Everything posted by putthan
-
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
மாலை ,மரியாதை எல்லாம் வீண் செலவு 😂,தோழர்கள் வலதுசாரி உடுப்புக்களை போடாமல் இடதுசாரி உடுப்புக்க்களை போட்டால் சிறப்பாக இருக்கும்😂
-
ஜனாதிபதியாக ஒரு வருடத்தை நிறைவு செய்யும் அநுர குமார திசநாயக்க
மக்கள் கிளர்ச்சியா? ☹️ஜெ.வி.பி என்ற இடதுசாரி கும்பலின் நீண்ட நாள் வன்முறை கிளர்ச்சியாளர்களின் கிளர்ச்சியா? உலக ,பிராந்திய வல்லர்சுகளின் துணையுடன் (யூ ரியுப்.மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன்)
-
ஒரு பயணமும் சில கதைகளும்
அந்த வாசகங்களின் உண்மை இப்ப தான் புரிகின்றது ...வயசு போக போக😅
-
இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை
காத்தன்குடி வான் பரப்பில் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முஸ்லீம் மக்கள் மகிழ்ச்சி
-
ஒரு பயணமும் சில கதைகளும்
யோகர் சுவாமிகளின் சிந்தனை எட்டி பார்க்கிறது😅 உண்மை... போராட்டங்கள் ,உயிர்பலிகள் ...அந்த வெளிச்சவீடு வாய் இருந்தால் பல கதைகள் சொல்லியிருக்கும்
-
இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த 'ராஜேந்திர சோழன்'
இன்றும் தொடர்கிறது அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣 😅🤣
-
மீண்டும் புதிய அரசியலமைப்பு
தனிமனித ஆதிக்கத்தை இல்லாது பண்ணி ,தனிக்கட்சி ஆதிக்கத்தை உருவாக்க முயல்கின்ற☹️னர்
-
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!
இப்பவும் யாழ்ப்பாண மக்கள் புத்தகங்களை வாசிக்கின்றனரா?குறிப்பாக மாணவர்கள் வாசிக்கின்றனரா? நான் நினக்கின்றேன் சர்வதேச யூ டியுப்,சர்வதேச டிக்டொக்,சர்வதேச வட்சப் ,சர்வதேச முகப்புத்தக திருவிழா என திருவிழா நடத்தினால் மக்கள் அலை அலையாக வந்து கல்ந்து கொள்வார்கள்...🤣
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
நாங்கள் பாடசாலைக்கு செல்ல முதலிருந்து பொலிசும் ,இராணுவமும் அட்டுழியங்களை செய்கின்றனர்...பெரிய இனப்ப்டுகொலை நடந்த பின்பும் அட்டுழிய்ங்களை செய்கின்றனர் ... அவர்கள் நியாயமாக நடந்தால் மக்கள் அநியாயமாக நடக்க மாட்டார்கள் ... 😆
-
பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் ; பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் திங்கள் முதல் தொடர் வேலை நிறுத்தம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
இடதுசாரிகள் நாட்டை கியுபா போல மாற்ற வேணுமென்றும் வலதுசாரிகள் நாட்டை சிங்கபூராகவும் மாற்ற வேணுமென்று கனவு காண்கின்றனர் ஆனால் சிறிலங்கா மக்களும்,அமைச்சர்களும் சிறிலங்கா போல த்தான் இருப்போம் என அடம் பிடிக்கின்றனர்.
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
இதில பகிடி என்ன வென்றால் போராட்டம் தொடங்கிய காலம்(அகிம்சை ,ஆயுதம் முதல் மற்றும் இன்றுவரை ) வகுப்பு எடுத்தல் கருத்து சொல்லுறவையல் எல்லாம் ஒன்றை சொல்லுவினம் இந்தியாவுடன் இணைந்து செயல் பட் வேணும் ... உலக ஆயுத போராட்ட குழுக்களுடன் இணைய வேணும்.(நாங்கள் பலஸ்தீன போராட்ட அமைப்புகளுடன் சேர்ந்து போராட வேணும் ...அப்படி சேர்ந்து போராடியவையல் பின்பு இலஙகை அரசுடன் கைகோர்த்து போராட்ட த்தை அழிப்பதில் முன் நின்றனர்") எவர் எமக்காக் குரல் கொடுத்தாலும் நாங்கள் விழுந்து கும்பிட வேணும் என இப்ப சொல்லுயினம்..
