Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. பாடியவர்: கூடை மேல கூடை வைச்சு படம்: ரம்மி http://youtu.be/9NvMMSOMPRs
  2. மூன்று இசை மேதைகள் ஒரே மேடையில்
  3. பாடல்: போ இன்று தனியாக படம்: வேலை இல்லா பட்டதாரி பாடியவர்: தனுஸ் இசை:அனுருத்
  4. புரட்சி, இனியவள் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. இடைவெளியில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒரிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம் கேந்துபாதர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான பபினாபத்ரா. கர்ப்பமான இவரை ஸ்கேன் மூலம் சோதனை செய்து பார்த்த டாக்டர்கள் அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவருக்கு முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை 1.3கிலோ எடையுடன் இருந்தது. சாதாரணமாக இரட்டைக் குழந்தை என்றால் ஒருமணி நேர இடைவெளியில் அடுத்த குழந்தை பிறந்துவிடும். ஆனால் பபினாவின் வயிற்றில் இருந்த மற்றொரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இதனால், அந்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது ஒரு மாதமாகும் என்று அறிந்த டாக்டர்கள் அவரை மருத்துவமனையிலேயே தங்கவைத்து சிகிச்சையளித்தனர். முதல் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து பபினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை 2கிலோ எடை இருந்ததாம். இது குறித்து பபினாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் மொகந்தி கூறியது: இரட்டைக் குழந்தைகள் இருவகை உண்டு. மருத்துவ அறிவியலில் இதற்கு "யூனி ஓவுலர்", "பை ஓவுலர்" என்று பெயர். பை ஓவுலர் பிரிவைச் சேர்ந்த 2 குழந்தைகள் என்றால், ஒன்றிரண்டு நாட்கள் வித்தியாசத்தில் பிறக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் 40 நாட்கள் வித்தியாசம் என்பது மிகவும் அதிகம்தான். ஆனால் பை ஓவுலர் இரட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
  6. அஞ்சரனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
  7. வான் நிலாவை கேட்க முடியவில்லை (private) .தென்றல் வந்து தீண்டும் போது இனிமை.
  8. திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால். திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள் திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் . திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர் திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர் திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது. திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர் திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
  9. எல்லாம் தீர்மானங்களாகவே இருக்கு. வடமாகணசபையும் இப்படி தீர்மானங்களை நிறைவேற்றுகிறது.அவையும் தீர்மானங்களாகவே இருக்கு.
  10. பாடல்: நான் போகிறேன் மேலே மேலே படம்: நாணயம்
  11. விடியும் என்று காத்திருந்தோம் இருள் கவிழ்ந்தது விழி திறந்து பார்த்திருந்தோம் அழுகை வந்தது .. https://www.youtube.com/watch?v=8nMCQvEsyKc
  12. மூளை இருக்கா ???????? ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான். இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான். கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான். அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான். திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.
  13. பாடல்: மனசுல சூர காத்தே பாடியவர்: திவ்யா ரமணி இசை: சந்தோ நாராயணன் படம்: குக்கூ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.