Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஏறாத மலைதனிலே ஜோரான கௌதாரி இரண்டு.....! 💞 💞 (டபுள் லவ்)....!
  2. வணக்கம் வாத்தியார்........! தமிழ்சிறி இன்று பின்னேர வகுப்புக்கும் சேர்த்து டாப்பில் பதிந்து விட்டு கட்டடிச்சுக்கொண்டு படம் பார்க்க போயிட்டார்.....! ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே குழு : கீச்சொலியே ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும் கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ள சிரிப்பும் இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும் காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும் பெண் : பேசாத பாஷையாய் ஆண் : பேசாத பாஷையாய் பெண் : உன் தீண்டல் ஆகுதே ஆண் : உன் தீண்டல் ஆகுதே பெண் : தானாக பேசுமே என் மௌனம் இனி இனி......! ---புலராத காலைதனிலே---
  3. கடவுள் வேறு, கடவுள் சிலைகள் வேறு.....வாரியார் சுவாமிகள்......! 🌹
  4. நீங்கள் சரியான அல்பமாய் இருக்கிறீங்கள் பிரியன்.....மணமகளுக்கு ஒரு 18ல் இருந்து 20 க்குள் என்று மாற்றி விண்ணப்பிக்கவும்.......! 😁 கணிதம் : 62 - 18 = 44.....! 18 - 62 = ? 😴.....!
  5. நஞ்சையும் புஞ்சையும் விவசாயியின் விளக்கம்.....! 👌
  6. நாணயம் மனுசனுக்கு அவசியம்.......! 😁
  7. வணக்கம் வாத்தியார்.......! உன்னிடம் பார்கிறேன், நான் பார்கிறேன் என் தாய்முகம் அன்பே உன்னிடம் தோற்கிறேன், நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே முதன் முதலாய் மயங்குகிறேன் கண்ணாடி போல தோன்றினாய் என் முன்பு என்னை காட்டினாய் கனா எங்கும் வினா நீ வந்தாய் என் வாழ்விலே பூ பூத்தாய் என் வேரிலே நாளையே நீ போகலாம் என் ஞாபகம் நீ ஆகலாம் தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ யார் இவன்? யார் இவன்? ஒர் மாயவன் மெய்யானவன் அன்பில் யார் இவன்? யார் இவன்? நான் நேசிக்கும் கண்ணீர் இவன் நெஞ்சில் இனம் புரியா உறவிதுவோ என் தீவில் பூத்த பூவிது என் நெஞ்சில் வாசம் தூவுது மனம் எங்கும் மணம் விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்.....! ---விழிகளில் ஒரு வானவில்---
  8. கண்ணதாசன் & நாகேஷ் ......! 😂
  9. இந்திய வரலாற்றில் காணாத புகைப்படங்கள்.......! 😁
  10. மலைகள் தாலாட்டும் கடலன்னை.......! (malte island)
  11. இடை கையிரண்டில் ஆடும்.......! 💞
  12. வணக்கம் வாத்தியார்......! நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம் நெஞ்சின் உள்ளில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும் தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும் ஓர் ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும் தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம், ஹே ஹே ஹே நேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் என்ன மாயம் செய்தாயோ சொல்லடி உன்னை பார்த்த நாள் தொட்டு எண்ணம் ஓடும் தறிகெட்டு இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி......! ---காற்றை கொஞ்சம்---
  13. சுலபமா இருக்குதென்டு யாரும் முயற்சிக்க வேண்டாம்.......சுளுக்கு எடுப்பதிலேயே முதலிரவு முடிஞ்சு விடிஞ்சிடும்........! 😂
  14. வணக்கம் வாத்தியார்......! நீ இல்லாத ராத்திரியோகாற்றில்லாத இரவாய் ஆகாதோஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடிஎன் சகியேஎன் ஆசை தாவுது உன் மேலே ஆனால் என்னை விட்டு போனால்எந்தன் நிலா சோர்ந்து போகும்வானின் நீலம் தேய்ந்து போகுமேமுன்கோபக் குயிலேபித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்உன்னை எண்ணி நான் வாடி போவேன்நீ இல்லாமல் கவிதையும் இசையும்சுவையே தராதுஐந்து புலங்களின் அழகியேஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயாசொல் என் சகியே......! ---ஆருயிரே என்னை மன்னிப்பாயா---
  15. சிவலிங்கபுளியடியில் சண்முகராசா சைக்கிள் கடை .... நாச்சிமார் கோவிலடியில் ஒன்று இருந்தது...... சுபாஷ் விடுதியுடன் கூடிய சந்தியில் ஆரியகுளத்துக்கு அருகில் ..... ஆஸ்பத்திரி வீதியில் அடைக்கலம் மாதா கோயிலின் பின்னால் ஒன்று ..... பிறவுன் வீதியும் அரசடி வீதியும் சந்திக்கும் சந்தியில் ஒன்று. அவர் பெயர் மறந்து விட்டது....ஈழப்பிரியன் அவரின் வாடிக்கையாளர்.......! 😂
  16. வளர்க்கிற மிருகமானாலும் சற்றே மிரண்டால் தாடை தகர்ந்திடும்......! 😂
  17. வணக்கம் வாத்தியார்......! அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை அந்த அக்கறை போல வேறு இல்லை அவள் வாசம் ரோஜா வாசமில்லை அவள் இல்லாமல் சுவாசமிலை அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை எனக்கு எதுவுமில்லை அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் அப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை அவளைப் படித்தேன் முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறக்கவில்லை......! ---அவள் அப்படி ஒன்றும் அழகில்லை---
  18. நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்........! 😢
  19. பொங்கும் புனலில் மனசில் புன்னகை பூக்குது......டிஸ்னிலாண்ட், பாரிஸ்......! 👌

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.