்று முறை சுற்றும்படி ஊர்காவற்படையால் பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும் "இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்” எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட அந்த இளைஞியை கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்பு பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென் தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்துவிட்டார்கள். இதுவரை மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 4000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாவிரக்கணக்கானோர் காணாமல்போயுள்ளனர், ஆயிரக்கணக்கான வீடுகள், வணிக நிலையங்கள் கொள்ளை இட்டபின் தகர்க்கப்பட்டுவிட்டன. பல தமிழர் கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலுள்ள சில தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கும்பல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. தமிழ்பெண்களை பாலியல் வன்முறைக்குட்படுத்துவதில் சிங்கள இராணுவத்தையும் மிஞ்சும் வகையில் காடையர்கள் வெறித்தனம் காட்டுகின்றனர். திருக்கோணமலை அரசியல் பொறுப்பாளர் ரூபன் சொல்கிறார்: இராணுவ பயங்கரவாதம் ஒருபக்கம் முஸ்லிம் கும்பல்களின் அராஜகம் இன்னொருபுறம் இருக்க தென் தமிழீழ மக்கள் பட்டினி அரக்கனுடனும் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாங்காயும் தேங்காயும் தான் இவர்களின் பிரதான உணவு. இந்த உணவையும் பெறுவதற்கு உயிரைக் கையில் பிடித்தபடி இரவில் கிராமங்களுக்குச் சென்று சேகரித்து வந்து உண்கின்றனர். அகதி முகாங்களிலுள்ள சிறுவர்களைப் பார்க்கும் போது வெளிநாட்டு சஞ்சிகைகளில் வரும் எத்தியோப்பிய சிறுவர்களைப் போன்று எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றனர். கிட்லரின் தடுப்பு முகாம்களைப் போலவே சிறிலங்கா அரசு அமைக்கும் அகதி முகாம்களும் உள்ளன. அகதி முகாங்கள் என்ற ஒன்றே தென் தமிழீழத்தில் இல்லை. தடுப்பு முகாங்களைத் தான் சிறிலங்கா அரசு அவ்விதம் அழைக்கின்றது. அத்தடுப்பு முகாங்களிலிருந்து கொண்டு செல்லப்படும் தமிழர்களைக் கொன்று குவியலாகப் போட்டுவிட்டு ரயர் போட்டு எரிப்பது சாதாரண விடயம். அண்மையில் (23/10/1990) திருக்கோணமலை மாவட்டத்திலுள 'கிளப்பன்பேக்' அகதி முகாமிலிருந்து சிங்கள இராணுவத்தாலும் முஸ்லீம் ஊர்காவற்படையாலும் அழைத்துச் செல்லப்பட்ட 23 தமிழர்கள் உவர்மலையில் வைத்துக் கொல்லப்பட்டார்கள். இதே போன்று பச்சலூர் அகதி முகாமிலிருந்தும் 25/08/1990 அன்று 42 தமிழர்கள் சிங்களப்படைகளாலும் முஸ்ளிம் ஊர்காவற்படைகளினாலும் அழைத்துசெல்லப்பட்டு கொன்று புதைக்கப்பட்டனர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். தென்தமிழீழத்திலிருந்து தமிழர்களை முற்றுமுழுதாக வெளியேற்றி அதைச் சிங்கள மயமாக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்துகின்றது. அதற்காக மாபெரும் மனிதப்படுகொலையைப் புரிகின்றது. இந்தப் படுகொலைகளில் பெரும்பாலானவை வெளியுலகத்திற்குத் தெரியாதபடி மறைக்கப்பட்டுவிட்டன. இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் எமது மக்களுனேயே வாழ்ந்த முஸ்லிம்களும் தமிழினப்படு கொலைகளில் இறங்கயிருப்பதுதான். ஆனாலும் இத்துரோகத்தனத்தின் மத்தியிலும் இன அழிப்புகளுக்கு முகம்கொடுத்தபடி தென் தமிழீழத்தில் விடுதலைத் தீ முன்னைவிட இன்று கொழுந்து விட்டெரிகின்றது. *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரை முஸ்லீம்களால் ஒரு நெருக்கடி மூலம்: குரல் 18, பக்கம் 1 & 11, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் கிழக்கில் மட்டும் 4,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களில் 2,000 மக்கள் முஸ்லீம்களால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு புதிய நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதுவரை நாளும் சிங்களப் பேரினவாதத்தால் நசுக்கப்பட்டுவந்த தமிழர்கள் - இன்று - முஸ்லிம் காடையர்களின் கொலைவெறிக்குள்ளும் அகப்பட்டு சொல்லொணாத் துயர்களை அடைந்து வருகின்றனர். தங்கள் ஆக்கரமிப்புக்கெதிராக தமிழர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழீழ முஸ்ஸிம்கள் எந்தவிதமான தீர்க்க தரிசனப் பார்வையும் இராது சிங்களப் பேரினவாதத்திற்கு உட்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டில் நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைத்துள்ளது. கடந்த ஆனிமாதம் 11ஆம் தொடங்கிய (11.06.1990) தமிழீழ - சிறிலங்கா போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மிருகத்தனமான முறையில் தமிழ்ப்பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது. காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள். கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டு சாக்கினுள் கட்டி கடலினுள் வீசப்படுகிறது. படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளைஞிகளினதும் சடலங்கள் சோடிசோடியாகக், கட்டி ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமான இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர். பாண்டிருப்பு, கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை.... இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. தீவிர மதவெறிபிடித்த முஸ்லிம் காடையர்களின் வெறிச்செயல்களினால் கிழக்கு மாகாணத்தின்... (தென் தமிழீழம்), பெரும் பகுதியில் தமிழர்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு