Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. ஆழ்ந்த இரங்கல்கள் தங்கையே. கண்ணீரஞ்சலியும். தாயை.. சகோதரத்தை இழந்து தவித்தது காணாதென்று.. தந்தையும் விடைபெற்றது கொடுமை. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.
  2. ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. ------------- திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம்.
  3. குழுவாதம் அப்படியே தான் இருக்குது.. என்பதற்கு பச்சை புள்ளிப் பட்டியல் சாட்சி. என்ன இப்ப குழு மாறி குழு பச்சை போட்டு மகிழுது. மொத்தத்தில்.. இந்தப் பச்சை சிவப்பை முற்றாக அகற்றி விடுவது நல்லது. தம் அப்.. தம் டவுன் மட்டும் விடலாம். கணக்கு.. பட்டியல் இவற்றையும் இல்லாமல் செய்தால்.. குழு வாதத்திற்கு.. குழு பச்சை குத்தலுக்கு இன்னும் தேவையே இல்லாமல் போகும். முதுகு சொறிவதும் இல்லாமல் போகும்.
  4. மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.
  5. உண்மையில் இஸ்ரேலின் நோக்கம் பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வது என்பது தான். என்ன மகிந்த ராஜபக்ச போன்ற இனப்படுகொலையாளர்களின்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆதரவையும் வைச்சுக் கொண்டிருப்பதன் மூலம்.. பலஸ்தீனர்கள் தங்களை தாங்களே பயங்கரவாதிகளாக முத்திரையிட உதவுவது தான் அவர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையையை தடுக்க முடியாத அளவுக்கு.. இஸ்ரேலின் எல்லா பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும்..அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளை தவிர.. மற்றைய உலக நாடுகளையும் தடுத்து வைத்துள்ளது. இது முன்னைய பலஸ்தீன தலைவர்களின் தவறான கொள்கைகளால் வந்த விளைவு. குறிப்பாக மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீன அதிகார சபையில் இருப்போரின் தவறான அணுகுமுறையின் விளைவு.
  6. # பிரித்தானியாவில் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம். இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான.. மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கோசம். https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-dozens-killed-while-fleeing-to-southern-gaza
  7. இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக.. பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்.. இனங்காட்டுகிறது. உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம். ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது. ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள். குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை. இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு. இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது. புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது.. ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும்.
  8. இருந்தும்.. லண்டனில் மேஜர் பதவியில் இருந்து பல கவுன்சில்களையும் முஸ்லிம்களே கட்டுப்படுத்துகின்றனர். காரணம்.. அவர்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தை மற்றவர்கள் காட்டுவதில்லை. இந்த நிலை பிற கவுன்டிகளிலும் நிலவுகிறது. பிரித்தானியர்கள் வாக்கு சனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவது அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினரிடம். இந்த நிலை தொடர்ந்தால்.. முஸ்லிம்கள் சில ஆயிரம் வாக்குகளால் கூட ஆட்சியில் செல்வாக்குச் செய்ய கூடிய நிலை உருவாகும். இதுதான் தற்போதைய நிலை.. பிரித்தானிய பிரதான நகரங்களில்.
  9. A Palestinian family flees with hundreds of others following the Israeli army’s warning to leave their homes in Gaza City (AFP)
  10. சட்டத்தை இயற்றிவிட்டு சர்வாதிகார ஆட்சி செய்தால் அன்றி.. பெருகிவிட்ட முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவர்களின் வாக்குகள் இன்றி இவர்களால் இயற்றிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை யூதப் பாடசாலைகளை இழுத்து மூடியதில் இருந்து காணலாம்.
