தான் கொடுத்த காசு எப்படி திரும்பிவரும் என்று பார்க்க்போயிருப்பார். அது மட்டுமல்ல, சுரேன் ராகவனா அவருக்குப்பக்கத்தில இருப்பது?
பொன்னியின் செல்வன் நல்லகதை, தமிழ் ராட்சியதானியின் கதை என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை, ஆனால் அந்த கதையை எழுதிய, படம்எடுத்த விதம், அங்கே இருந்தவர்கள் எல்லாம் சிங்களவர்கள் தான் இலங்கை முழுதும் இருந்திருக்கிறார்கள் என்பது போல் சித்தரிக்கிறது