Everything posted by கந்தப்பு
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் 14 மணித்தியாலங்கள் போட்டி முடிய இருக்கின்றன.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்) 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்) 25)ரசோதரன்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
யாழ்மாவட்டத்தில் போனசும் சேர்த்துத்தான் 6 பேரை தெரிவு செய்வார்கள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றிபெற வாழ்த்துகள்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
மொத்தம் 7 பேர் ஆனால்யாழ் மாவட்டத்தில் 6 வேட்பாளர்களைத்தான் இம்முறை தெரிவு செய்கிறார்கள். வன்னி- 6, திருமலை - 4
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
27 முதல் 34 வரையான கேள்விகளுக்கும் , 37 முதல் 48 வரையிலான கேள்விகளுக்கும் , 51,52,57 முதல் 60 வரையிலான கேள்விகளுக்கும் பதில்கள் என்ன?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
நன்றி நிழலி 46) பட்டிருப்பு தொகுதியில்முதலிடம் பிடிக்கும் அணி எது? 58 வது கேள்விக்கு உங்களின் பதில் என்ன?
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியில் இதுவரை கலந்து கொள்ளாதவர்கள் கலந்து கொள்ள இன்னும் 25 1/2 மணித்தியாலங்கள் இருக்கின்றது
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் கிட்டத்தட்ட 9 மணித்தியாலத்துக்கு முதல் வாக்களித்து விட்டேன்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றி பெற வாழ்த்துகள்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
முதலில் ஒரு கட்சியை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும். பிறகு அக்கட்சியில் அதிக பட்சம் 3 பேரை தெரிவு செய்து வாக்களிக்க வேண்டும்.
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
ஓம். சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன்
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
தனித்திரியாக கேளுங்கள். பலர் பதில் அளிப்பார்கள். நான் இலங்கையில் இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் ஒருபோதும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டேன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றிபெற வாழ்த்துகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
விடை தெரியாது என்பதை விட ஒரு கட்சியை தெரிவு செய்தால் (அதிஸ்டம் இருந்தால் )புள்ளிகள் கிடைக்கும். இந்த 3 கேள்விகளுக்கும் மொத்தம் 6 புள்ளிகள். அதிஸ்டத்தினை நம்பி பதில் எழுதினால் சிலவேளை 2,4 அல்லது 6 புள்ளிகள் கிடைக்கும்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
விகிதசார முறைப்படிஎப்படி ஒரு மாவட்டத்தில் வேட்பாளர்களை தெரிவு செய்கிறார்கள் என்பது பற்றி விளக்கம்உங்களுக்கும் தெரியவில்லை போல இருக்கிறது. போட்டி முடிந்தபின்பு (13 ஆம் திகதி சிட்னி நேரம் 23.59) சொல்கிறேன். ஒரு கட்சியை மற்றும் தெரிவு செய்யுங்கள். போட்டிநேரம் முடிந்தபின்பு (13 ஆம் திகதி சிட்னி நேரம் 23.59) சொல்கிறேன்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@தமிழன்பன் -முதல் 26 கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். மிகுதி 34 கேள்விகளுக்கு பதில்கள் எங்கே ??
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
38,39,46 கேள்விகளுக்கு தெரியாது என்று பதில் அளித்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள். அப்பொழுதுதான் புள்ளிகள் கிடைக்கும். 27,28,32 கேள்விகளுக்கு இரண்டு கட்சிகளை தெரிவு செய்திருக்கிறீர்கள் . ஒரே ஒரு கட்சியை மற்றும் சொல்லுங்கள். ஏன் நான் ஒரே ஓரு கட்சியை மட்டும் என்று சொன்னேன் என்பதை போட்டி முடிந்ததும் சொல்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன்.
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
வன்னி, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் அனுராவின் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதினால்தமிழாரல்லாதவர்களை வெற்றி பெற உதவி செய்யப் போகிறது.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
முதல் 26 கேள்விகளுக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். மிகுதி 34 கேள்விகளுக்கு பதில்கள் எங்கே ?? வெற்றி பெற வாழ்த்துகள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வெற்றிபெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரல்லாதவர்களும் இவரது கட்சியில் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்களின் பெயர்கள் R.H. Upali Samarasinghe District Organizer S. Thilakanadan Veterinary A. Mailvaganam Jegadishwaran Teacher M.A. Pathima Hajistha Social Activist V.A. Don Priyankara Premarathne Student Scientist Mahaweli Authority Yogaraja Sivaruban Farmer J. Ragar Anton Kamalasragar Businessman A. Raizdin Principal Teacher Ramaiya Radha Krishnan Agricultural Insurance (Field Division Officer) திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் தமிழர் இல்லை Arun Hemachandra District Organizer M.A. Mohammed Rafique Teacher P. Indika Priyadarshana Paranawithana Farmer A.G. Roshan Priyanjana Teacher Karunanayakage Shila Social Activist M. Niyaz Mohammed Sabraan Assistant Manager Yevugan Irajendran Businessman அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி. L.P.G. Wasantha Piyathissa Full-Time Politician A.M.M. Muthumanike Rathwatte Retired Army Mohammed Sultan Saththar Teacher Abubakar Adambavah Teacher M. Meemana Sugath Ratnayake Teacher M.M. Priyantha Kumara Wijerathna Lawyer A. Muhaideen Rameesh Farmer S.M. Buhari Mohammed Rizad Teacher R. Morris Anton Retired Principal K.M. Tilak Kithsiri Regional Environment Officer
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 27 - 34 வரை இரண்டு கேள்விகள் கேட்டிருந்தேன். முதல் கேள்விக்கு மட்டுமே நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள் 1) பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)2)எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 1 வது கேள்விக்கு நீங்கள் பதில் அளித்த அணி எத்தனை இடங்களை பிடிக்கும் ?