Everything posted by nedukkalapoovan
-
துவாரகா உரையாற்றியதாக...
நிறுவத் துடிப்பவர்கள்.. கடந்த 14 ஆண்டுகளாக என்னத்தை வெட்டிக்கிழிச்சிச்சினம்..??! பொய்களை புரட்டுகளை தாண்டி வந்த நாமே பொய்க்காக.. மெய்யை மறப்பது மழுங்கடிப்பது நியாயமில்லை. 1987 இல் கொல்லப்பட்ட பிரபாகரன்.. இன்னும் பல பேருக்கு.. கொல்லப்பட்டவராகவே தான் இருக்கிறார். ஏன் புட்டினை கூட கொன்று.. இப்போ.. நிழலை உலாவிட்டிருக்காங்களாம்.. இப்படி ஒரு கதை மேற்குலகிடம் இருக்குது. பொய்யை பொய்யென நிறுவ முனைந்து காலத்தை வீணடிப்பதிலும் மெய்யின் பால்.. நிஜத் தேவைகளை நிறைவு செய்ய அந்தக் காலத்தைப் பாவிப்பதே புத்திசாலித்தனம். செயற்கை நுண்ணறிவையும் எமது விடுதலைக்காகப் பயன்படுத்த முடியும் என்றால் அதைச் செய்ய தயங்கத் தேவையில்லை. ஏனெனில்.. உலக வல்லரசுகளே அதை செய்ய எப்பவோ ஆரம்பித்துவிட்டன.
-
துவாரகா உரையாற்றியதாக...
மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய வேண்டிய யாழ் களம்.. துவாரகா உண்மையா பொய்யா என்று அடிபடுவதிலும் வீழ்ந்து போன மறவர்களின் எதிரிவெளியிட்ட ஒளிப்படங்களை மீளவும் தரவேற்றியும்..தங்களின் வாதப் பிரதிவாதங்கள் எடுபட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்.. தீவிரமாக இருக்குது. நல்ல வழிநடத்தல். தமிழீழத் தாயகக் கனவோடு தம் இன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம். உண்மையில் தாயக மக்கள் மிகத் தெளிவாக ஆற்ற வேண்டிய கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து தம் பிள்ளைகளுக்கு சகோதர சகோதரிகளுக்கு மாமா மாமிகளுக்கு அஞ்சலி செய்திருக்கிறார்கள். அந்த மக்களிடம் உள்ள தெளிவு.. யாழ் களத்திடம் கூட இல்லாமல் போனது கேவலம்.
-
75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்
தன்நம்பிக்கையில் தோல்வி அடையாதவரை வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் பல இளையோருக்கு மட்டுமன்றி.. 60 என்றதும் வீட்டுக்குள் முடக்க நினைக்கும் பேர்வழிகளுக்கும் நல்ல வழிகாட்டி.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ரஷ்சியாவும் இஸ்ரேலும் ஒன்றா..??! ரஷ்சியா இரண்டு உலக யுத்தங்களையும்... ஒரு பனிப்போரையும் பல பிராந்திய ஆக்கிரமிப்பு அழுத்தங்களையும் எதிர் நோக்கிய.. நோக்கும் தேசம். அதனை நோக்கி.. அமெரிக்கா.. மற்றும் நேட்டோ நாடுகள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில்.. ரஷ்சியா தனது அணு ஆயுத திறனை எல்லா வகையிலும் அதிகரிக்க வேண்டியது கட்டாயம். ஆனாலும் ரஷ்சியா.. எதிரிகள் பாவிக்க எத்தனிக்காத பட்சத்தில் அணு ஆயுதங்களை பாவிக்காது என்று அறிவித்தும் விட்டது. இஸ்ரேலுக்கு எதிராக.. பலஸ்தீன மக்கள் அணு ஏவுகணைகளை நிலை நிறுத்தியா வைச்சிருக்கினம். 1970 களில் பிறந்த எப் 16 விமானங்களைக் கூட சுட்டுவீழ்த்தி தமது மக்களை வளங்களை பாதுகாக்க முடியாதிருக்கும் அந்த மக்கள் கூட்டம் மீது அணுகுண்டு வீசுவேன் என்று கூவுவது.. போன்ற கொடுமை வேறில்லை. