Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. ரணிலும் அமெரிக்காவும் விரும்பும் கூட்டணி...காலம் பதில் சொல்லட்டும்...வரும் பொது தேர்தலில் தமிழ் தேசியத்துடன் சுமத்திரன் நிற்பரா அல்லது சிறிலங்கா தேசியத்துடன் நிற்பாரா..என்று..
  2. அரசியல்வாதிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மருத்துவம் பீடத்திற்கு ஒதுக்கவில்லை
  3. போர் என வந்தால் அதில வாழும் நோயாளிகள்,சாதாரண மக்கள் மற்றும் ஏனைய அப்பாவிகளை சுட்டுக்கொல்லலாம் என்பது ஐ.நா வின் எழுதப்படாத சட்டம்....அதிலும் வலது சாரி நாடுகளில் நடந்தால் அவர்கள் மெளனமாக கடந்து செல்வார்கள் ....இடது சாரி நாடுகளில் நடந்தால் இடது சாரி நாடுகள் மெளனமாக கட்ந்து செல்வார்கள்....
  4. ஆஹா,ஆஹா ....இந்த கூட்டணியை மத்திய அரசு மிகவும் நேசிக்கின்றது போல.... நிரந்தர தீர்வை பெற்று கொடுத்த மாதிரி படம் காட்டுறீயள் ....30 வருட குத்தகைக்கு எடுத்து கொடுத்திருக்கின்றார் ...குத்தகை பணத்தை வெளிநாட்டு பழைய மாணவ சங்கம் தான் கொடுக்கும் என நினைக்கிறன்.... அது சரி போறபோக்கை பார்த்தால் அமெரிக்கா வின் டெக்சாஸ் மாநில முதல்வரை (தெரிவு செய்யப்பட்டவர்) மிஞ்சிவிடுவார் போல தெரிகிறது இந்த அரச சேவையாளர்.....இரண்டு கிழமையில் மத்திய அர்சுக்கு எதிராக போர் தொடங்குவேன் என அறிக்கை விட்டாலும் விடுவார் ....
  5. நாட்டை பற்றிய அக்கறை இந்த அர்சியல்வாதிகளுக்கு இல்லை
  6. ஆளுனர் இலங்கை அரசின் பிரதிநிதி அவரை கொன்ரோல் பண்ணுவது மத்திய அரசு ...இவர் ....சு விடுவது என்றாலும் அவர்களின் அனுமதி தேவை ...."சமத்துவம்" எனற வார்த்தை மத்திய அரசுக்கு இன்று அவசியமாக தேவைப்படுகிறது....தென் ஆபிரிக்கா அரசு மற்றும் ஏனைய நாடுகளுக்கு படம் காட்டுவதற்கு ... மக்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இந்திய ,இலங்கை அரசுகளின் நலன் முக்கியம் ஆகவே இந்த பட்டம் நிச்சமாக அரசுகளின் செயல் மடடுமே... எங்கன்ட சனம் நல்லிணக்கம் என்று மீண்டும் ,சேர் பொண் ராமநாதன் பாணியில் தொடர..... அவர்கள் இன்றும் துட்டகெமுனுவின் துஸ்ட(பகை வெறுப்பு) அரசியலை கொண்டு செல்கின்றனர்
  7. சிங்கள மக்களுக்கு ஒக்சிசன் கொடுத்து சுவாசத்தை தொடர உலகம் பூராவும் நாடுகள் உண்டு,அருகில இந்தியா சிலிண்டரை திறக்க காத்து கொண்டிருக்கின்றனர்.....தமிழர்களுக்கு அப்படி யாரும் இல்லை ....உங்கன்ட கட்சியை கொஞ்சம் நம்பியிருக்கின்றனர் ஏதாவது செய்யுங்கோ...
  8. மோடிக்கே குத்து விழுந்திருக்கு ராமர் கோவில் பிரதிஸ்டை நிகழ்வில் தமிழர்களை நிம்மதியாக வாழ விட்டால் இந்தியா சிறிலங்கவை விழுங்கி விடும் என்ற பயத்தில் தமிழர்களை விரோதியாக பாவித்து அரசியல் செய்ய வெளிக்கிட்டு இன்று முழு இலங்கையையும் அவர்களுக்கும்,சீனாவுக்கும்,அமெரிக்காவுக்கும் வியாபாரம் பண்ண விட்டுள்ளனர்
  9. சிங்கள ஆட்சியாளர்கள் .....மாகாணசபை செயல்படுகின்றது என்ற செய்தியை இந்தியாவுக்கு சொல்கின்றனர்...13 ஆம் திருத்த சட்டம் நடை முறையில் உள்ளது...தமிழ் அரசியல் வாதிகள் திறம்பட செயல் படவில்லை என ஒர் விம்பத்தை உலகத்துக்கும் இந்தியாவுக்கும் காட்ட முயல்கின்றனர் .அதில வெற்றியும் கண்டுள்ளனர்...சமத்துவம் ,நல்லிணக்கம்,சமாதனம் கொடிகட்டி பறக்கின்றது....தமிழ் அரசியல்வாதிகள் இனவாத செயலில் ஈடு படுகின்றனர் என சொல்லாமல் சொலுகின்றனர்... கிழக்கில் மைலத்த மடுவில் குடியேற்றம் நடை பெற வேணும் என்றால் ஆளுனருக்கு கிழக்கின் மனிதன் என்ற பட்டம் கொடுக்க வேணும் கண்டியளோ...மட்டக்கிளப்பு மேல் மாகாணத்தில் இருக்கின்றது என ஆளுனர் நினைத்துவிட்டார்...
