Everything posted by putthan
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
- வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
இதுவும் அவர்களின் நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று ...வெகு விரைவில் யாழ் பல்கலைகழகத்திற்க்கும் இந்த நிலை வரலாம்....கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியின் பெரியவர் நம்ம சகோதரயா...- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
வன்மையாக கண்டிக்கிறேன் ....ஹி ஹி.... மக்கள் விரும்பி செல்கின்றனர் அதுவும் மத நம்பிக்கையுடன் ...விடுங்கோவன் ... மக்களின் பணத்தை அரசுக்கு எடுக்க இது போன்ற மத சடங்குகள் தேவை....எரிபொருள் விநியோகம் நன்றாக நடந்திருக்கும்...மக்கள் கஸ்டத்தை இறைவனுக்காக சகித்து கொள்வார்கள் என அரசுகளுக்கு நன்றாகவே தெரியும் ....மக்களிடமிருந்து மொத்தமாக பணத்தை வசூலிக்க வேணும் என்றால் இப்படியான மதம் சம்பந்தப்பட்ட திருவிழாக்கள் தேவை .... நம்ம அரசு வளர்ந்தால் நாம் வளர்வோம் நாம் வளர்ந்தால் நம்மட நமோ நம மாதாவும் வளர்ந்திடுவார்- வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன்
வழமையாக சுமத்திரன்,சம்பந்தர் பெயர்கள் தான் தமிழரசு கட்சி என்றவுடன் கடந்த 15 வருடங்களாக பிரபலமாக இருந்தது ... அவர்களின் பெயர்கள் இன்றி தமிழரசு கட்சியின் அறிக்கை இன்று வெளிவருவது நல்லது என நம்புவோம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே சுமத்திரன் சம்பந்தர் வீட்டை போய் அழப் போகிறார்..- புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களையும் கணக்கெடுப்பினமோ ...அவர்களின் பிள்ளை குட்டி,பேரப்பிள்ளை எல்லாரையும் சேர்த்தோ..... அறிக்கை விடும் பொழுது விளக்கமாக விட வேண்டும் புலம்பெயர்ந்தவர் என்று போட்டு மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்புக்கு போனவையும் புலம் பெயர்ந்தவன் என்று சொல்லினம் ...அவன் 3 வருசத்தில் திரும்பி வருவான் தானே..- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இதைத் தான் நாங்களும் சொல்லுகிறோம் புலிகளின் ,மற்றும் ஏனைய இயக்கங்களின் கொலைகளை மீண்டும் மீண்டும் பேசாமல் தொடர்வோம் எமது நிலத்தையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய செயல்களில்.... இன்று பல நல்ல திட்டங்களை தனிநபர்கள் முன் வந்து செய்கின்றனர் ...யாரும் எதிர் பார்க்காத திட்டங்கள் ..பொதுவாக யாழ்ப்பாணத்தார் "நப்பி" மற்றவர்களுக்கு ஒன்று கொடுக்க மாட்டான் என்ற கருத்து பரவலாக இருந்தது ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கும்வகையில் பல யாழ்ப்பாணத்தவர்கள் செயல் படுகின்றனர் ...- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை ...அதே நேரம் இயக்கங்களில் சேர்ந்து இயக்க தலைவர்மாருக்கும் ,தளபதிமாருக்கும் டிமிக்கி விட்டு புலம்பெயர்ந்து அதே புரட்சிவசனம் பேசி கதை, கட்டுரை எழுதுபவர்களும் உண்டு என்பதை குறிப்பிட் மறந்துவிட்டீர்கள்...- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அரசியல் தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி... பணம் தான் குறியாக முதலாளிமார் இருப்பார்கள் ...பாவம் தொழிலாளிகள். அரசியல்வாதிகளுக்கு பொது நலம் இல்லாத மாதிரி இந்த மீனவர்களுக்கும் அது இல்லை.. வெளிநாடுகளில் மீன் பிடிக்கும் இடங்களில் சில அறிவிப்புக்கள் செய்துள்ளனர் சிறிய மீன் பிடித்தால் தயவு செய்து மீண்டும் கடலில் விடவும் ... நான் நேரில் கண்ட சம்பவம் ஒருவர் சிறிய் மீனை தூண்டிலில் பிடித்து விட்டு அதை தனது தனது சேகரிப்பு பைக்குள் போடும் பொழுது ஒரு வய்து போனவரொடிச்சென்று இந்த மீனை உடனே கட்லில் விடு இது சின்ன மீன என அறிவுரை சொல்ல அந்த நபர் மீண்டும் அதை கட்லில் விட்டிட்டார்...