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதும்.. ரஷ்சியாவிடம் இருப்பதும் ஒன்றல்ல. இஸ்ரேல்.. சிறிய பலவீனமான மக்கள் குழுமங்களைக் கூட அணுகுண்டு வீசி அழிக்கக் கூடிய கொடிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு மோசமான பயங்கரவாத நாடு என்றால் மிகையல்ல. அதனிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஒட்டுமொத்த உலகிற்கும் ஆபத்தாகும்.!!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இந்தக் கொடியவனின் கருத்தை வாசிக்கும் போது ஹிட்லர் இவர்களை ஒரு வழி பண்ணியிராவிட்டால்.. இன்று உலகின் நிலையை எண்ணிப் பார்க்க.. பயங்கரமாக இருக்குது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சுதந்திரத்தை தேடி வரவில்லை.. பொருளாதாரத்தை தேடி வருகிறார்கள். மேற்குலக வெள்ளைகளுக்கு.. கூலிகள் தேவை என்பதால்... வரவேற்கிறார்கள். முன்னர் அடிமைகளாக் கொண்டு வந்தார்கள்.. இப்போ நவீன அடிமைக் கூலிகளாக வரவேற்கிறார்கள். ரஷ்சியாவில்.. துருக்கியர்கள்.. வடகொரியர்கள்.. ஹிந்தியர்கள்.. ஏன் சிங்களவர்கள் என்று வேலை செய்து உழைத்து விட்டு தாயகம் திருப்புவோர் பலர் உளர். தமிழர்களுக்கு.. நான் வெளிநாட்டுக்காரன்.. என்று வெட்டிப் பெருமை பேச வேண்டும் என்பதால்.. இது சரிப்பட்டு வருவதில்லை. ரஷ்சியா.. வேலைக்கு ஊதியம் கொடுக்கிறது.. மேற்குலகு செட்டில்மென்ட் என்ற பெயரில்.. நிரந்தக் கூலி அடிமைகளை தனக்கு வரி செலுத்தும் அடிமைகளை வரவழைத்து தக்க வைத்துக் கொள்கிறது. அண்மையில்.. பிரித்தானிய பிரதமர் சொன்னாரே.. கூடிய அளவு வெளிநாட்டுக் கூலிகளை வரவேற்போம்.. அப்போ தான் வரியும்.. விசாப் பணமும் குவியும் என்று. இதுதான் வரவேற்பின்.. சுதந்திரத்தின் தார்ப்பரியம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஓ.. அப்படியா.. அப்போ.. ஈராக்கில் சதாம் குசைனிடம்.. இரசாயன ஆயுதங்கள் இல்லை என்று அறிக்கை தந்த.. பிரித்தானிய பேராசிரியரை போட்டு தள்ளினதும்.. சர்வாதிகாரத்துக்க வரும் என்றால்... சரி. மேற்குலகின் சுதந்திரத்தை நன்கு விளங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். 🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம். The Israel-Gaza war is "taking away the focus" from the conflict in Ukraine, the country's President Volodymyr Zelensky has admitted. Ukraine's counter-offensive in the south has so far made little headway. This has prompted fears of war fatigue among Kyiv's Western allies, with suggestions of growing reluctance in some capitals to continue giving Ukraine advanced weapons and funds. https://www.bbc.co.uk/news/world-europe-67321777 தோக்குற குதிரையில பணம் கட்ட அமெரிக்கனும்.. மேற்குலக எஜமானர்களும்.. எப்பவும் தலையாட்டுவினமோ.. உக்ரைன் புலிக்கேசியாரே.
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் தங்கையே. கண்ணீரஞ்சலியும். தாயை.. சகோதரத்தை இழந்து தவித்தது காணாதென்று.. தந்தையும் விடைபெற்றது கொடுமை. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகளும்.