  10. "தமிழ்" என்ற சொல் எந்த ஒர் பெரும் மக்கள் எழுச்சியிலும் வரக் கூடாது என்பதில் சிலர் கண்ணும்கருத்துமாக இருக்கின்றனர்...காரண்ம கேட்டால் அது இனப் பிரச்சனையை தூண்டுமாம்...இது புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிலும் கடைப்பிடிக்கின்றனர்... நல்லிணக்கம்,சமத்துவம்,சம உரிமை ...போன்ற சொற்களை பாவிப்பதில் சில சக்திகள் செயல் படுகின்றனர் ...சிங்கள கொடியுடன் ....சிங்களவருக்கு பொட்டும் விபூதி அணிந்து ,குல்லாவும் அணிந்து நல்லிணக்கத்துடன் செயல் படுவதாக பிரச்சாரம் செய்யும் அளவுக்கு சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் செயல் படுகின்றனர்..
  11. சாப்பிட காசு இல்லை என புலம்புறாங்கள்....வருசத்திற்க்கு ஒரு பொது கூட்டனி என பிரமாண்டமாக அலப்பறை செய்து கட்சி தொடங்கின்றனர் இந்த கூட்டனிக்கு யார் பணம் கொடுக்கின்றனர் அமெரிக்கா சார்பா இந்தியா சார்பா சீனா சார்பா இலங்கையின் சுயம்பா? .
  12. 87ஆம் தொடக்கம் 94 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் பணி புரிந்தேன் ..சட்டவிரோதமாக கசிப்பு காச்சுவார்கள் ...அதை சில சவுதி அரேபிய பிரஜைகளும் களவாக வாங்கி அருந்துவார்கள்....மேலும் அரம்கோ என்ற அமேரிக்க நிறுவனத்தில் மது கிடைக்கும் அதை அங்கு பணிபுரிபவர்கள் மட்டும் பாவிக்கலாம்..வெளியே கொண்டு வர முடியாது ..
  13. 1) மோடி பிராமணியத்தை வெட்டி ஒட முயல்கின்றார் ஆனால் அதை பிராமணியம் இப்ப புரிந்து விட்டது....ராமன் சத்திரியன் என்ற வகையில அவரை கடவுளாக காட்ட முயல்கின்றனர் ...ஆனால் ராமரின் சிலையை மோடி தொடமுடியாமல் பண்ணி விட்டனர் ....நாட்டின் பிரதமர் நினைத்தாலும் பிராமணியத்தின் சூழ்ச்சிக்கு தாக்கு பிடிக்க முடியாது.... 2)வலதுசாரிகளும் அதிகாரத்திற்கு வந்த பின்பு இப்ப இடதுசாரிகள் செய்வதைதான் செய்ய போகிறார்கள் .. 3)இரண்டாம் உலக போரின் முடிவில் ஆசியாவின் உள்ள நாடுகளை மத அடிபடையில் பிரித்து அங்கு உள்ள தேசிய இனங்களிடையே இருந்த பூர்வீக மதங்களுக்கு இடையில் வேறு மதங்களை பரவ விட்டு தேசிய இனங்களின் தனித்துவதை சிதைத்து தொடர்ந்து சிதைக்கும் வகையில் காய்களை நகர்த்தி சென்றுள்ளனர் /நகர்த்துகின்றனர். 4)வட ஆபிரிக்கா முதல் இந்தோனேசியா வரை உள்ள இஸ்லாமிய நாடுகள் ஒர் அதிகார சக்தியாக வர முயல்கின்றனர் .....அவர்கள் இஸ்லாத்தை முன்னிறுத்தி துடிக்கின்றனர் .... வரலாறு நம்ம வழிகாட்டி
  14. மக்கள் உரிமைக்காக போராடினால் தான் இறையாண்மை மீறல் ...ஏனைய நாடுகள் அந்த நாட்டு அதிபருக்கு கொஞ்ச சில்லரையை கொடுத்து விட்டு இராணுவ முகாம் அமைத்தாலும் ..அதனால் இறையாண்மை பாதிப்பு வராது.... முட்டைக்கு அடுத்த நாட்டில் பிச்சை எடுக்கும் இவங்களுக்கு இறையாண்மை ஒர் கேடு... அதுசரி உவங்கன்ட நாட்டில் எதோ புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறாங்களாம் அவையளை பற்றி எழுதினால் தூக்கி போடுவாங்கள் என்று....நான் யாழில் கண்டபடி அவையளைப்பற்றி எழுதுகிறனான் கொஞ்சம் பயமா இருக்கு....சுற்றுலா விடுமுறையில் உவகன்ட நாட்டுக்கு போவக்கல்ல தூக்கி கிக்கி உள்ள வைச்சிடுவாங்களோ தெரியாது .. இது பற்றி கள உறவுகள் அறிவுரை தந்தால் நான் அடக்கி வாசிப்பேன்...
