Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! யார் யாரோ உந்தன் வாழ்க்கை பாதை முடி செய்யலாமா உன் வாழ்க்கை உந்தன் கையில் என்று எண்ணடா நீ ஹூ… நேற்று நீ கண்ட காயம் யாவும் உன்னை மாற்றுமோ உன் வேர்வை வெற்றி துளிகளாக மாறுமோ ஹூ… தோல்வி அது முடிவு அல்ல காலம் உன் கையில் இல்ல காயம் உன் மனதை வெல்ல கிழித்து பறித்து இழுத்து செல்லும் அவமானம் அது நெருப்பை போல எரிக்கும் உன் உயிரை கில்ல துடிக்கும் உன் கனவை பறிக்க நினைக்கும் இனி தீயை போல எரியும் எந்தன் தேகம் எந்தன் தேகம் இன்று கல்லை போல எந்தன் நெஞ்சமே தேய தேய வைரம் ஆகும் ஏமாற்றம் உன்னை வெல்ல கூடும் துவண்டு போகலாமா நம்பிக்கை ஒன்று போதும் முன்னே செல்லடா நீ ஹூ… துரோகம் அதை நீயும் உணர மேகம் உனை சூழ்ந்து கொள்ள தாகம் நீ வெற்றி கொள்ள தயக்கம் கடந்து வந்தால் நீ விதத்த விதைகள் மரமாய் வளர துடித்த துடிப்பு தடையை எரிக்க வாடா வா…டா… நீ புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை......! ---காயம் யாவும் ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காகிதத்தில் கப்பல் செய்து......! 😢
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை........இந்த வரிகள் இங்கு நிதர்சனம்......! 👍
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தொட்டியில் ஆடும் செடிகள் தோளில் படரும் கொடிகள்.....! 😇
-
கொஞ்சம் ரசிக்க
மனம் என்னும் மேடையின் மேலே ......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலையே உன் நிலையே நீ பாராய்.......! 💞
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆ: நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்புபெ: ஆ.நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்புஆ: சுடிதாரை சூடி செல்லும் பூக்காடுதொடும் போது தூறல் சிந்தும் மார்போடு பெ: பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலி ஆடு நானும் இல்லை தேன்கூடுஆ: ஒரு விழி எரிமலை மறுவிழி அடை மழை பரவசம் உயிரோடுபெ: மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்கஆ: ம்.ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க பெ: எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட இமை ஓரம் கோடி மின்னல் நீர் ஊற்றஆ: தணியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடு நீயும் அங்கு போர் மீட்டபெ: ஜனனமும் மரணமும் பலமுறை வருமென தலையணை நினைவூட்ட.....! ---கண்டேன் கண்டேன்---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஒரு நல்ல கூட்டு.......! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
- இனித்திடும் இனிய தமிழே....!
100 ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம்......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! துன்பம் தொலைந்தது எப்போ காதல் பிறந்ததே அப்போ இன்பம் தொலைந்தது எப்போ கல்யாணம் முடிந்ததே அப்போ செப்டம்பா் மாதம் செப்டம்பா் மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம் அக்டோபா் மாதம் அக்டோபா் மாதம் வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம் துன்பம் தொலைந்தது எப்போ காதல் பிறந்ததே அப்போ இன்பம் தொலைந்தது எப்போ கல்யாணம் முடிந்ததே அப்போ ஏ பெண்ணே காதல் என்பது இனிக்கும் விருந்து கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏ கண்ணே ஓ நிறையை மட்டுமே காதல் பாா்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா காதல் பாா்ப்பது பாதி கண்ணில் கல்யாணம் பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்றால் ரசிக்கும் ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல் பெண்கள் இல்லாமல் ஆண்களுக்காறுதல் கிடைக்காது பெண்களே உலகில் இல்லையென்றால் ஆறுதலே தேவை இருக்காது......! ---துன்பம் தொலைந்தது எப்போ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்களினால் காண்பதெல்லாம் ........! 💞- சிந்தனைக்கு சில படங்கள்...
மனசில் சிறு வலி .......!- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! மொத தபா பாத்தேன் உன்னபேஜாராயி போயி நின்னேன் நின்னேன்கிஷ்ணாயிலு ஊத்தாம பத்தவச்சியேகொழா தண்ணி என்னைநான் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன் மெரசலாயிட்டேன்ஏ தோசக்கல்லு மேல் வெள்ள ஆம்லெட்டாஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ளே குந்திக்கிட்டாளேவானவில்லு நீ பின்னி மில்லு நான்என்னை ஏழு கலர் லுங்கியாக மடிச்சுபுட்டாளேமாட்டுக்கொம்பு மேலே அவ பட்டாம்பூச்சி போலநான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன் நான் மெரசலாயிட்டேன்ஏ தேங்கா பத்த போல் வெள்ள பல்லாலஒரு மாங்கா பத்த போல என்ன மென்னு தின்னாளேமாஞ்சா கண்ணாலே அறுத்துபுட்டாளேநான் கரண்ட்டு கம்பி காத்தாடியா மாட்டிக்கிட்டேனேநீ வெண்ணிலா மூட்ட இவன் வண்ணாரபேட்டமொத தபா பாத்தேன் உன்ன.......! ---மொததபா பார்த்தேன் உன்னை---- இரசித்த.... புகைப்படங்கள்.
புத்தனின் கிறுக்கல் போல போகுது, பாதை அதுவும் அழகாய்த்தான் இருக்கு அதைப்போல......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவை....இது சிம்பிளாகவும் ருசியாகவும் செய்யக்கூடியது......உங்களாலேயே செய்ய முடியும் என்றால் பாருங்கோவன் எவ்வளவு சுலபம் என்று......செய்து அசத்துங்கள்.....! 👍 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
நீங்கள் எங்கு நிக்கிறீர்கள்.....! கோழிப்பிரியாணி செய்முறை கேட்கிறீர்களா.....! பிரியாணி சாப்பிடும் கடை கேட்கிறீர்களா .....! புரியவில்லை......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
ஐந்து நிமிடத்தில் அசத்தலான சலாட்........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பண்டைய முறையில் வீடு கட்டுதல்.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீயும் நானும் ஒன்று .......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண்: உயிர் உருவாத உருக்குளைக்காத என்னில் வந்து சேர நீ யோசிக்காத ஆண்: திசை அறியாத பறவையைப்போல பறக்கவும் ஆச உன்கூட தூர பெண்: வாழ்கை தீர தீர வா என் நிழலாக் கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை பெண்: உன் நெனப்பு நெஞ்சுக் குழி வர இருக்கு என் உலகம் முழுசும் உன்ன சுத்தி சுத்தி கெடக்கு பெண்: மனசுல ஒரு வித வழிதான் சுகமா சுகமா எனக்குள்ள உருக்குற உன்ன நீயும் நெஜமா நெஜமா பெண்: கண்ணே கண்ணே காலம் தோறும் என் கூட நீ மட்டும் போதும் போதும்.....! ---உயிர் உருவாத---- சிரிக்கலாம் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .....! என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாய வா உன் மடி சாய வா உன் பார்வை என்னை கொள்ள சாய்ந்தேனே நானும் மெல்ல நீ தான் என் மன்னவா நீ தான் என் மன்னவா ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பறந்ததோ வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே இரவில் தீயும் நிலவிலே நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போலே பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் உன் பார்வை என்னை கொள்ள.....! சாய்ந்தேனே நானும் மெல்ல ---அடி பெண்ணே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மோகனப்புன்னகை செய்திடும் நிலவே......! 💞 - இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.