விட்டார்கள். தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதியில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் முழுமையாக இணைத்து போராட்டத்தை நடாத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமூகத்துடன் சுமூகமான உறவை ஏற்படுத்தவும், தனித்துவமான அவர்களுடைய மத கலாச்சாரங்களைப் புரிந்து கொண்டு பல்வேறு விதமான எதிர்ப்புகள், சக்திகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களை அணிதிரட்ட முயன்றோம். அரசியல் அமைப்பு வாயிலாக - எந்தக் காலத்திலுமே நிலைத்திருக்கக் கூடிய விதத்தில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாக முடிவெடுத்து அதைப் பகிரங்கமாக அறிவித்து அதன்படி செயற்பட்டும் வந்தோம். ஆனாலும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்தை தனது கைக்குள் வைத்திருந்த பணப் பலம்மிக்க முஸ்லிம் காங்கிரசின் தலைமை முஸ்லிம்களுக்கு சுலபமான மதவெறியூட்டியதுடன் தனது ஆயுதக்குழுவை தமிழர்கள் மீது ஏவிவிடச் சத்தர்ப்பத்கை எதிர்பார்த்திருத்தது. சிறீலங்காப் படைகளுடன் போர்தொடங்கி சிலநாட்களில் தமிழர் பகுதிகளை நோக்கி சிங்களப்படை நகரத் தொடங்கியதும் சிங்களப்படையுடன் சேர்ந்து "ஜிகாத்" என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரசின் சமூக விரோதக் குழுவினர் தமிழ் மக்களை படுகொலை செய்யத் தொடங்கினர். தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்கத் தொடங்கினர். நாட்கள் செல்லச் செல்ல இந்தப்படுகொலையிலும் சூறையாடல்களிலும், பாலியல் வன்முறைகளிலும் முஸ்லிம் இளைர்களில் மிகப்பெரும்பாலானோர் ஈடுபடத்தொடங்கினர். சிறீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம் காங்கரசினால் ஊர்காவற்படைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நவீன ரக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி இந்த ஆயுதங்களை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழ் இனப்படுகொலையில் ஈடுபடத் தொடங்கினர். அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளிலிருந்த பல தமிழர் கிராமங்கள் கொலைக்களங்கள் ஆகின. சிங்களப் படைகளுடன் சேர்ந்து கொண்ட இவர்களது வெறித்தனத்தால் கிழக்கு மாகாணத்தில் பல இலட்சம் மக்கள் அகதிகளானார்கள். அங்கே, கொல்லப்பட்ட 4000ற்கும் மேலான தமிழர்களில் சுமார் 2000பேர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் மட்டும் கொல்லப்பட்ட சுமார் 2500 தமிழர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். இதே சமயம் எமது இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இயக்கத்தை விட்டோடி சிங்களப் படைகளுடன் சேர்ந்து எமது முகாம்களைக் காட்டிக் கொடுத்தனர். எமது ஆயுதங்களில் சில பறிபோகவும், எமது போராளிகள் சிலர் கொல்லப்படவும் எமது போராளிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காரணமாக இருந்தார்கள். சிங்களப்படைகளைவிட முஸ்லிம்களாலேயே தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகின்றனர். கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களுள் பெரும்பாலானவை இன்று ஊர்காவற்படைகளும் சிங்கள இராணுவமும் சேர்ந்த ஒரு படைமுகாமைப் போலவே விளங்குகின்றன. இத்தகைய நிகழ்வுகள் முஸ்லிம் மக்கள் நாம் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதையச் செய்துவிட்டன. இருந்த பொழுதிலும் எமது இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற வடமாகாணத்தில் எந்த ஒரு முஸ்லிமும் கொல்லப்படவுமில்லை எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படவுமில்லை. சிங்கள இனவாதப் பூதத்தைத் திருப்திப்படுத்தி அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக அயலவர்களான தமிழர்களைக் கொன்றொழித்த முஸ்லிம்கள் - நாளை அதே சிங்கள இனவாதப் பூதத்தால் விழுங்கப்படப்போகிறார்கள். *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரை தமிழீழத்தில் முஸ்லீம்கள் மூலம்: குரல் 18, பக்கம் 8, விடுதலைப்புலிகள் இதழ் வெளியிடப்பட்ட ஆண்டு: ஐப்பசி- கார்த்திகை 1990 எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் தமிழீழம் ஓர் மத சார்பற்ற நாடாகும். ஆனால் அங்கு எல்லோருக்கும் மத சுதந்திரம் உண்டு. அதே வேளை மத வெறியர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனிச்சிறப்புடைய மதக் கலாச்சாரப் பண்புகளைக் கொண்ட இனக்குழு என்பதனையும், தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் முழுமையான உரிமையுடன் வாழ வேண்டும் என்பதையும் எமது அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று முஸ்லிம்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். தமிழீழப் போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம்களைச் செயற்பட வைப்பதில் சிறீலங்கா அரசும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தால் தமிழீழப் போராட்டத்தை அழிப்பது சுலபம் என சிறீலங்கா நினைக்கின்றது. தமிழீழப் போராட்டம் அழிக்கப்பட்டால் முஸ்லீம்களின் உரிமைக்கான குரலும் அழிந்து போகும் என சரியாகக் கணித்து செயற்படுகின்றது. கிழக்கில் இருந்து கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக போராடப் போவதாக உருவாக்கப்பட்டது, முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் அதன் தலைமையின் நலன் முழுவதும் சிறிலங்காவில் (கொழும்பில்) தங்கி இருக்கிறது. அவர்களது குறுகிய வழியில் பதவிகளை தலைமையைப் பெறும் எண்ணத்தையும் கொழும்பில் தங்கிநிற்கும் நிலையையும் பயன்படுத்தி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதில் சிங்கள