  11. ஸ்கொட்லாந்து முதல் மந்திரியின் மாமியாரும் காசாவில் சிக்கியுள்ளார். அவரும் காசா அப்பாவி மக்களின் வேதனைகளை வெளிக்கொணர்ந்துள்ளதோடு.. மக்களை வெளியேறச் சொல்லிவிட்டு.. இஸ்ரேல் குண்டு வீசி வருவதாகவும் காணொளியூடாக தகவல் அனுப்பி உள்ளார். இந்த மக்களில் எவரும் ஹமாஸுடன் தொடர்பற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Humza Yousaf says Israel is 'going too far' in Gaza Scotland's first minister has said Israel is "going too far" and that innocent civilians in Gaza can not simply be "collateral damage". Scotland's FM Humza Yousaf says the situation in Gaza, where he has family, is "a human catastrophe". Ms El-Nakla's mother, Elizabeth, with her twin grandsons, who had their ninth birthday on Wednesday Earlier this week Mr Yousaf's wife, Nadia El-Nakla, told BBC News her family were "terrified" and some of her relatives' homes have already been destroyed. Elizabeth El-Nakla and her husband, Maged, had travelled to the south of the Palestinian enclave last week to see a sick relative. https://www.bbc.co.uk/news/uk-scotland-67100374
  12. கமாஸை பயங்கரவாதின்னு சொல்லாத பிபிசியையும் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் இஸ்ரேலின் கொடுமைகளை காட்டுவதாலும்.. அதையும் தூக்கி வெளில போட்டிட்டு.. மொக்குகளையும்.. இஸ்ரேலையும் வைச்சு... நாட்டை ஆள வேண்டியான். அதோடு ரஷ்சியாவை திட்டாதவர்களையும் உக்ரைனை புகழாதவர்களையும்.. சேர்த்துக் குற்றவாளி ஆக்கினால்.. இன்னும் சிறப்பு.
  13. Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost. https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated How Israel Helped Sri Lanka Defeat the Tamil Tigers https://www.algemeiner.com/2012/01/31/how-israel-helped-sri-lanka-defeat-the-tamil-tigers/
  14. Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters]
  15. Common experience In light of this common experience, the Palestinian and Tamil peoples are enduring a slow — but relentless — genocide. The massacres in Gaza and the Vanni were carried out to kill civilians, cause serious bodily and mental harm, and impose conditions of life that produce partial and gradual physical destruction — all with little meaningful opposition from global capitals. Both can be considered cases of genocide, as it is defined by the United Nations. In the case of Sri Lanka, as long as it uses the language of “reconciliation,” it will continue to pursue the same strategy and enjoy praise from major powers. But the realization of our peoples’ aspirations does not depend on the whims of foreign governments. It rests with the Tamil people — as the aspirations for a liberated Palestine rest with the Palestinians — and the support of a mobilized and engaged international solidarity movement. By supporting each other’s struggles, and by learning from each other’s histories, we can get one step closer to a more just world. For both Palestinians and Tamils, the attacks of 2008 and 2009 were part of a broader history of dispossession, occupation and genocide. Our people have a lot in common in the struggle for peace and justice. In fact, our oppressors appear to have lots in common too. https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 Israeli complicity in Sri Lanka war crimes must be investigated During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities. https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated
  16. Israel advises Sri Lanka on slow-motion genocide. https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!
  17. Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers). https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன் Sri Lanka Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101] https://en.wikipedia.org/wiki/Mossad
  18. 1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போது வல்வெட்டித்துறையில் மொசாட்டின் வழிகாட்டலில் சொறீலங்கா படைகள்.. செய்த அட்டூழியங்களும் இனப்படுகொலை வெறியாட்டமும் தான் ஞாபகம் வருகிறது. இஸ்ரேல் இராணுவம் மொசாட் வழிகாட்டலில் பலாலியில் இருந்து சொறீலங்காப் படைகளுக்கு வழிகாட்டிய காலமது. இப்ப அதே மொசாட்டின் சோடிப்புக்களை எல்லாம் வைச்சு.. பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு தாக்குதல்களை.. நியாயப்படுத்தும் நிலைக்கு நாம் தரந்தாழ்ந்திருப்பது மிகக் கேவலமாகும்.
  19. நேட்டோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஈராக்கில்.. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம். இது அமெரிக்காவின் கொள்கைகளுக்கு கிடைத்த முழுத் தோல்வி. The protest in solidarity with Palestinians in Gaza, in Baghdad - பிபிசி
  20. ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதாக கதைவிட்டுக் கொண்டு இஸ்ரேல் காசாவில் அரங்கேற்றி வரும் பிராந்திய அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு காசாவில் பல அப்பாவிகள் பலி. A morgue worker arranges body bags at Al-Shifa Hospital in Gaza City on October 12, 2023, as raging battles between Israel and Hamas continue [AFP] காசாவில் இருந்து.. இஸ்ரேலால் துரத்தி அடிக்கப்படும் மக்கள். இஸ்ரேலின் தாக்குதலில் வாழிடங்களை இழந்துவிட்டு வீதியே கதி எனறிருக்கும் காசா மக்கள். இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலுக்கு இதுவரை..1800 க்கும் மேல் காசா அப்பாவிகள் பலி. இஸ்ரேல் தரப்பு இழப்பு 1300 ஆகவே இருக்கிறது. https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-iran-says-new-fronts-may-open-if-gaza-bombing-continues
  21. உங்களின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது. புலிகளின் தலைமை.. பலஸ்தீன விடுதலை மற்றும் போராளி அமைப்புக்கள் குறித்து ஒருபோதும் தமது எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை. அதேபோல்.. குர்திஸ் போராட்டம். கொசாவோ விடுதலைப்புலிகளின் சுதந்திரப் பறவையில்.. விடுதலையை ஆதரித்து ஆக்கம் வந்திருந்தது. கார்க்கில் போரில் புலிகள் ஹிந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்தார்கள். 11/09 தாக்குதலை ஈழநாதம் கண்டித்திருந்தது.
