Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மாவீரர் நினைவாலயத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள். 2005/11/27 ஈகைச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளராகப் பணியாற்றிய கேணல் நகுலன் ஏற்றிவைத்தார். பொதுமக்கள் மண்டபத்தின் உள்ளே மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துகின்றனர்.
  2. தந்தை செல்வாவும் பேசாலையைச் சேர்ந்த திரு. கே.எஸ்.ஏ. கபூரும் சில நாட்களுக்கு முன்னர் நான் வாசித்த தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் நூலிலிருந்து கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன். கே.எஸ்.ஏ. கபூர் அவர்கள் தமிழரசுக் கட்சியில் குறிப்பிடத்தக்க பேச்சாளர்களில் ஒருவராவார். இவர் 1956ம் ஆண்டு காலிமுகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது சிங்களக் காடையர்களில் கொலைவெறித் தாக்குதலில் உதிரம் சிந்தினார் (7/7/1960 அன்று திருமலை பொதுமைதானத்தில் தந்தை செல்வா அவர்கள் கூறியவை, தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் நூலிலிருந்து). இச்சத்தியாக்கிரகத்தில் தான் எனது அம்மப்பாவும் சிங்களக் காடையர்களினால் நெஞ்சில் உழக்கப்பட்டார் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். பின்னர், தமிழீழ சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதாகி தடுப்புக் காவல் சென்றார். அப்போது, 1961ம் ஆண்டு, "சிங்களமே சீறிப்பார்", "இரத்தச் சுவடு" ஆகிய இரு நூல்களை எழுதி விடுதலையானதும் வெளியிட்டார் ('தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள்' நூலில் உள்ள எனதுணர்ச்சியிலிருந்து). பேசாலையைச் சேர்ந்த எழுத்தாசிரியர் கே.எஸ்.ஏ. கபூர் அவர்களால் தமிழீழ விடுதலை தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்கள்: சிங்களமே சீறிப் பார் (1961-1965) இரத்தச் சுவடு (1961-1965) தமிழினத்தின் விடுதலைக் குரல் (1973) ஒழிக ஒற்றையாட்சி (1978>) இலங்கையில் இன முழக்கம் (1978>) தமிழ் ஈழத்தில் எமது தோழர்கள் (1978)
  3. தமிழீழ காவல்துறை யின் காவல்பணிமனையினுள் முறைப்பாடு ஒன்றை மகளிர் காவலர் ஒருவர் பதிவுசெய்கிறார் 1995<
  4. மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு மாங்குளத்தில் முன்னர் சிறீலங்கா படைத்துறையின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் இருந்த இடத்தில் கண்ணிவெடி அகற்றப்படுகிறது. 27/01/2006
  5. 120 மிமீ கணையெக்கியுடன் பெண் போராளிகள் 'பெண் போராளியொருவர் கணையெக்கியினுள் எறிகணையினை தாணிக்கிறார்'
  6. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தின் செய்மதிப் படிமம் 2008 இதுதான் நான் சின்ன வயசில இருந்து போன ஒரே துயிலுமில்லம்: 2004
  7. சமாதான காலத்தில் தூதுக்குழுவினரோடு வன்னி வந்திறங்கும் சிங்கள உலங்குவானூர்தி ஒன்று 2006.05.09
  8. மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவின் உறுப்பினர்கள் 2004 இவர்களால் அகற்றப்பட்ட ஒரு தொகுதி வெடிக்காத எறிகணைகள் மற்றும் உந்துகணைகள் (ப.உ.செ.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.