கிழவி சென்ற பின்பு திட்டினார் ஆனால் மீன் தப்பிவிட்டது ... ஏன் சொல்லுகின்றேன் என்றால் விழிப்புனர்வு மீனவர்களுக்கு வேண்டும் ,அரச படையினருக்கு வேணும்...பொதுமக்களுக்கும் வேணும் ...- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த தளத்தின் போக்கை திசை திருப்புவதாக நினைக்க வேண்டாம்.... ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பாக இப்பொழுது மீண்டும் சுப்ரமணிய சுவாமிகளை பற்றி கதைகள் பேசப்படுகிறது .... புலிகளின் உறுப்பினர்களை வைத்து வேறு சில புலனாய்வு சக்திகள் செயல் பட்டிருக்கலாம்....கோத்தா அரசு பதவிக்கு வர இந்திய புலனாய்வு மற்றும் சிறிலங்கா புலனாய்வு இணைந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நடத்தியது போன்று ..... நீலனின் கொலையும் இருக்க சந்தர்ப்பம் உண்டு என விசுகு நினைத்திருக்கலாம்....- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இருக்கிற தீர்வை நடை முறை படுத்தாமல் திண்டாடுகிறார்கள் ... மாவட்ட அபிவிருத்தி சபை திட்டமும் நல்ல திட்டம் என்று சொல்லுவினம் ....அதை தான் இப்ப அரசாங்கம் செய்ய முயலுகின்றது .. 75 வருடங்களாக தமிழர் பிரதேசம் என ஒன்று இருக்க கூடாது என அவர்கள் வேலை செய்கின்றனர் ....அப்படி இருந்தால் அது அவர்களுக்கு என்றோ ஒரு நாள் தீமை தரும் என நம்புகின்றனர்....- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தீர்வுகளை வழங்காமல் இருக்க புலிகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் ....துவாரகா,பொட்டர்,தலைவர் வருகினம் என்று சொல்வது போல இதுவும் ஒன்று என கடந்து செல்ல வேணும் .... புலிகளினால் நல்லிணக்கம் கெட்டு விட்டது அதை சரி செய்ய ஒன்று பட்ட இலங்கையில் சமாதானம்,சாந்தி போன்றவற்றை நிலை நாட்ட வேண்டும்..- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Chandrika Kumaratunga was elected Executive President from 1994-2005, becoming Sri Lanka's first and only female Executive President. Former Executive President Chandrika Bandaranaike Kumaratunga was born on June 29, 1945 into a family with a long history of public service. Her father, Solomon Bandaranaike, an oxford educated barrister was elected Prime Minister of Sri Lanka in 1956. He was assassinated in 1959, when Chandrika was 14 years old. Following the death of her husband, Chandrika's mother, Sirimavo, entered politics and became the world's first female Prime Minister when she was elected into office in 1960. She served a total of three terms and 18 years as Prime Minister of Sri Lanka. Chandrika completed her secondary education in Sri Lanka, after which she traveled to Paris to study at the prestigious Political Science Institute (Science Po) of the University of Paris. In 1970, she graduated with a degree in Political Science and entered a Ph.D. Program in Development Economics at the École Pratique des Hautes Études, University of Paris, where she studied from 1970-1973. Upon returning home to Sri Lanka, Chandrika served as the Principal Director of the Land Reforms Commission, as the chairperson to the Janawasa Commission, which established cooperative farms and eventually as an expert consultant for the Food and Agriculture Organization of the United Nations. Shortly after the assassination of her husband by extremists in 1988, Chandrika entered politics. In 1993, she was elected Chief Minister of the Western Province in a landslide victory. Then in August 1994, she followed in the footsteps of her