-
Posts
14330 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எதிரியை விட துரோகி ஆபத்தானவன் என்பதை 2௦௦9 பிறகு தமிழர்கள் நன்கு புரிந்து வைத்து உள்ளார்கள் . சுமத்திரன் எனும் துரோகியால் தமிழர்களின் தீர்வு பலதல முறை தாண்டி சென்று விட்டது என்பதை தமிழர்கள் காலம் கடந்து உணர்ந்து கொண்டுள்ளார்கள் . -
இலங்கை ஏழை நாடாகியதன் காரணம் என்ன ? சிங்களம் தான் மட்டுமே இந்த நாட்டில் வாழனும் மற்றைய பூர்வீக குடி தமிழரை அழிக்கனும் எனும் இனவாத மமதையே இவ்வளவு பிச்சை கார தனத்துக்கு காரணம் முதலில் உங்களை போன்றவர்களின் எண்ணத்தை மாற்றனும் அதன் பின் அந்த மதன முத்தாகூட்டம் திருந்தும் உங்களை போன்றவர்கள் அவர்களுக்கு எடுபிடியாய் இருக்கும்மட்டும் அந்த மொக்கு கூட்டம் இன்னும் அழிவையே நோக்கி போகும் இனிமேலாவது அவங்களுக்கு நல்ல அறிவுரையை சொல்லுங்க .
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
சபிக்கப்பட்ட நாட்டின் பெயரை இழுத்தாலே அவ்வளவுதான் பேய் பிடித்து விடும் 😃 -
இலங்கையின் 18 மாவட்டங்களில் சிட்டுக்குருவிகள் இல்லை!
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா இப்படி பறவைகளும் மிருகங்களும் பாதுகாப்பற்ற இரசாயன உரங்களை எந்த கட்டுப்பாடும் இன்றி பாவிப்தால் அழிந்து போகின்றன என்றால் அதே தாக்கம் அங்குள்ள மனிதருக்கும் மட்டும் அன்றி புலம்பெயர் தமிழரையும் விட்டு வைக்கபோவதில்லை ஏனென்றால் கொழும்பு மரக்கறி எனும் போர்வையில் எமது கிச்சனுக்குள் வந்து எமன் போல் உட்கார்ந்து இருக்கிறது . -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
முதலாவது கேள்வி தேவையற்றது இரண்டாவது முடிந்தால் உண்மை பெயருடன் வந்து புலிகளை திட்டுங்க இனி யாழில் புலிகளை விமரிசனம் செய்யும் உரிமை சொந்த பெயரிலையில் வரனும் என்றால் காணும் @அர்ஜூன் போன்றவர்களால் தான் முடியும் .உங்களால் முடியாது நீங்கள் புலிக்கு வாழும் சிங்களத்துக்கு தலையும் காட்டும் ஆள் நீங்கள் . -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
இதுதான் மேற்குகிலகின் கற்பனை ஆனால் அவனவன் தங்கடை நாட்டை பார்க்கவே நேரம் காணவில்லை பேசாமல் ஏர கட்டு விடுவதே முதலுக்கு முடிவு . -
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பெருமாள் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
என்னோடைய பச்சை கருத்தும் அதுதான் அவர் ஏன்தேவை அற்று புலியை இழுக்கிறார் ? -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
முக்கியமான இராஜதந்திர த்தை உங்களின் சிங்கள இனவாத அரசுக்கு பந்தம் பிடிக்குமா போல் எழுதியது சிங்கள மதனமுத்தாக்களுக்கு அறிவு கிடையாது தமிழன் எண்டு பிறந்த ஒரு சில கூட்டம்தான் அவங்களுக்கு அறிவுரை சொல்லி ஊக்குவிப்பது முக்கியமாய் சில விடயம்களில் பொத்திக்கொண்டு இருந்தாலே காணும் அந்த இனவாத கூட்டம் அடக்கிக்கொண்டு விடும் நம்மடை கூட்டம்தான் அவங்களுக்கு உருவி விடுவதில் முதன்மை ஆக இருக்கினம் . -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இராஜதந்திரம் என்பது பலம் பொருந்திய எதிரலாளியை வேறுவழிகளை தேடுவதே தற்போதையை கால கட்டத்துக்கு சுகமானது என்று யாழ் புதிய சாணக்கிய கூட்டம் சொல்லியுள்ளது போல் உள்ளது . -