-
திண்ணை
ஏன் முஸ்லிம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இனவாதம் எல்லாத்தையும் மிஞ்சிக் கொண்டு போவது தெரியவில்லைப் போலும். அதுசரி.. தங்கள் முதுகின் ஊத்தை அவைக்குத் தெரியாது தானே. ------------- திண்ணையை திறந்து விட்டது நல்லம். முன்னரும் ஒரு தடவை இப்படி திறந்து விட்டு பின் மூடியதாக ஞாபகம்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
குழுவாதம் அப்படியே தான் இருக்குது.. என்பதற்கு பச்சை புள்ளிப் பட்டியல் சாட்சி. என்ன இப்ப குழு மாறி குழு பச்சை போட்டு மகிழுது. மொத்தத்தில்.. இந்தப் பச்சை சிவப்பை முற்றாக அகற்றி விடுவது நல்லது. தம் அப்.. தம் டவுன் மட்டும் விடலாம். கணக்கு.. பட்டியல் இவற்றையும் இல்லாமல் செய்தால்.. குழு வாதத்திற்கு.. குழு பச்சை குத்தலுக்கு இன்னும் தேவையே இல்லாமல் போகும். முதுகு சொறிவதும் இல்லாமல் போகும்.
-
பச்சைப் புள்ளிகளும் சிவப்பு புள்ளிகளும் கருத்துக்களமும்
மோகன் அண்ணா தங்களை இங்கு காண்பது மிக்க மகிழ்ச்சி. தாங்களும் தங்கள் குடும்பமும் நலமே என்று நம்புகிறோம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உண்மையில் இஸ்ரேலின் நோக்கம் பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வது என்பது தான். என்ன மகிந்த ராஜபக்ச போன்ற இனப்படுகொலையாளர்களின்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளின் ஆதரவையும் வைச்சுக் கொண்டிருப்பதன் மூலம்.. பலஸ்தீனர்கள் தங்களை தாங்களே பயங்கரவாதிகளாக முத்திரையிட உதவுவது தான் அவர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையையை தடுக்க முடியாத அளவுக்கு.. இஸ்ரேலின் எல்லா பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும்..அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளை தவிர.. மற்றைய உலக நாடுகளையும் தடுத்து வைத்துள்ளது. இது முன்னைய பலஸ்தீன தலைவர்களின் தவறான கொள்கைகளால் வந்த விளைவு. குறிப்பாக மேற்கு கரையில் இருக்கும் பலஸ்தீன அதிகார சபையில் இருப்போரின் தவறான அணுகுமுறையின் விளைவு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
# பிரித்தானியாவில் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டம். இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான.. மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கோசம். https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-dozens-killed-while-fleeing-to-southern-gaza
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல்.. அகதிகளாக வெளியேறச் சொல்லிவிட்டு.. அந்த அகதிகள் மீது குண்டு தாக்குதல் நடத்தி இருப்பது அப்படியே யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது சாரை சாரையாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது நாவற்குழி பகுதியில் வைச்சு விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல பொது மக்கள் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தார்கள். ஆக அடக்குமுறையாளர்களுக்கு கொள்கை வகுக்கும் அமெரிக்க மேற்குலக ஜாம்பவான்கள்.. தங்கள் நலனுக்காக.. பலவீனமான இனங்களில்.. மனித இன அழிப்புக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதையே இச்சம்பவம் மீண்டும்.. இனங்காட்டுகிறது. உக்ரைனில் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. கொசவாவில் மதிப்பினமாம்.. சேர்பியாவில் பிரிவினைக்கு ஆதரவாம். ஏனெனில் நேட்டோ ஊடுருவலுக்கு அது அவசியம். ஜோர்ஜியாவில் சுதந்திர தேசங்களை மதிக்காத மேற்குலக ஜாம்பவான்கள்.. ஜோர்ஜிய ஒருமைப்பாட்டுக்கு உழைப்பினமாம்... ஏனெனில் ஜோர்ஜியாவின் அமைவிடம் நேட்டோவுக்கு அதன் விரிவாக்கத்திற்கு