அரசு வெற்றிகண்டுள்ளது. தமிழீழத்தில் முஸ்லீம்களின் நிலைப்பாடு குறித்து ஓரளவு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சிறிலங்காவிலோ, தமிழீழத்திலோ முஸ்லிம்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியது கிடையாது. சிறீலங்காவால் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டார்கள். தமிழர்கள் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடினார்கள். ஆனால் முஸ்லிம்களோ தமிழர், சிங்களவர் என்ற முரண்பாட்டைப் பயன்படுத்தி வாழ முயன்றார்கள். தாங்கள் தமிழர்களும் அல்ல, சிங்களவர்களும் அல்ல, முஸ்லிம்கள் எனவும், அராபியர்கள் எனவும் இனம் காண முயன்றார்கள். அதன் மூலம் சிங்கள தேசத்திடம் அற்ப சலுகைகளை பெறலாம் என நம்பினார்கள், சில சலுகைகளையும் பெற் றார்கள். உண்மையில் இத்தீவில் வாழும் முஸ்லிம்களில் 95% வீதமானோர் தமிழர்கள். இங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்க்கை முறையில் எத்தகைய அராபிய பண்பாட்டையும் காணமுடியாது. ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் அரபு மொழி தெரியாது. அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த எந்த ஊருக்கும் அரபுப் பெயர் கிடையாது. இன்று சிறிலங்காவிலும், தமிழீழத்திலும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் கலாச்சாரமே. முஸ்லிம் பெண்கள் வெளியே சென்று மற்றைய சமூகத்தினரோடு கலந்து வாழாததால் வீட்டு மொழி தாய்மொழித் தமிழ் பிள்ளைகளால் தொடர்ந்து பேசப்படுகிறது. இப்படியாக தமிழ் மொழி சிறீலங்காவில் அழியாமல் காப்பாற்றப்பட்டது. ஆனால் அரபு மொழி பேணப்படவில்லை. இவை முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டப்போதுமானவை. சிங்களவர்களிடம் சலுகைகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் தமது வரலாற்றை மறைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம். கொழும்புத் தலைமைகள் அல்லது அங்கு வணிக மற்றும் நலன்களைக் கொண்ட தலைமைகளே, முஸ்லிம் மக்களை வழிநடாத்தும் பள்ளிவாசல்களைக் கட்டுப்படுத்துகின்றன. மார்க்கம் என்பதன் பெயரால் அறியாமையில் வாழும் பல முஸ்லிம் மக்கள் இத்தலைமைகளால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்கள். 33% முஸ்லிம் மக்கள் வாழ்ந்த புத்தளம் இன்று சிங்களவர்களிடம் பறிபோயிற்று. 46.1% முஸ்லிம்கள் வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் 1732 சதுர மைலில் 1200 சதுர மைலுக்கு மேல் சிங்களவர்களிடம் பறிபோயிற்று. விகிதாசார அடிப்படையில் தேர்தல் என்பதின் பெயரால். முஸ்லிம் மக்களின் பிரதிதிதித்துவம் குறைக்கப்பட்டது. முஸ்லிம்களிடமிருந்து வர்த்தகம் திட்டமிட்டு சிங்களவர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம். புத்தளத்தில் பழைய பேருந்து நிலையத்தில் முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை உடைக்க புதிய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு அங்குள்ள கடைகள் சிங்களவருக்கு கொடுக்கப்பட்டமை யாகும். இதை எதிர்த்த முஸ்லிம்களைப் பெரிய பள்ளி வாசலுக்குள் வைத்து சிங்களப் படை சுட்டுக் கொன்றது. இவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் போராடவில்லை. பதிலாக, முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து. அழிக்க முனைகின்றனர். தமிழீழப் போராட்டத்தால் கிழக்கில் 50, 000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுவது தடுக்கப்பட்டது. விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர் என சில சலுகைகளை சிறிலங்கா வழங்க முன்வந்தது. முஸ்லிம்கள் தமது உரிமை பற்றிப் பேசும் பலத்தைப் பெற்றனர். இப்போராட்டத்தோடு இணைத்து நின்று போராடாமல், போராட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர். 1983 ல் இருந்து தமிழீழப் போராட்டம் கூர்மை அடையத் தொடங்கியதும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரித்து அழிக்கும் திட்டத்தை சிறீலங்கா செயற்படுத்தத் தொடங்கியது. தமிழர், சிங்களவர் முரண்பாட்டில் வாழ நினைக்கும் முஸ்லிம்களை சிறிலிங்கா பயன்படுத்தியது. முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கியது. தனது கைக்கலிகளைக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகக் கலவரங்களைத் தூண்டியது. விசேட அதிரடிப்படை, முஸ்லீம் ஊர்காவற்படையின் துணையுடன் பல தமிழ் கிராமங்களில் கிராமியப் படுகொலைகளை நடாத்தியது. தமிழ்க் கிராமங்களிலலிருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் குறைந்த விலைக்கு தமது நிலங்களை விற்றனர் அல்லது விட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர். சிறிலங்கா எதிர்பார்த்தது போல தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு நிலை உடைக்கப்பட்டது. சிறீலங்காப் படையில் அல்லது காவல்துறையில் சேரும் தமிழர்கள் துரோகிகளாக கருதப்பட்டதால் தமிழர்கள் அதில் சேர்வதைத் தவிர்த்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாம் தனித்துவமானவர்கள் எனக் கூறிக்கொண்டு அதில் சேர்ந்தனர். இந்த முரண்பாட்டையும் சிறீலங்கா பயன்படுத்தத் தவறவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுநிலை மிகப் பாதிப்படைத்த நிலையில் நாம் முஸ்லிம் மக்கள் சார்பாக ஓர் வேலைத் திட்டத்தை 21.4.1988ல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியூடாக முன் வைத்தோம். முஸ்லிம்கள் ஒன்றிணைந்த தாயகத்தில் 30% குறைவில்லாத