  22. அமெரிக்கா எனும் உலகப் பயங்கரவாத நாடு... ஈராக்.. சிரியா.. ஆப்கானிஸ்தான்.. வியட்நாம் என்று எல்லா போர்முனைகளிலும் ஒரு தலைப்பட்சமாக வெள்ளைப் பொஸ்பரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்துள்ளது. இதனை மனித உரிமை அமைப்புக்கள் சான்று படுத்தியும் உள்ளன. அதேபோல்.. டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைன் ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்றொழிக்க.. வெள்ளை பொஸ்பரஸை பாவித்திருக்கிறது. இப்போ.. ரஷ்சிய மொழி பேசும் மக்களின் விடுதலைக்காக போராடி வரும் ரஷ்சிய படைகள் மீதான எதிர்தாக்குதலின் போது உக்ரைன் வெள்ளை பொஸ்பரஸ் உட்பட அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் வழங்கிய கொத்தணிக் குண்டுகள்.. ஆபத்தான கதிரியக்கக் குண்டுகளை எல்லாம் வீசி வருகிறது. அதற்கு ரஷ்சியா தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறது. ஆக உக்ரைன் போர் முனையில்.. ரஷ்சியா மட்டுமல்ல.. உக்ரைனும்.. அமெரிக்கா மேற்குலக நாடுகள் வழங்குகின்ற உக்ரைன் அரச பயங்கரவாதத்திற்கு சார்பாக..பேரழிவு.. தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சப்பிளை செய்து பயன்படுத்தி வருகின்றன. ஆனால்.. இஸ்ரேல் - பலஸ்தீனப் பிரச்சனையில் அது அல்ல விடயம். பலஸ்தீனம் சார்ந்து எந்தப் பேரழிவு மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை. இஸ்ரேல்.. பலஸ்தீனம் மீது ஒருதலைப் பட்சமாகவும் மக்கள் செறிந்து வாழும் இடங்களாகவும் பார்த்து அப்பாவி மக்களை இயன்ற அளவு படுகொலை செய்யும் நோக்கோடு வெள்ளை பொஸ்பரஸ் உட்பட பல வகை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வருவதோடு.. இஸ்ரேல்.. சகட்டு மேனிக்கு.. லெபனான்.. சிரியா.. மேற்குக் கரை.. ஜோடான் என்று அயலில் உள்ள நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதோடு.. அதன் பிராந்திய அரச பயங்கரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கேட்டுக் கேள்விக்கு உட்படுத்தவிடாமல்.. ஆதரித்து.. ஆயுதங்கள்.. நிதி உதவிகள் வழங்கி ஊக்குவித்தும் வருகின்றன. ஆக மொத்தத்தில்.. அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் தங்களின் சுயநல ஆதாயத்திற்காக.. இஸ்ரேலின்.. உக்ரைனின் அரச பயங்கரவாதங்களை தமது இஸ்டத்துக்கு பயன்படுத்தி வருவதோடு.. மிக மோசமான மனித இனப்படுகொலைகளையும் அரங்கேற்றி வருகின்றன. இஸ்ரேல் மீது பலஸ்தீன காசா மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. இஸ்ரேல் - கமாஸ் மோதலில் இஸ்ரேல் நடந்து கொண்ட மிக மோசமான மிலேச்சத்தனமான தாக்குதல்களின் விளைவே கமாஸின் இஸ்ரேல் மீதான தாக்குதல் என்று கமாஸ் கூறியிருப்பதோடு.. அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் கூறி இருக்கிறது. இந்த நிலையில்.. காசா பலஸ்தீன அப்பாவிகளைக் குறிப்பாக 450 குழந்தைகள் உட்பட 1500 பேரை 4000 தொன் குண்டுகளை கொட்டிக் கொன்ற இஸ்ரேலின் செயல்.. எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இஸ்ரேலில் தாக்குதலில் ஈடுபட்ட எல்லா கமாஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவும் 1500 கமாஸ் உடலங்களை தாம் அவதானித்திருப்பதாகவும் கூறிவிட்ட பின்னும்.. தாக்குதலாளிகள் தண்டிக்கப்பட்ட பின்னும் காசா மீது குண்டு வீசி 450 குழந்தைகள் உட்பட 1500 அப்பாவி மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்குள்ளேயே குண்டு வீசி அழிப்பதன் இஸ்ரேலின்.. அமெரிக்காவின்.. மேற்குலகின் நோக்கம் என்ன.. இன