அவசியம். முன்னர் அமெரிக்கவும் மேற்குலக நாடுகளும்.. பயங்கரவாத அமைப்பாக அறிவித்த குர்திஷ் மக்களின் போராட்ட அமைப்பின் ஆதரவை.. சிரியாவில் அரசுக்கு எதிரான மோதலுக்கும் நேட்டோ ஊடுருவலுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் போது.. மேற்குலக ஜாம்பவான்கள்.. குர்திஷ் இன மக்களின் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிக்க நேரிட்டது. இன்று... நேட்டோ நாடான துருக்கி தொடர்ந்தும்.. குர்திஷ் இனப்படுகொலை செய்வதை கண்டும் காணாமலும் இருப்பினமாம். (துருக்கியும் முஸ்லிம் தான்.. குர்திஷும் முஸ்லிம் தான்) அதேபோல்.. தான் பலஸ்தீன மக்கள் விடுதலையிலும்.. மேற்குலகம் இஸ்ரேலின் ஊடாக மத்திய கிழக்கில் தன் ஆக்கிரமிப்பு ஊடுருவல் நிலைப்பாட்டை போனிக் கொள்ள இஸ்ரேலின் எல்லா விதமான பயங்கரவாதச் செயல்களையும் அங்கீகரித்து நிற்கிறது. ஈழத்திலும் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் ஆதரவோடு.. தங்களின் பூகோள நலனை பெற்றுக் கொள்ளத் தக்க வகையில்.. அமெரிக்காவும் அதன் மேற்குலக கூட்டாளிகளும்.. தமிழர்களின் தார்மீக விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. இனப்படுகொலைகளின் ஊடாக.. தமிழர்களை அடக்குமுறைக்குள் கொண்டு வந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதன் ஊடாக அதனை.. குசிப்படுத்துவதன் ஊடாக தமது நலனை பேணிக் கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றனர். அதற்கு ஹிந்தியா கூட்டு உடந்தையாக உள்ள அதேவேளை.. சீனா போட்டியாளராக இருப்பதால்.. அப்பப்ப.. போர்க்குற்றம்.. மனித உரிமைகள் கோசங்களை சர்வதேச அரங்கில் போட்டு சிங்கள பெளத்த பேரினவாதத்தை தங்கள் பக்கம் அதிகம் சார்ந்திருக்க பார்த்துக் கொள்கிறார்கள். இப்படியாப்பட்ட அமெரிக்காவையும்... அதன் மேற்குலகக் கூட்டாளிகளையும்.. ஏன் இங்கு சிலர் ஆதரிக்கினம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அமெரிக்காவினது முழு இராணுவ பொருண்மிய உதவியோடு கட்டியமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புக்கள் தான்.. தலிபான்கள்.. பில்லேடனின் அல்குவைதா அமைப்பு.. ஐ எஸ் ஐ எஸ்.. போன்றவை. இவை ஏதோ ஒரு தருணத்தில் அமெரிக்காவினால் அதன் மேற்குலக ஏஜெண்டுகளால்..ஏமாற்றப்பட்டதன் விளைவே.. அமெரிக்காவுக்கும் மேற்குலகிற்கும் எதிரான அவர்களின் சில நடவடிக்கைகள்.. மேலும் சில நடவடிக்கைகள்.. அமெரிக்காவின் தலையீடுகளை இட்டு இவர்களால் அமெரிக்காவின் அதன் மேற்குக் கூட்டாளிகளின் உளவு அமைப்புக்களின் தூண்டுதலின் பெயரில் இடம்பெற்ற கலகங்கள். குறிப்பாக.. துனிசியாவில் ஆரம்பித்து.. லிபியாவில் கடாபியை முடிக்க தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத புரட்சிப் போராட்டங்கள். இவற்றின் முடிவில்.. அமெரிக்காவால்.. மேற்குலகால் ஏமாற்றப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்களைச் சார்ந்தோரே.. பின்னர் பிரித்தானியாவில் மான்செஸ்டர் நகரில் குண்டுத்தாக்குதலை நடத்தினார்கள். இதையிட்டு.. அமெரிக்கா தன் தவறுகளை ஒத்துக்கொண்டு பிரித்தானிய மக்களிடம் மன்னிப்புக் கேட்டது கூட இல்லை. இப்படியாப்பட்ட அடக்குமுறைகளுக்கு துணைபோவதும்.... தமது பூகோள நலனை மட்டும் முன்னிறுத்தி மட்டும்..செயற்படும்.. அமெரிக்க.. மேற்குலக நாடுகளையும் அவர் தம் ஏஜென்டு நாடுகளையும் அரசுகளையும்.. குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகளையும்..