வகையில் மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறவும் அமைச்சரவையில் இடம்பெறவும் உரித்துடையவர்கள். எதிர்காலக் காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தில் 35% குறைவில்லாத வகையிலும், மன்னார் மாவட்டத்தில் 30% குறைவில்லாத வகையிலும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5% குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு இஸ்லாமிய பல்கலைக்கழகம் நிறுவப்படும். தமிழீழத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் விகிதாச்சாரத்தின் படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம் மக்கள் கொண்டிருப்பர். முஸ்லிம் மக்களின் தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றை பாதிக்கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் 3/4 பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி தமிழீழத்தில் நிறைவேற்றப்படலாகாது என்னும் வகையில் பல விடயங்களில் இணக்கம் கண்டோம். ஓர் சுமூகமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது. முஸ்லிம் மக்கள் மனதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால் தான் தமது நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற உணர்வு வளரத் தொடங்கியது. பல வழிகளில் நாம் முஸ்லிம் மக்களை அணுகிப் பேசினோம். சாதாரண முஸ்லிம் மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு போராட்டத்தை ஆதரிக்கும் செயலில் இறங்கத் தொடங்கினர். கொழும்பில் தங்கி நிற்கும் முஸ்லிம் தலைமைகள் தமது தலைமைக்கு ஆபத்து வருவதை உணர்ந்து கொண்டனர். தமது நீண்டகால திட்டங்கள் உடைந்து போவதைக் கண்டது சிறீலங்கா. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ், முஸ்லிம் மக்கள் உறவை, தமது குறுகிய நலனுக்காக உடைக்க வேண்டிய அவசியம் இவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டது. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு என்னும் பெயரில் இந்தியப்படையுடனும் பின்னர் சிறிலங்காவுடன் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஓர் சமூக விரோதக் கும்பலை, முஸ்லிம் மத வெறியை வளர்த்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்களையும் ஆதரவளர்களையும் கொலைசெய்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அராபிய நாடுகளில் பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை கொல்கின்றார்கள் எனக் கூறி பணம் திரட்டி தமது சு௧போக வாழ்க்கைக்கு பயன்படுத்தினர். தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டுக் கொண்டு தமிழீழப் போராட்ட வெற்றிகளில் பங்கு வேண்டும் என நியாயமற்ற தீர்வுகளை நிபந்தனைகளோடு வைத்தனர். மீண்டும் தமிழீழ-சிறிலங்காப் போர் ஆரம்பித்த போது, சிறீலங்காவுடன் சேர்ந்து பெருமளவில் தமிழ் மக்களைக் கொலை செய்தனர். பல பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். கிழக்கில் இவர்களின் செயலால் 4 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகள் ஆகினர். கொல்லப்பட்ட 4000ற்கும் மேலான மக்களில் 2000ற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். அம்பாறையில் 80,000 கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டு விரட்டப்பட்டனர். பல கிராமியப் படுகொலைகள் நடந்தன. வடக்கில் இருந்த 600,000ம் மக்களில் 30,000ம் பேர் போர் ஆரம்பித்ததும் சிறீலங்காவுக்கு பாதுகாப்புத் தேடிச் சென்றனர். மிகுதிப் பேர் அவர்கள் பாதுகாப்புக் கருதி அனுப்பிவைக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் ஒரு முஸ்லீம் கூட கொல்லப்படவுமில்லை, ஒரு முஸ்லிம் பெண்கூட பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகத்தில் கிழக்கில் 33% இருக்கும் முஸ்லிம் மக்களின் வீதம் 18 வீதமாக மறைந்துவிடும். இணைந்த நிவாகத்தால் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இணைந்த நிர்வாகத்தில் வடக்கில் 4.7% இருக்கும் முஸ்லிம்கள் வீதம் 16 வீதமாக உயருவது பற்றியும் இலங்கைத்தீவில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வீதம் 2.1 ஆகும். இது இணைந்த நிர்வாகத்தில் 18% உயருவதையும் யாரும் பேசுவதில்லை. அம்பாறையில் இருக்கும் 1,01,754 முஸ்லிம் மக்கள் குறித்து பெரிதும் பேசும் முஸ்லிம். தலைமை கண்டியில் வாழும் முஸ்லிம்கள் வாழும் 1,25,646 முஸ்லிம்கள் குறித்தும் கொழும்பில் வாழும் 1,68,956 மக்கள் குறித்து எதுவும் பேசுவது கிடையாது. உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தராமல் அதைக் குழப்பும் இவர்களது தன்மை இதனால் தெளிவாகும். முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர். 1976ம். ஆண்டு மாசி 2ம் தான் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் சிறீலங்கா காவற்துறையால் 7 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது யாருமே அது குறித்துப் பேசாதபோது தழர்கள் தான் அது குறித்துப் பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் உள்ள தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல முஸ்லிம்களுக்காகவும் தான் போராடினார்கள். தமிழ் மக்களோடு தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேராது முஸ்லிம் மக்கள் போராட்டக் காலத்தில் பிரிந்து நின்றதன் மூலம் வரலாற்றுத் தவறையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதன் மூலம் வரலாற்றுத் துரோகத்தையும் செய்துள்ளனர். தாம் தமிழர் அல்ல, சிங்களவர் அல்ல என தனித்து நின்ற காலம் போய் இப்போது, தம்மை அராபியர்கள் என இனம் காண முயல்கின்றனர். இவர்கள் அராபியர்களும் இல்லை, சிங்களவரும் இல்லை. தமிழர்கள் தான். இவர்கள் தமது தவறைத் திருத்தாது தமிழ் மக்களுக்கு எதிராக தமிழீழ போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு சிங்கள தேசத்திடம் சலுகைகள், பெறும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். சிங்கள தேசம் இவர்களைப் பயன்படுத்திய பின் இவர்களை அழிக்கத் தயங்காது. இந்த நிலை தொடருமாக இருந்தால் இலங்கைத் தீவில் தங்களது தனித்துவங்களை இழந்த ஒரு உதிரிகள் கூட்டமாகத்தான் முஸ்லிம்கள் வாழு வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம். *****