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
இறைவனே அலங்காரத்துடன் ஜெகஜோதிய காட்சியளிக்கும் பொழுது பக்தர்கள் ஆண்டியாக செல்ல முடியுமா? அதுவும் அலங்கார கந்தனிடன்...🤣 திருடர்கள் பிழைப்புக்கு திருடுகிறார்கள் நாட்டின் அமைச்சரவை ஏன் இந்த திருடர்களை நல்வழிப்படுத்த முடியாது ? என் அடுத்த கேள்வியை முருகன் கேட்கலாம் 😄 உங்களது கேள்வி, 1979 களில் சில தமிழ் புரட்சிகர இளைஞர்கள் கேட்டடதை ஞாபகப்படுத்துகின்றது. 😍..இன்னும் இப்படியான கேள்வி இருக்கின்றது...இந்த கேள்வி தொடரும் ஆனால் அதைவிட பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும் ...நகைளை அணிந்து செல்வார்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ,திருடர்கள் வாழ வழிகிடைக்கும் ,பொலிசார் வேலை செய்வார்கள் ... பக்தர்கள் நகை அணிய வேண்டும் ....திருடர்களுக்கு வேலை வாய்ப்பை அரசு தேடிக் கொடுத்து புரட்சிகரமான சக்தியாக மாற்ற வேண்டும் ...அரசர்கள் எவ்ழியோ மக்கள் அவ்வழி என்ற நிலைக்கு புர🤭ட்சி செய்ய வேண்டும் ...
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
உண்மை ஆனால் உலகம் ஒர் வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி நடந்து கொண்டு போகிறது இரண்டாம் உலகப்போரின் பின்பு வரையப்பட்ட நிகழ்ச்சி நிரல் அதை மாற்ற முடியாது ...அந்த நிகழ்ழ்சி நிரலைமாற்ற கூடிய சக்திகள் இன்னும் வரவில்லை...அது வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன... இன்று ஹாசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் அட்டுழியங்களை (அதாவது அமெரிக்காவும்,இஸ்ரேலும் வெளுத்து கட்டுகிறார்கள் )ஏனைநாடுகள் சரி ,இஸ்லாமிய நாடுகள் சரி சும்மா அறிக்கை விட்டு கொண்டு தான் இருக்கின்றனர்....அவர்களுக்கே அந்த நிலை ... பலஸ்தீனம் என்ற நாடு உருவாக கூடாது என்பது அந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்று ...யுக்கோஸ்லோவாக்கியாவை 6 மாதங்களில் பிரித்து மூன்று நாடுகளை உருவாக்கியவர்கள் ,பலஸ்தீனருக்கு 60 வருடங்களுக்கு மேல் அழிவுகளை கொடுக்க்க்கின்றனர்
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
வீரப்பன(சந்தன கடத்தல்) படுகொலைசெய்து அரசியல் செய்வது போல,இந்தியாவில் உள்ள சில மார்க்ஸிட் பயங்கரவாதிகளை கொலை செய்து அரசியல் செய்வது போல .... நம்ம போராட்ட அரசியலையும் நசுக்குவதற்கு முயற்சி செய்கின்றனர் ....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க இந்தியா தேசியவாதிகள் தீயா வேலை செய்கின்றனர் என்பது என்னவோ உண்மை... இந்தியா தேசியவாதிகளுக்கு ஒர் கனவு உண்டு ...பிரித்தானியா நாட்டை விட்டு செல்லும் பொழுது ஒன்றாக இருந்த மாதிரி மீண்டும் பாகிஸ்தான்,பங்களதேஷ்,இந்தையா எல்லாத்தையும் ஒன்றாக்க வேணும் எண்டு... கனவு தானே காணட்ட்டும் ...காசா? பணமா?