என் இந்தியப் பயணம்
பெருமாள் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
தமிழ்நாட்டை தமிழன் ஆளாமல் வந்தாரை வாழ வைத்ததன் பலன் இதுதான் . -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
சிங்களவனே பஞ்சம் தாங்கமுடியாமல் இலங்கை தீவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறான் இதுக்குள் இவை வேறை 😀 -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
லண்டன் அல்லி ராஜாவுக்கு ஆப்பு ரணில்கொடுத்து விட்டார் இனி வட அமெரிக்க தமிழர்கள் ஆக்கும் 😀 நிரந்தர அமைதி முதலில் இலங்கையில் உருவாக்கபடனும் அடாத்தாக பிடிக்கப்பட்ட தமிழர் காணிகளை விடுவிக்கணும் கானுற இடமெல்லாம் புத்தர் சிலை யை வைப்பதை நிறுத்தனும் யுத்தமே இல்லாத இடத்தில் அளவுக்கு அதிகமான ராணுவம் எதற்கு முதலில் இலங்கையில் இருந்து ஆரம்பியுங்க @Kapithan ஓவரா கனவு காண்கிறார் 😃 -
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
இனி அதிலும் சிலோவாக மாறுவர்கல் காரணம் பொருளாதார பிரச்சனை தொண்டை மட்ட்டும் அடைக்கும் . சில எழுத்து பிழைகள் வேணும் என்றே விடபட்டு உள்ளது . -
சீமான் என்றால் யார் என்றே தெரியாத ஜனம்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து உள்ளார்கள் .அதே போல் நம்ம kavi அருணாசலம் ஐய்யா வரைந்த ai கார்ட்டூன் ஆமை சூப்பராக உள்ளது அது அவர்களின் சின்னமாக இருந்தால் இன்னும் சூப்பர் . என்ன இருந்தாலும் இந்திய அரசியலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது வெகு அபூர்வம் அதை சீமான் உணராதவரை அவர் வெளியில்தான் இருப்பார் பையன்26 குறை நினைக்கவேண்டாம்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
உலகத்திலே முழு சோம்பேறி இனமென்றால் அது இந்த சிங்கள இனம்தான் அங்கிலேயர் ஆட்சியில் முஸ்லீமை கொன்ற சிங்கள காடையர்களை சிறையில் இருந்து மீட்க்க தமிழன் வேணும் .ரப்பர் பால் எடுக்க தமிழன் வேணும் .தேயிலை வளர்க்க பறிக்க தமிழன் வேணும் அதே தமிழர்களை சர்வதேச அரசியலில் பின்வாங்க வைக்க கதிர்காமர் சுமத்திரன் போன்ற தமிழர்கள் வேணும் உள்நாட்டு ஜேவிபி கலகத்தை அடக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர்களின் போராட்டத்தை நசுக்க இந்திய ராணுவம் வேணும் .அதே தமிழர் வீரம் அடக்க முடியாமல் போன போது 32 நாடுகளின் உதவியுடன்தான் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது ................இந்த சொம்பிஸ் சோம்பேறிகளா கனடாவில் சமபலம் நான் நினைக்கவில்லை இரண்டு குளிர் தாங்க மாட்டார்கள் . -
சிங்கள பௌத்தர்களின் பொறுமை கோழைத்தனமல்ல - சரத் வீரசேகர
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இப்போதைக்கு பொருளாதார மீட்சி கிடையாது இப்படியே பாரளுமன்றத்தில் இனவாதம் கத்தி கொண்டு இருக்கவேண்டியதுதான் வெளியாலை சிங்களம் கோவணத்தையும் வித்து அந்த காசிலைதான் கஞ்சி குடிக்கபோகுதுகள் .