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரை LTTE–MUSLIM ACCORD Book: The Satanic Force, Volume 1, 1988 April Page no: 747 A significant development took place in Madras in the third week of April, which passed off without much fanfare or publicity, but which could well prove to be a historic turning point in the Tamil struggle in Sri Lanka. Understanding was reached between the Liberation Tigers of Tamil Eelam and the visiting Muslim delegation on a wide spectrum of issues concerning the two people. The Muslim delegation of the recently formed Muslim United Liberation Front (MULF) was headed by former SLIiT Minister Dr. Al Haj Baduddin Mahmud and included the Secretary General of the Front, Mr.M.I.M.Mohideen and former M.P. for Kalmunai Mr.M.C.Ahmed. A joint statement of both parties, signed on behalf of the LTTE by the Madras-based farmer Jaffna Commander Mr.Krishnakumar (Kittu) and by Mr.Mohideen of the MULF has far-reaching implications, apart from opening the way for a close identity in Tamil-Muslim relations in the Eastern Province. The meetings were spread over three days — the 15th, 16th and 19th April. The high degree of boldness evidenced by both sides and the spirit of give-and-take that was displayed stand out in terms of the joint statement. Following are some of the highlights: • It is understood that although the Muslim people living in Sri Lanka speak the Tamil language, they are a distinct ethnic group falling within the totality of Tamil nationality. • The Muslim people recognise that the area composed of the northern and eastern provinces is as much their traditional homeland as it is of the rest of the Tamil-speaking people. • The Muslim people believe that their interests could be safeguarded only in their homeland, and this could be achieved only through a greater unity between all Tamil-speaking people. • Since the Muslim people constitute a minority in their homeland, and hence it is important that they should be assured of a life free from fear and insecurity, the LTTE will take all steps to ensure this and extend all co-operation in the future to have the security of the Muslim people guaranteed by law. • Whatever steps taken to safeguard the interests of the Muslim people and the arriving at a reasonable power-sharing agreement will be done in such a way as not to undermine the territorial integrity of the Tamil homeland. • While the Muslim people form 33% of the population in the Eastern Province and will comprise 18% in the combined Northern and Eastern Provinces, it is agreed that in order to ensure maximum safeguard for them and enable them to enjoy an equitable power-sharing, they will be entitled to not less than 303 of the representation in the Provincial Council and the Cabinet. • It is agreed that in all future land distribution, the Muslim people will be entitled to not less than 35% in the Eastern Province, not less than 30% in the Mannar district and not less than 5% in other areas. • Unless otherwise a Muslim has been appointed Chief Minister of the Northern-Eastern Provincial Council, legal provision should be made to ensure that a Muslim is appointed as the Deputy Chief Minister of said Council. • A decolonization policy should be evolved in order to redress the adverse effects caused by planned Government colonization. • The forthcoming election for the Provincial Council of the Tamil-speaking Province should be based on a voters' list compiled in a manner that is fair and justifiable • It was agreed that in order to alleviate the sufferings of the vast mass of innocent civilians who are the ones who are truly affected by the military actions, and to enable them to return to a normal, peaceful life, there should be an immediate ceasefire. • Once hostilities cease, it is imperative that there should be an interim administration until such time as people return to normal life and Provincial Council elections are held. The composition of the interim administration should be in accordance with