வணக்கம் வாத்தியார்......
20----வயதில் நுரைக்க நுரைக்க காதலி.
காதலை சுகி , காதலில் அழு .......!
30 ---- வயதில் சுறுசுறுப்பில் தேனீயாய் இரு.
நிதானத்தில் ஞானியாய் இரு......!
40---- வயதில் பொருள் சேர், இரண்டு கைகளாலும் ஈட்டு.
ஒரு கையால் கொடு.
பி.கு: கவனம், இன்னொரு காதல் வரும்.புன்னகை வரை போ, பிறரைத் தொடாதே.......!
50----- வயதில் வாழ்க்கை வழுக்கை.
இரண்டையும் நேசி........!
60---- வயதில் மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப்பார், நாயோடு துங்கு,(கணவனோ/மனைவியோ நினைவில் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது).
கிளியோடு பேசு, மனைவிக்கு( விக்கிக்கு) பேன்பார்,பழைய டைரி எடு இப்போதாவது உண்மையை எழுது.
(கவனம்: விவகாரத்துக்கு தகுந்த சாட்சியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு.வயசான காலத்தில் உது தேவையா யோசி.).
70---- சுடுகாடுவரை நடந்து போக சக்தி இருக்கும் போதே செத்துப் போ .......!
கவிப்பேரரசு வைரமுத்து.....!
இந்த நிறத்தில் இருப்பவை ஹி .....ஹி நான்தேன்.....! 😊