-
செம்மணி மனித புதைகுழி - சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்யவேண்டும் - சசிகாந்த செந்தில் வேண்டுகோள்
சர்வதேச விசாரனையை இந்தியா கேட்க மாட்டாது என்பது செந்திலுக்கு நன்றாகவே தெரியும் ... தமிழ்நாட்டு மீனவர்களுக்கும்,இலங்கை தமிழ் மீன்வர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை ...செம்மனிபுதைகுழிக்கு நீதி கோருகின்றார் ..
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
ஒருவருக்கு இல்லாத இறைவன் மற்றவருக்கு இருப்பார் , சந்திரா (அமைச்சர் சந்திர சேகரா)முதல் பிரதமர் ஹரணி வரை,ஜனாதிபதி அனுரா முதல் யாழ் மாவட்ட ஜெ.வி.பி உறுப்பினர்கள் வரை இன்று நல்லூரான் திருவடியை நாடி வருகின்றனர் ...அன்று விபூதி வேண்டாம் என சொல்லியவர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர் ...
-
நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் - பொலிஸார் எச்சரிக்கை
அரசியல் வாதிகள் (முக்கியமா ஜெ.வி.பியினர்) மட்டும் சிறிலங்கா தேசியம் பேச வேணும் என்ற சட்டம் இல்லை தானே... திருடர்களும் ஒன்றுபட்ட இலங்கைய விரும்புகின்றனர் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க அவர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து நல்லூருக்கு வந்து திருடி அதை தங்கள் பகுதியில் விற்பனை செய்து சிறிலங்கா தேசியத்துக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்... தமிழ் தேசியத்தை சிங்கள தேசியவாதிகள் திருட,நகை திருடர்கள் நகைகளை திருடுகிறார்கள் ...வாழ்க திருடர் தேசியம்..
-
மதில்மேல் குப்பை: ஓரு கூட்டுப் பொறுப்பு - நிலாந்தன்
முதலில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இந்த சமுக அக்கறை தொடங்க வேண்டும்
-
ஈழத் தமிழர்களுடைய அரசியல் பல முனைப்பட்டுள்ளது : ஒரு எச்சரிக்கை! — கருணாகரன் —
வகுப்பு எடுத்து ,கட்டுரை வரைந்து ,யூ டியுப் போட்டு தமிழ் அரசியலை இல்லாமல் பண்ணிபோடுவினம் சிலர்...
-
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!
இதை நாங்கள் 1990 களில் சொன்னோம் கேட்கவில்லை அனுபவி ராஜா அனுபவி ....
-
நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்
சிறிலான்கா நாட்டை பிரிக்க நினைத்த தமிழ் பயங்கரவாதிகளை இல்லாது செய்த சிங்கள மாவீரர்களை தண்டித்தால் பெளத்த மத விரோத செயல்
-
இலங்கைக்கான அமெரிக்காவின் வரி விதிப்பு நடைமுறைக்கு வருகிறது!
அணுராவின் சிவப்பு கோவணம் இனி நட்சத்திரமும் கோடும்....வாழ்க ஜனநாயகம்
-
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!
அவுஸ்ரேலியா தமிழர் சார்பாக நான் போராட தயார் முஸ்லீம் மக்கள் சார்பாக .... 🤣
-
ஹி இஸ் எ டிப்பிக்கள் சிறிலங்கன்
எல்லாம் ஒரு புருடா தான் இறந்த தலைவன் இருக்கிறார் என்ற மாதிரி,நரி பரி ஆக மாறியது போல பனங்காட்டு நரி சிங்கமாக மாறிவிட்டது இதுவும் ஒரு கருத்து ...உலகமே பொய் கருத்துகளின் உறைவிடமாக மாறி வெற்றி நடை போடுகிறது🤣
-
இதயங்களின் மொழி
நாலைந்து வருடங்களுக்கு முதல் எமது வீதியால் ஒர் பெண் காலை மாலை என வோக்கிங் போவார் ..அவர் ஒரு நாள் மாரடைப்பு காரணமாக் இறந்துவிட்டார் 50 வயசு தான் இருக்கும்...சிலர் சும்மா இருப்பினம் 80 வயசுக்கு மேல் வாழ்வினம் எல்லாம் அவன்.....செயல் என சொல்லி நிம்மதியடைய வேணும்..