the earlier decision arrived at in this connection. Some of the major implications that follow from this agreement are: The Muslims in the Eastern and Northern Provinces have decided that their future well-being lies in identifying themselves with the other Tamil-speaking people in these two provinces, and not look for succour outside; that they are no longer prepared to be led by Muslim leaders in the south-west; that they recognise in the LTTE its Tamil representative character; above all, they have decided to support the concept of the Tamil traditional homeland. On their return to Colombo, the M.U.L.F. has appealed to Indian Prime Minister Rajiv Gandhi to announce a ceasefire, and urged President Jayewardene to issue a proclamation merging the Northern and Eastern Provinces. While the M.U.L.F. delegation's visit to Madras was by all accounts a big success and its dialogue with the LITE cordial and fruitful, there were a couple of unpleasant incidents prior to their departure, according to informed sources. They arose out of statements made by the visiting Muslim leader to Indian journalists that the LITE had no hand in the recent killings of some Muslims in Kalmunai and that another militant group was the one responsible. This apparently irked some members of two other militant groups in Madras, who, on the pretext of seeking an interview with the Muslim leaders at the hotel President, where they were staying, tried to browbeat them.'The LITE was responsible for the killing of 17 Muslims in Kalmunai. How can you cover it up ?', asked one of them heatedly.'You came to Madras to speak only to the LTTE ? You think that only the LTTE has weapons? We too have arms, you know, said another, adopting an offensive tone. According to a report in the Tamil weekly, the JUNIOR VIKATAN, the Muslim leaders while being polite, dealt with the discourteous youths very firmly. 'Look here, "Thambimare"— we do not issue statements about happenings in the Eastern Provinces while seated in Madras. We are all people who came from there. We have evidence to prove that it was your organisation that was responsible for the killings of Muslims in Kalmunai. If you so desire, we are ready to produce the evidence in public'. The second man who spoke about arms was told 'Please don't run away with the idea that we are afraid of weapons. We came to talk to the LTTE not because they have arms, but because we consider them the legitimate representatives of the Tamils. If you try to threaten us with arms, we can assure you that we Muslims can get any amount of arms from abroad, and we are not going to take shelter behind third parties and display our might.. ' (in an obvious reference to the group's consorting with the IPKF in the East). The interview ended on that note, with the youths walking out in that same threatening mood! *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
Chandra vathana (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Chandra vathana (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images
கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT முக்கியமான சில படிமங்கள் இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை. இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 'நீரினுள் தாழ்கிறது' இதையொத்த கடற்கலன்:
- 273 replies
-
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
-
Tagged with:
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
- eelam tamil commando
- ground black tigers
- liberation tigers of tamileelam
- ltte
- ltte air commandos
- ltte black tigers
- ltte black tigers images
- ltte commando
- ltte commandos
- ltte images
- ltte naval commandos
- ltte self benefaction force
- ltte special commandos
- ltte special force
- ltte special forces
- non returnable mission commandos
- self-benefaction force
- sri lanka commandos
- sri lanka special force
- sri lankan army
- sri lankan rebel commandos
- srilanka special force
- srilankan rebel commandos
- tamil army
- tamil commando
- tamil commandos
- tamil commond
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam commando
- tamil eelam commandos
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam special force
- tamil ground commandos
- tamil naval commandos
- tamil special forces
- tamil tigers
- அதிரடிப்படை
- இலங்கை அதிரடிப்படை
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- உயிராயுதங்கள்
- கடற்கரும்புலிகள்
- கரும்புலி
- கரும்புலிகள்
- கொமாண்டோ
- கொமாண்டோக்கள்
- சிங்கள கொமண்டோ
- சிறப்பு அதிரடிப்படை
- சிறப்பு படை
- சிறப்புப் படை
- சிறப்புப்படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா அதிரடிப்படை