  15. உதுக்குத்தான் சொன்னவையல் இணக்க அரசியல் செய்து இணைந்து கொள்ளுங்கள் என்று ....நாங்கள் கண்டு கொள்ளவில்லை விசயம் தெரிந்தவங்கள் இணக்க அரசியலூடாக புகுந்து விளையாடுகிறார்கள் ...எங்களுக்கு வயிற்றெரிச்சல் தான் மிச்சம்
  16. நடிகர்களை வைச்சு நாங்கள் என்ன செய்யிறது.....ஜீவன் தொண்டமான் சீற்றம் ...வரசகேசரியில் தலைப்பு செய்தி
  17. தற்பொழுதைய உலக ஒழுங்கை மாற்றி சீனா,ரஸ்யா,இந்தியா போன்ற நாடுகள் கூட்டு தலமைத்துவத்தை எடுக்க முயற்சி செய்கின்றன ...இந்த சைக்கிள் கப்பில் இஸ்லாமிய நாடுகள் தங்களது மத அடிப்படை வாதத்தை உலகம் பூராவும் பரப்ப வேலை செய்கின்றனர் .இனிமேல் வரும் போரில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக நின்று இந்தியாவை பலம் இழக்க பண்ண முயல்வார்கள் ...இந்தியாவை வீழ்த்த சீனா இஸ்லாமிய நாடுகளுக்கு கை கொடுக்கும் ... தொடரும் போர் தேசிய இனங்களுக்கு இடையே இல்லாமல் ...மதங்களுக்கு இடையேயான போர் ஆக இருக்கும்
  18. சிறிலங்கா கச்சதீவை கொடுக்காவிடில்..... இந்தியா தணுஸ்கோடி ,அல்லது ராமேஸ்வரத்தில் நின்று வடிவேல் பாணியில் சவுண்ட் விட வேண்டிய் நிலை வரும்...
  19. நீங்கள் (இந்தியா) கோவில் கட்டுதல்(ஆத்மீக துறை_) பழ்கலைகழகம் அமைத்தல்(கல்வித்துறை) இசை நிகழ்ச்சி (கலைத்துறை) இப்படி பழைய பஞ்சாங்கத்தின் படி ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட ,சீனாக்காரன் வந்து நவீன ராஜந்திரங்களை பாவித்து உங்களை நாட்டை (சிறிலங்காவை) விட்டு துண்டை கானோம் துணியை கானோம் என ஒட வைப்பார்கள் .... பிறகு யூ டியுப்பில் வந்து கோவில் கட்டி கொடுத்தேன்,பழ்கலைகழக்ம் கட்டி கொடுத்தேன் பாட்டு பாடினேன் ...ஐயோ என்னை அடிச்சு கலைத்து விட்டார்களே என அழவேண்டி வரு
  20. என்ட வட்சப் புலனாய்வுக்கு அப்படிதான் தெரிகிறது...
  21. செய்தி உண்மையா? என்ன நடக்கிறது நாட்டில்....போதை பொருள் கடத்தலில் இவருமா?😃
  22. ஜெவிபி வருவதை அமெரிக்கா விரும்பாது ... வந்தால் .மீண்டும் பொருளாதரத்தின் ஊடாக ஆட்சியை கவிழ்க நினைப்பார்கள் . புத்தர், ராமரின் ஒர் அவதாரம் என பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டணர் .அயோத்தியில் குழந்தை ராமரின் சிலைக்கு மேலே அவரின் 10 அவதாரங்களின் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம் ..அதில் ஒன்று புத்தராம் ... புத்தரும் நம்ம ஆளு என சொல்லி பாரதம் காய் நகர்த்த வெளிக்கிட்டு பல வருடங்களாகி விட்டது ...பார்ப்போம் சிங்கள ஆட்சியாளர்களின் ராஜதந்திரத்திற்கு இந்தியா தாக்கு பிடிக்குமா என...அல்லது யூடியுப் ஊடாக இந்தியா மக்களை உசுப்பி விடுகிறார்களா? முட்டாளாகின்றனரா? நான் நினைக்கிரேன் இந்தியா சிறிலங்காவின் காலில் விழுந்தாவ்து திருகோணமலையில் ஒர் மூலையில் இருக்க அனுமதி கேட்பினம்... அதற்கும் சிறிலங்கா அசையவில்லை என்றால் மாலை தீவை கை விட்டு லட்ச்ச தீவில் ஓடி ஒழிந்து கொண்டது போல ...சீ சீ இந்த பழம் புளிக்கும் என சொல்லி கச்ச தீவில் போய் நிற்பினம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.