parents and was elected Prime Minister of Sri Lanka. Chandrika temporarily retired from active politics in 2005, after serving two terms as Executive President. In 2015, Kumaratunga was appointed as the Chairperson of the Office for National Unity and Reconciliation. She continues to work, however, towards her vision of a more inclusive and democratic Sri Lanka through the CBK Foundation for Democracy and Justice (FDJ) and the South Asian Policy and Research Institute (SAPRI), two non-profit, non-political bodies Chandrika established shortly after leaving office. CONNECT WITH THE COUNCIL OF WOMEN WORLD LEADERS அதாவது அவர் இளைப்பாறி விட்டார் இன்னும் இந்த வசனத்தை சொல்லி கொண்டு இருக்கினம் .....- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஓ அப்படியா.....தொடர்ந்து வந்த தேர்தலில் அவர் பங்கு பற்ற வில்லையா?- பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
நான் கொண்டு செல்லும் தீர்வு திட்டம் 1..ஒரு நாடு இரு தேசம்... 2...தமிழ் பிரதேசம் ஈழம் என்று ,சிங்கள பிரதேசம் சிறிலங்கா என்றும் அழைக்கப்பட வேண்டும் 3.சிங்கள தேசத்திற்கு இருக்கும் சகல உரிமைகளயும் தமிழ் தேசத்திற்கு வழங்க வேண்டும்.. இந்த திட்டங்களுடன் முதல் நாள் போய் பகலில் சந்திப்பேன் .. அவர் எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒம் நல்ல திட்டம் இதனால் நாட்டு மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் ..இன்று இரவு இராப்போசனவிருந்துக்கு வாருங்கள் கையொப்பம் இடுகிறேன் என சொல்லி என்னை வழியனுப்புவார்... நானும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டு படங்கள் எடுத்து பத்திரிகை,வட்சப்,முக புத்தகம் போன்றவற்றில் போடுவேன்.... 1 ஒரு நாடு இரு தேசம்...சூப்பர் 2நீங்கள் குறும் தேசியவாதியாக இருக்க வேண்டாம் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழையுங்கள் ,நாங்கள் சிறிலங்கா என அழைப்போம்... 3மூவின மக்களுக்கு சகல உரிமைகளும் சட்டத்தில் உண்டு கண்ணா .....என கூறி ஒர் பார்வை நான் என்னை மறந்திடுவேன் அடுத்த நாள் அறிக்கை விடுவேன் .மடம் ...கூறுகின்றார் நான் கூறிய யாவும் சட்டத்தில் உண்டு என ... ஆகவே நான் தொடர்ந்து மடத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன்....மடத்தின் வீட்டுக்கு பக்கத்தில் ஒர் வீடு வாங்கி அவருடன் நல்லிணக்க அரசியல் செய்ய முடிவு செய்துள்ளேன்...- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தவறுகளை சுட்டி காட்டுவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு கிடைக்க போகும் நன்மை ஒன்றுமில்லை என நான் நினைக்கிறேன் ... ஆயுதம் ஏந்தியவர்களிடம் நாம் அகிம்சையை எதிர் பார்க்க முடியாது- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எழுதிய தீர்வுகளை நடை முறை படுத்துவது தான் சிக்கல் என்பதை மிகவும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ...இது தான் இந்த நாட்டின் சாபக்கேடு .... ஆரம்ப காலத்தில் தீர்வுகள் எழுத முதலே சிங்கள அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தி கிழித்தெறிந்தார்கள் ...தீர்வு திட்டங்களை கிழித்தெறிந்து சிங்கள வாக்குகளை பெற்று அரசியல் பிரமுகராக வந்தனர்... பின்பு தீர்வு திட்டங்களை எழுதி அதை அமுல் படுத்தாமல் காலத்தை கடத்தி அரசியல் நடத்தினார்கள் .. பிராந்திய வல்லரசினால் அறிமுகம் செய்த அமுலில் இருக்கும் தீர்வு திட்டதை சிதைத்து அதை செயல் படுத்த விடாமல் பல தடைகள் ...போட்டு உள்ளனர் .. இது யாவும் எமது கண் முன் நடப்பவை... வன்முறை அரசியல் வேண்டாம் ....சந்திரிக்கா தோல்வியை தழுவியமைக்கும் காரணம் தீர்வு திட்ட யோசனைகளாக இருக்கலாம்....- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தகவலுக்கு நன்றி ...இரு நாட்டு கடற்படையும் தக்க நடவடிக்கை எடுக்க வேணும்- பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது, விகாரைகளில் இருக்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் டயனா கமகே
