Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோட்டையிலே ஒரு ஆலமரம்.........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. காரணம் வாழ்க்கையின் தாத்பரியம் (டிசைன்) அப்படியானதுதான்........! 😪
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன் கானம் உறைந்து படும் மௌன பெரு வெளியில் ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் இதயம் விரித்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன் சிட்டு குருவியொண்டு சினேக பார்வை கொண்டு வட்டப்பாறையின் மேல் என்னை வா வா என்றது கீச்சு கீச்சு என்றது கிட்ட வா என்றது பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது .......! --- நீலமலைச்சாரல் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண கோவிலில் தெய்வீக கலசம்........!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காற்றில் ஆடும் ஓடங்களும், கரையில் காயும் வலைகளும் காண்போர் மனதையும் கட்டிப்போடும்.....! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீதானென வாயார போற்றுவான் கண்ணம்மா ....கண்ணம்மா ....என்னம்மா வெட்கம் நெட்டி தள்ளுதம்மா .......! ---- கண்ணம்மா அழகு பூஞ்சிலை----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் என்னும் மேடையிலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காலத்துக்கு ஏற்ற கோலம் , ஸ்ரீ கணபதியுடன் ஊர்வலமாக உலாவரும் எந்திரன் 1.0 ........! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி தாய்மொழி போலெ நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேன் என்னை உன்னில் தாய் மதமா உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே.......! ---நீயும் நானும் அன்பே---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கொழும்பு நகரில் வானளாவி நிக்கும் தாமரைக் கோபுரம்........! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சத்தியம் இது சத்தியம் ,எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை......!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.....! 🌼- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சஹாரா , ரகுநாதன் மற்றும் நிழலி அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! 🌼- உணவு செய்முறையை ரசிப்போம் !
வாவ்......பச்சை வாழைக்காய் கத்தியில் சிப்ஸ்சாய் மாறி எண்ணெயில் பொன்போல் பொரிந்து ......சூப்பர்ப்........! 😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! தொட்டா தீப்பொறி தாண்டா ,சுட்டா எரிமலை தாண்டா நொடியில் இடி இடிப்பேண்டா வாடா சுத்தும் பூமியை மாத்தி சட்டை காலரை ஏத்தி வந்தா சாத்துவேன் சாத்தி போடா ஹேய் மாமா யூ ஆர் ஹேட் மீ ( 5/6 தரம் ஏற்ற இறக்கங்களுடன் கூறவும்). நான் ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா நான் ராஜா நான் ராஜா எப்போதும் நான் ராஜா ....ஆ ...ஆ ....ஆ (உள்நாக்கு தெறித்து விழும்வரை இழுக்கவும்). ---ஹேய் மாமா---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
ஆதி மனிதன் காதலுக்கு முன் உதித்த காதல் இதுதான் , ஆதாம் ஏவாள் ஜோடிக்கு முன் அமைந்த ஜோடியும் இதுதான்.......! 🌼- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்
வீர வணக்கங்கள்......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! சீதா என் காதல் கொடியே கண்பாரம்மா ஆதாரம் நீ இல்லாமல் வேறெதம்மா ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று மோசம் செய்த துரோகியே உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே அது யாரந்த பெண் ஒரு நடிகையம்மா அந்த நீ கொஞ்சி அணைப்பது தவறு......! --- முதல் முதலாக---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே........! 🌼- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தங்கமான எண்ணங்கள் கொண்ட தூயலூர்து மாதாவின் திருக்கோவிலுக்கு தங்கமாக ஜொலிக்கும் கிரீடம்.....!லூர்து அன்னை.(lourdes).- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமாம், இதில பூட்ட வேண்டும் என்று சொல்லுறிங்கள் போல....! 😊- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! வெள்ளத்தில் அடிச்சு இழுப்பதுபோல் உன் விழிகளில் இழுத்து போறாயே பள்ளத்தில் விழுந்த என் உயிரை நீ தில்லென தூக்கி போறாயே வெள்ள மனம் உள்ளவன்டி நெத்தியடி காதல் செடி பறந்தேன் பறந்தேன் பறந்தேனே எல்லை கோடு இல்லையடி அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே உலகை உன்னால் அறிந்தேனடி .....! ---அடி வெள்ளைக்கார வேலாயி---- - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.