- சிறீலங்கா கொமாண்டோ
- தடைநீக்கிகள்
- தமிழீழ அதிரடிப்படை
- தமிழீழ கொமாண்டோ
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- தமிழ் கொமாண்டோக்கள்
- தமிழ் சிறப்புப் படை
- தேசப்புயல்கள்
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- புலிகளின் அதிரடிப்படை
- மறைமுகக் கரும்புலிகள்
- வான் கரும்புலிகள்
- விடுதலை அதிரடிப்படை
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
-
தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images
கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT முக்கியமான சில படிமங்கள் ஈழத்தமிழர் தங்களிடம் உள்ள புலிகளின் நிகழ்படங்கள் மற்றும் நிழற்படங்களை காசுக்காக விற்கிறார்கள். சிலர் வைத்திருந்தும் தர மறுக்கிறார்கள்! இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்டுக்கொண்டிருக்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை! இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை! இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. "சின்கள கடற்படை வீரனொருவன் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இக்கடற்கலத்தில் அமர்ந்திருக்கிறான்" இதையொத்த கடற்கலன்:
- 273 replies
-
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
-
Tagged with:
- balck tigers
- eelam commando
- eelam images
- eelam special force
- eelam tamil commando
- ground black tigers
- liberation tigers of tamileelam
- ltte
- ltte air commandos
- ltte black tigers
- ltte black tigers images
- ltte commando
- ltte commandos
- ltte images
- ltte naval commandos
- ltte self benefaction force
- ltte special commandos
- ltte special force
- ltte special forces
- non returnable mission commandos
- self-benefaction force
- sri lanka commandos
- sri lanka special force
- sri lankan army
- sri lankan rebel commandos
- srilanka special force
- srilankan rebel commandos
- tamil army
- tamil commando
- tamil commandos
- tamil commond
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam commando
- tamil eelam commandos
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam special force
- tamil ground commandos
- tamil naval commandos
- tamil special forces
- tamil tigers
- அதிரடிப்படை
- இலங்கை அதிரடிப்படை
- ஈழ சிறப்புப் படை
- ஈழத் தமிழ் கொமாண்டோக்கள்
- ஈழத் தமிழ் சிறப்புப் படை
- உயிராயுதங்கள்
- கடற்கரும்புலிகள்
- கரும்புலி
- கரும்புலிகள்
- கொமாண்டோ
- கொமாண்டோக்கள்
- சிங்கள கொமண்டோ
- சிறப்பு அதிரடிப்படை
- சிறப்பு படை
- சிறப்புப் படை
- சிறப்புப்படை
- சிறிலங்கா கொமாண்டோ
- சிறீலங்கா அதிரடிப்படை
- சிறீலங்கா கொமாண்டோ
- தடைநீக்கிகள்
- தமிழீழ அதிரடிப்படை
- தமிழீழ கொமாண்டோ
- தமிழீழ சிறப்பு அதிரடிப்படை
- தமிழீழ சிறப்புப் படை
- தமிழ் அதிரடிப்படை
- தமிழ் ஈழ கொமாண்டோ
- தமிழ் கொமாண்டோக்கள்
- தமிழ் சிறப்புப் படை
- தேசப்புயல்கள்
- நீரடி நீச்சல் கரும்புலிகள்
- புலிகளின் அதிரடிப்படை
- மறைமுகக் கரும்புலிகள்
- வான் கரும்புலிகள்
- விடுதலை அதிரடிப்படை
- விடுதலைப் புலிகளின் அதிரடிப்படை
- விடுதலைப்புலிகளின் அதிரடிப்படை
-
Sea Black Tiger's Low Profile Vessal with OBM (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Sea Black Tiger's Low Profile Vessal with OBM (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Sea Black Tiger's Low Profile Vessal with OBM.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் உந்த சிக்னேச்சரிலை வைத்திருக்கும் வசங்கள் எல்லாம் கள உறுப்பினர் அல்லாதவர்களால் பார்க்க இயலவில்லை. ஏன் அப்படி என்று அறியலாமா?
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
நிழற்படங்கள் நினைவாலயம் & நினைவுத்தூண்கள் இதற்குள் முஸ்லிம்களாலும் அவர்களின் துணையோடும் செய்யப்பட்ட இப்படுகொலைகள் நினைவாய் தமிழர்கள் அமைத்த நினைவுத்தூண்களின் படிமங்கள் உள்ளன. வீரமுனைப் படுகொலை: இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். இந்த நினைவுத்தூணானது அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு தைக்கிறது என்றும் அதனால் இதனை உடைத்தெறிய வேண்டும் என்று பள்ளிவாசல் ஒன்றில் சிற்றிசன் கொமிற்றி, சமாதான அமைப்பு போன்ற ஒன்று, ஏற்படுத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கையினை தமிழர்கள் புறந்தள்ளினர். தமது தலைமுறைகள் இந்த வரலாற்றை அறியவேண்டும் என்று முஸ்லிம்களிடத்தில் ஆணித்தரமாக கூறி மறுத்தனர். படிமப்புரவு: வீரகேசரி வலைத்தளம் படிமப்புரவு: Arangam சத்துருக்கொண்டான் படுகொலை: இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I படிமப்புரவு: BBC தமிழ் சவுக்கடி படுகொலை: 20.09.1990 திகதி காலை 8.30 மணியளவில் இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: IBC தமிழ் புதுக்குடியிருப்பு படுகொலை: இப்படுகொலையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஈடுபட்டனர். படிமப்புரவு: maddunews மேலுள்ள படிமத்தின் வலது கைப் பக்கத்திலுள்ளது போன்றே இடது கைப் பக்கத்திலும் ஒரு சிட்டியின் படிமம் இருந்தது. | படிமப்புரவு: வேசுபுக்கு
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