நல்ல கருத்தை சொல்வதால் நாங்களும் பகல் நேரத்தில் போய் சந்திக்கலாம்- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
எல்லாம் எங்கன்ட கையில் தான் இருக்கு....டொலரை விசுக்கியெறிந்தால் வருவினம்...நாஙளும் பார்த்த மாதிரி இருக்கும்....முருகனும்..... நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய புண்ணியமும் கிடைக்கும் ...சிங்கள மக்களின் வ் ருவாய் அதிகரிக்கும் இதனால் அவர்கள் தமிழ் பிபில் மீது லவ் வந்து எங்களுக்கு உரிமையும் தருவினம்- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உலக ஜனநாயக வாதிகள் ..- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
பல யூ டியுப் இப்ப அழத்தொடங்கி விட்டனர் ...சேர் பண்ணுங்கோ ,சப்ரைஸ் பன்ணுங்கோ என்று.....சிலர் நன்றாக செய்கின்றனர் ...இதெல்லாம் நிரந்தர வருமானம் கிடைக்க கூடியவை அல்ல....- யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
ஆர்வ கோளாறு பிரபு ... அகிம்சை முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் விமான சேவையுடன்.... 40கிலோ கொடுக்காவிடில் விமானத்தை கடத்துவோம் என சொல்லப்படாது அதுசரி உந்த ராமர் பாலம் போட்டா 400 கிலோ கொண்டு போகலாமல்ல ....- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அரசியல் வன்முறை இல்லாத ஒர் சமுகம் உலகம் பூராவும் இருக்க வேண்டும் என்பது எனது தெரிவு மட்டுமல்ல சகல மனிதர்களின் விருப்பம் .....அதை தான் மக்கள் விரும்புகின்றனர் .... மக்கள் மீது அரசியல் வன்முறைகள் திணிக்கப்படுகிறது ...காலம் காலமாக ...... இன்று நாம் ஒல்லாந்தர்கள் படையெடுத்தார்கள் போத்துகீசர் படையெடுத்தார்கள்,மக்களை கொன்று வீடுகளை இடித்தழித்தார்கள்,சோழர்கள் படையெடுத்து வந்து அட்டுழியங்கள் செய்தார்கள் இதை எல்லாம் நாங்கள் கடந்த 75 வருடங்களுக்கு முதலிருந்து பேசவே இல்லை ....அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டோம்....அவர்கள் செய்ததும் அரசியல் வன்முறையே.. போராளிகள் என்ற போர்வையில் செய்த வன்முறைகளை நாம் காலம் காலமாக கடந்து வந்துள்ளோம் ...காவியும் செல்கின்றோம் ...சிவப்பு சிந்தனையாளர்கள் செய்த அரசியல் வன்முறைகளை புரட்சியாளர்கள் என்ற முத்திரை குத்தி இன்றும் எடுத்து செல்லப்படுகிறது வன்முறைகள் அற்ற சமுகம் உலகத்தில் மலரட்டும் ....என்ற கற்பனையில் நான் ... இனிவரும் காலங்களில் மத நம்பிக்கையின் அடிப்படையில் போர் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்....அது வன்முறை கலந்த ஒன்றாக உலகை ஆட்டிப்படைக்கும்.....- யாழ்ப்பாணத்தில் CEY NOR
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை எந்த இனமும் 100% மனித பண்புகளுடன் வாழவில்லை...இதை புரிந்து கொள்ளாத படியால் தான் இந்த கருத்துக்கள் வருகின்றனர்... நேற்று ஹாமாஸின் உயர்மட்ட பேச்சாளர் நைஜீரியாவில் ஒர் பேட்டியில் சொல்கின்றார் ஒக்டம்பர் 7 ஆம் திகதி தாங்கள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் ஒர் இராணுவ நடவடிக்கை என்று.... இதை எமது போராளிகள் செய்தால் பயங்கரவாதம் என அவர்கள் இல்லாத பொழுதும் பக்கம் பக்கமாக விமர்சனம் வைப்பார்கள் .....ஆனால் பலஸ்தீனருக்காக பக்கம் பக்கமாக நியாயபடுத்தல்கள் .... ஏன் தோண்டுகிறார்கள் ,நோண்டுகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி...ஏதாவது பலன் ? விட்ட தவறிலிருந்து பாடம் கற்க வேணும் என பாடம் எடுப்பினம்... - வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.