ஆதரிப்பது என்பது உலகில் உரிமைகள் மறுக்கப்பட்டு.. ஒடுக்கப்படும் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதம் என்பது வேறு.. இஸ்லாமிய மக்களின் அவர் தம் சொந்த பூர்வீக நில மற்றும் ஆட்சி உரிமைப் போராட்டம் என்பது வேறு. இந்தப் பகுப்பறிவுள்ள யாழ் கள உறுப்பினர்கள் தெளிவாத்தான் எல்லாம் எழுதினம். இந்த தெளிவற்றவை தான்.. தாம் எதற்கு எதை ஆதரிக்கினம் என்ற ஒரு விளக்கமே இன்றி.. மாற்றுக் கருத்து நிலை என்ற சப்பை போட்டி மனப்பாங்கிலும்.. தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற கோதாவிலும்.. அப்பட்டமான இனப்படுகொலைகளையும்.. மனித இன உரிமை மீறல்களை செய்யும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளை கேள்விக்கு உட்படுத்தாமலே ஆதரிக்கவும் செய்கிறார்கள். ரஷ்சிய - உக்ரைன் மோதலின் அடிப்பட்டைக்காரணம்.. டான்பாஸ் பிராந்திய மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகளும் இனப்படுகொலையும். இதன் பின்னணியில் உக்ரைனுக்கு இராணுவ ஆயுத மற்றும் சதி திட்டங்களை தீட்டிக் கொடுத்தது அமெரிக்காவும் மேற்குலக நேட்டோ நாடுகளும் என்பது எப்போதோ வெளிப்பட்ட பின்னும்.. புட்டினின் இந்த சதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை என்னென்பது. புட்டின்.. ஒரு அழிக்கப்படும் இனத்தின் காவலராக உள்ள வரை.. அவர் பக்கம் தர்மம் இருக்கும். அதற்காக புட்டினும் ரஷ்சியாவும் தமிழ் மக்களின் அழிவுகளை தடுக்க வந்தார்கள்.. அல்லது தடுக்க உதவினார்கள் என்பது அல்ல அதன் அர்த்தம். மேற்குலகின் தேவைகளுக்காக அழிக்கப்படும் குறைந்தது.. ஒரு இன மக்களின் பாதுகாவலராகவாவது.. புட்டின் இருக்கிறார் என்பதுதான் ரஷ்சிய - உக்ரைன் மோதலின் யதார்த்தமாகும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இருந்தும்.. லண்டனில் மேஜர் பதவியில் இருந்து பல கவுன்சில்களையும் முஸ்லிம்களே கட்டுப்படுத்துகின்றனர். காரணம்.. அவர்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தை மற்றவர்கள் காட்டுவதில்லை. இந்த நிலை பிற கவுன்டிகளிலும் நிலவுகிறது. பிரித்தானியர்கள் வாக்கு சனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவது அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினரிடம். இந்த நிலை தொடர்ந்தால்.. முஸ்லிம்கள் சில ஆயிரம் வாக்குகளால் கூட ஆட்சியில் செல்வாக்குச் செய்ய கூடிய நிலை உருவாகும். இதுதான் தற்போதைய நிலை.. பிரித்தானிய பிரதான நகரங்களில்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
A Palestinian family flees with hundreds of others following the Israeli army’s warning to leave their homes in Gaza City (AFP)
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சட்டத்தை இயற்றிவிட்டு சர்வாதிகார ஆட்சி செய்தால் அன்றி.. பெருகிவிட்ட முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவர்களின் வாக்குகள் இன்றி இவர்களால் இயற்றிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை யூதப் பாடசாலைகளை இழுத்து மூடியதில் இருந்து காணலாம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஸ்கொட்லாந்து முதல் மந்திரியின் மாமியாரும் காசாவில் சிக்கியுள்ளார். அவரும் காசா அப்பாவி மக்களின் வேதனைகளை வெளிக்கொணர்ந்துள்ளதோடு.. மக்களை வெளியேறச் சொல்லிவிட்டு.. இஸ்ரேல் குண்டு வீசி வருவதாகவும் காணொளியூடாக தகவல் அனுப்பி உள்ளார். இந்த மக்களில் எவரும் ஹமாஸுடன் தொடர்பற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Humza Yousaf says Israel is 'going too far' in Gaza Scotland's first minister has said Israel is "going too far" and that innocent civilians in Gaza can not simply be "collateral damage". Scotland's FM Humza Yousaf says the situation in Gaza, where he has family, is "a human catastrophe". Ms El-Nakla's mother, Elizabeth, with her twin grandsons, who had their ninth birthday on Wednesday Earlier this week Mr Yousaf's wife, Nadia El-Nakla, told BBC News her family were "terrified" and some of her relatives' homes have already been destroyed. Elizabeth El-Nakla and her husband, Maged, had travelled to the south of the Palestinian enclave last week to see a sick relative. https://www.bbc.co.uk/news/uk-scotland-67100374