நிழற்படங்கள் படுகொலைகள் தென் தமிழீழத்தில் சிங்களவரோடு சேர்ந்து முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களால் ஏற்பட்ட அழிபாடுகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான படிமங்கள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. படிம மூலம்: தரிசனம் பார்வை-1 இங்கே உள்ள தமிழரின் சடலங்கள் யாவும் அரைகுறையாக எரியூப்பட்டுள்ளன. இவை மட்டு-அம்பாறையில் படம் பிடிக்கப்பட்டனவாகும். 'மட்டு. கல்லடிப் பாலத்திற்குக் கீழே நீர்த்தாவரங்களுக்குப் பக்கத்தில் சடலமொன்று கிடப்பதைக் காண்க'
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
றசாக்.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEtwdWwAAQty7.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEuiqWgAIkOoP.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEuQhXIAAjtZU.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEuZ8WUAA3llA.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Untitled.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEtefWcAEhucm.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
F3kEtRSXwAEqntr.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- முஸ்லிம் மாவீரர் பட்டியல் | ஆவணம்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
நிகழ்படங்கள் படுகொலை சாட்சிகள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வீரமுனையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான கண்கண்ட மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலப் பதிவு: இதில் தோன்றி நல்லவர் வேடமிட்டு முஸ்லிம்கள் செய்த படுகொலையை மறைத்து ஏதோ முஸ்லிம்களின் தமிழர் மீதான தாக்குதலானது காத்தான்குடி நிகழ்விற்குப் பிறகு தான் தொடங்கியது போன்று தவறுத்தகவல் அளிக்கும் கோவிந்தன் கருணாகரம் எ ஜனா (ரெலோ) என்பவர் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்காப் படைத்துறையுடன் இணைந்து மட்டக்களப்பில் பெருமளவான படுகொலைகளில் ஈடுபட்டவராவர். இவர் தொடர்பில் பல இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைத் தொகுத்து கோர்வையாக கீழே தந்துள்ளேன் குறிப்பாக, 01/12/1990 அன்று வன்புணர்ச்சிக்குள்ளாகி படுகொலையான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியின் வணிகவியல் பிரிவு மாணவியான ஆரையம்பதியைச் சேர்ந்த நல்லதம்பி அனுஷ்யா (05/04/1972 - 01/12/1990) என்ற விஜி அவர்களின் படுகொலையுடன் தொடர்புடையவன் ஜனா ஆவான்; அமரர் விஜி அவர்கள் பரதநாட்டியத்திலும் மெய்வல்லுநர் போட்டிகளிலும் சிறந்து விளங்கியதோடு மிகவும் வடிவானவருமாவார். இவர் கல்லடியில் தங்கியிருந்து படித்து வந்தார். தன் விடுமுறைக் காலங்களின் போது தனது சொந்த ஊரான ஆரையம்பதிக்கு வந்து போவது வழக்கமானதொன்றாகும். அவ்வாறு வந்து செல்லும் வேளையில் அவரை கண்ணுற்ற ரெலோ காவாலிகள் அவரை அடைய வேண்டுமென்ற இச்சையால் இவரது தாய் மாமனான மூதூர் முற்றுகையின் போது மேஜர் கஜேந்திரனுடன் வீரச்சாவடைந்த 2ம் லெப். கோபி (நாகமணி ஆனந்தராசா) அவர்களைக் காரணம் காட்டி இரவில் வந்து தொல்லை கொடுத்துச் சென்றனர். இதனால் இவர் இரவு நேரங்களில் அருகிலிருந்த தோழியின் வீட்டில் சென்று தங்கியிருந்தார். அப்போதொருநாள் இரவு அன்னாரை ரெலோ காவாலிகளான ராபர்ட் (சாவொறுப்பு), வெள்ளையன் (சாவொறுப்பு), லோகேஸ்வரராஜா எ ராம், அன்வர் (சோனக இனக்குழுவைச் சேர்ந்தவன்/ சாவொறுப்பு) மற்றும் இந்த ஜனாவின் தம்பியான கோவிந்தன் கருணாநிதி எ ரெலோ மாமா (30.10.2017 அன்று லண்டனில் பார்வை இழந்த நிலையில் இயற்கையால் சாவடைந்தான்) ஆகியோர் அவரது தோழியின் வீட்டில் வைத்து கடத்திச் சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச் சென்றார்கள். கடத்தப்பட்டவுடன் அன்றைய கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ரெலோ பொறுப்பாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டுவந்தவனுமான இவனிடம் சென்று கேட்ட போது தாங்கள் கைது செய்யவில்லை என்று கூறி மழுப்பினான், அன்னாரின் குடும்பத்தாரிடம். இதில் இன்னும் கொடுமையென்னவெனில் இவரது சடலத்தை எடுக்க வேண்டுமெனில் அவர் ஒரு புலி உறுப்பினர் என்று கையெழுத்து வைத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு சிங்கள அரசு தரப்பிலிருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டமையே ஆகும். இத்தனைக்கும் இவர் எந்தவொரு இயக்கத்தையும் சாராதவராவார். அத்துடன் 22.10.1990 அன்று படுகொலையான "நாட்டுப்பற்றாளர்" சின்னத்துரை பூரணலட்சுமியின் படுகொலைக்கு உத்தரவிட்டவனும் இவனே ஆவான்; இவரை அவனது உத்தரவிற்கு அமைவாக அன்னாரின் வீட்டிற்கு வந்து கிழவி ரவி, வெள்ளை (சாவொறுப்பு), மற்றும் ராபட் (சாவொறுப்பு) ஆகியோரைக் கொண்ட ரெலோ கும்பல் சுட்டுத் தள்ளியது. மேலும் ஜனா நேரடியாகவே தன்கையால் 2ம் லெப். கலா (பொன்னம்பலம் சதானந்தரத்தினம்) என்ற தமிழீழ விடுதலை வீரனை 19.04.1988 அன்று செட்டிபாளையத்தில் வைத்து சம்மட்டியால் கொன்றான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய சாட்சியான கோவிந்தபிள்ளை தியாகராஜாவும் ஒன்றும் குறைந்தபண்டம் அல்ல. இவரும் ஒரு முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் உறுப்பினர் ஆவார். இந்த இரு தேச வஞ்சக கும்பல்களும் சேர்ந்து மட்டக்களப்பில் சொந்த இனத்தையே குழிபறிக்கும் வகையில் ஆடிய வேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
செனட்டர்-மசூர்-மௌலானா.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்