அழிப்பும்.. இஸ்ரேலின் அரச இராணுவ பயங்கரவாதத்தை தமக்கான மத்திய கிழக்கிற்கான.. முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளுதலுமே. இந்த சேட்டையை டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் நடப்பு அரச பயங்கரவாதிகளை பயன்படுத்தி செய்ய வெளிக்கிட்டு... ரஷ்சியாவை நேட்டோ விரிவாக்கம் மூலம் அச்சுறுத்த விளைந்ததன் விளைவே.. அதாவது அமெரிக்காவாலும் மேற்குலகாலும் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத யுத்தமே.. ரஷ்சிய - உக்ரைன் மோதலாக உருவாகியுள்ளது. ஆக மொத்தத்தில்.. அமெரிக்க... ஜனநாயகக் கட்சியின் மனித இனத்துக்கு எதிரான.. கொடும் சிந்தனைப் போக்கு கொண்ட தலைமைத்துவ.. கொள்கை வகுப்புக் கொடியவர்களின் செயலால் தான் இத்தனை பேரழிவுகளும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள்.. பல வகையான உருட்டல்களை உருட்டிக்கொண்டு திரிகிறார்கள் இங்கு. அது அவர்களின் மனச்சாட்சிக்கே விரோதம் என்பதும் அவர்களுக்கு தெரியும். இருந்தும்.. விசமத்தனத்துக்காக அதனை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு இதனை தெளிவு படுத்தவே.. இப்பதிவு இடப்படுகிறது.
  23. ஆமாம் ஆமாம்... உக்ரைன் வழங்கிய.. மல்ரிபரல் ராக்கெட் வெள்ளை பொஸ்பரஸ் தாக்குதலை.. சொப்பிங் பேக்கில கட்டி தான் அனுப்பி இருப்பாய்ங்க போல. அதுதான் உண்மையை மறைச்சிடலாம் என்று சிலர் சுத்தி திரியினம்... சாரி சாரி.. உருட்டித் திரியினம். அண்மையில்.. அர்பர்ஜானுக்கு வெள்ளைப் பொஸ்பரஸ் ஆயுதங்கள சப்பிளை செய்த குற்றச்சாட்டும் உக்ரைன் கொடிய நாட்டை சாரும்.
  24. ஆனால் உக்ரைன் பாவிப்பது.. இவைட கண்ணுக்கு வெள்ளையா தெரியாது. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. காஸா போல் டான்பாஸ் பிராந்தியம் 2014 இல் இருந்தும் அதற்கு முன்னிருந்தும் உக்ரைனால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நல்லா மூடிமறைச்சு.. உருட்டு உருட்ட நினைக்கிறார்கள். பொய்யர்கள்.
  25. Biden has not seen photos of decapitated children - White House official Earlier, we reported that US President Joe Biden said he saw pictures of "terrorists beheading children" in Israel, referring to the massacres carried out by Hamas over the weekend. "I've been doing this a long time. I never really thought I would see - have confirmed pictures of terrorists beheading children," Biden said as he spoke to a roundtable of Jewish community leaders on Wednesday afternoon. Reports of such images have circulated on social media and in some news reports, but have not been confirmed by the Israeli Defence Forces. The BBC reached out to the White House to get clarification on Biden's comments. A White House official has since told the BBC that Biden did not see such images, rowing back from the president's comments. "He was referring to the reports from Israel," the official said. https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67073970 பைடன்.. இஸ்ரேலின் உக்ரைனின் மற்றும் இவர்களுக்கு சார்ப்பான அமெரிக்க அதிகாரிகளின்... பொய்களுக்கு ஆடும் ஒரு பொம்மை. இந்த பொம்மையின் தப்பாட்டத்தால்.. உலகம் பாரிய மனித அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.