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கமாஸை பயங்கரவாதின்னு சொல்லாத பிபிசியையும் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் இஸ்ரேலின் கொடுமைகளை காட்டுவதாலும்.. அதையும் தூக்கி வெளில போட்டிட்டு.. மொக்குகளையும்.. இஸ்ரேலையும் வைச்சு... நாட்டை ஆள வேண்டியான். அதோடு ரஷ்சியாவை திட்டாதவர்களையும் உக்ரைனை புகழாதவர்களையும்.. சேர்த்துக் குற்றவாளி ஆக்கினால்.. இன்னும் சிறப்பு.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost. https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated How Israel Helped Sri Lanka Defeat the Tamil Tigers https://www.algemeiner.com/2012/01/31/how-israel-helped-sri-lanka-defeat-the-tamil-tigers/
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters]
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Common experience In light of this common experience, the Palestinian and Tamil peoples are enduring a slow — but relentless — genocide. The massacres in Gaza and the Vanni were carried out to kill civilians, cause serious bodily and mental harm, and impose conditions of life that produce partial and gradual physical destruction — all with little meaningful opposition from global capitals. Both can be considered cases of genocide, as it is defined by the United Nations. In the case of Sri Lanka, as long as it uses the language of “reconciliation,” it will continue to pursue the same strategy and enjoy praise from major powers. But the realization of our peoples’ aspirations does not depend on the whims of foreign governments. It rests with the Tamil people — as the aspirations for a liberated Palestine rest with the Palestinians — and the support of a mobilized and engaged international solidarity movement. By supporting each other’s struggles, and by learning from each other’s histories, we can get one step closer to a more just world. For both Palestinians and Tamils, the attacks of 2008 and 2009 were part of a broader history of dispossession, occupation and genocide. Our people have a lot in common in the struggle for peace and justice. In fact, our oppressors appear to have lots in common too. https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 Israeli complicity in Sri Lanka war crimes must be investigated During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities. https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Israel advises Sri Lanka on slow-motion genocide. https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644 ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers). https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன் Sri Lanka Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101] https://en.wikipedia.org/wiki/Mossad