Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
  2. கிளிநொச்சியில் மருமகனை இரும்பினால் தாக்கிய மாமா கைது! கிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்., போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401007
  3. கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்! சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் முழு நாட்டையும் சுற்றி நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார் என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் முல்லைத்தீவு நோக்கி குறித்த மாணவன் தனது சாதனை பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களும் இணைந்து ஆரம்பித்து வைத்து மாணவனுக்கு உற்சாகமளித்துள்ளனர். https://athavannews.com/2024/1401006
  4. முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்! புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1401045
  5. காரில் இருந்து ஐவரின் சடலம் மீட்பு – விசாரணைகள் தீவிரம். புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமன சமுத்திரம் பகுதி அருகே வீதியோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஐவரின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் வெகு நேரமாக கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நமனசமுத்திரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரில் சடலங்கள் இருப்பதை கண்டுள்ளனர். காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் எதற்காக புதுக்கோட்டை பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தற்கொலையா? அல்லது காரில் கேஸ் கசிவு ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்கள் 5 பேரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்பதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1401042
  6. தாய்லாந்தில் அமுலுக்கு வரும் ஒரே பாலின சட்டமூலம்! தாய்லாந்தின் அரசர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரே பாலின திருமண சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவில் அதிகாரப்பூர்வமாக குறித்த சட்டம் அமுல்படுத்தபடும் முதல் நாடாகவும், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும் தாய்லாந்து மாறியுள்ளது. புதிய சட்டமூலம் செவ்வாய்க்கிழமை (24) பிற்பகுதியில் அதிகாரப்பூர்வ அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. புதிய சட்டம் 2025 ஜனவரி 22 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். இரண்டு தசாப்தகால முயற்சிகளுக்கு பின்னர் ஒரே பாலின சட்டமூலம், ஜூன் மாதம் செனட்டால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400989
  7. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் வாழ்த்து! இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ” இந்தியா-இலங்கை இடையே காணப்படும் நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும் எனவும் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2024/1400986
  8. துருக்கிகளின் அடுத்த தலைமுறையின் ஒரு பகுதி நன்றாக கல்வி கற்று நல்ல நிலையில் இருக்கின்றார்கள். மற்றைய பகுதி முஸ்லீம்களுக்கே உரிய வியாபாரம், சிறு தொழிற்சாலைகள் என்று நிறுவி... பணம் கொழிக்கும் தொழிலை செய்கின்றார்கள். ஆனால்...அவர்களின் அடிப்படை முஸ்லீம் வாதம் என்றுமே மாற மாட்டாது. என்றாலும்... சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற மோட்டு முஸ்லீம்களை விட அவர்கள் திறம். (ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்ததால்.. ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம்.) சிரியன் மாதிரி... கண்டவுடன் கத்தியை தூக்கும் பழக்கம் துருக்கிகளிடம் இல்லை. அப்படி செய்தால்.. ஜேர்மன் சட்டம் என்ன செய்யும் என்பதை அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றார்கள். ஆனால்... என்னைப் பொறுத்தவுரை எந்த இடத்திலும் .... ஒரு முஸ்லீம் தனியே இருந்தால், நல்லவன் போல் இருப்பான். இன்னொரு முஸ்லீம் அங்கு வந்து சேர்ந்தால் முதல் நின்றவனும் தனது மதத்தைப் பற்றி நியாயம் பிளக்க வெளிக்கிட்டுடுவான்கள். பிறகு அவங்களை கையிலேயும் பிடிக்க ஏலாது. 😂
  9. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச! ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பணிப்பு தொடரும் நீங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம், பர்கர் அல்லது வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நீங்கள் எந்த அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டாலும் சரி, உங்கள் நம்பிக்கையை நான் உணர்ந்திருக்கிறேன். அவற்றை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.என்னை நம்பியதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. தகுதியான எதிர்காலத்திற்காக போராடுவதை நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400946
  10. நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார். இதன்போது, அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1400983
  11. நொச்சி, சிரியா சோனகரிடம்… மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். எவனின் இடுப்பில்… கத்தி இருக்குது என்றே தெரியாது.
  12. சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது, யாழ். மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் சுமந்திரன் சென்ற காணொளியும், பின் இராணுவ பாதுகாப்புடன் வெளியே வந்த காணொளியும், அதைப் பார்த்து வெளியே கூடியிருந்த மக்கள்… “கள்ளா… கள்ளா” என்று கூக்குரல் இட்டதையும், பல காணொளி வடிவங்களில்….. யாழ். களத்தில் கூட இணைக்கப் பட்டு இருந்ததே. நீங்கள் பார்க்கவில்லையா… 😂 அல்லது உங்களுக்கு, மறதி வியாதி… மிகவும் அதிகமா. 🤣
  13. அவர் கை காட்டின சஜித் தோற்றதும் நன்மைக்கே. 😂 ஏதோ…. நல்ல காலம் இருந்திருக்கு. 🤣
  14. வெள்ளைக்காரன்… இந்த விசயத்தில், முஸ்லீம்களை சரியாக கணிக்கத் தவறி விட்டான் என்றே நினைக்கின்றேன். 😥
  15. ரணிலுடன் கூடி ஏமாந்தது, மைத்திரியுடன் கூடி ஏமாந்தது, போர்க் குற்றங்களை விசாரிக்க வெளியார் தேவையில்லை… உள்ளக விசாரணையே போதும் என்று ஐ.நா.வில் சொல்லி விட்டு வந்து மகிந்தவிடம் ஏமாந்தது என்று… இவர்களின் அரசியல் பயணம் முழுக்க ஏமாந்த கதைதான். இதற்குள் சட்டம் படித்தவர்கள் என்று பீத்தல் வேறை. ஓருவன் ஒரு முறை ஏமாறலம், இரு முறை ஏமாறலாம். ஆனால் வாழ்க்கை முழுக்க ஏமாறுவது என்றால்… என்ன அர்த்தம். முட்டாள் பயலுகள்.
  16. அரசியல் வாதிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. தள்ளாத வயதிலும்… கட்டையில் போகும் மட்டும், தமது மக்களுக்கு அலுப்பு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். 😂 தரி*திரம் பிடிச்சவன்கள். 🤣
  17. அதுக்கு…. அவர், வாற பாராளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டுமே. மக்கள் அவருக்கு வாக்குப் போட தயார் இல்லையே… போன முறை மாதிரி… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடிக் கொண்டு பின்கதவால் வந்தது போல், இந்த முறையும் ஆரையும் ஏமாத்தி, சுத்துமாத்து செய்துதான் பாராளுமன்றம் போய் அமைச்சு பதவி எடுக்க வேண்டும். சஜித்தை…. ஆதரித்து, அனுரவை எதிர்த்து பிரச்சாரம் செய்த ஆளுக்கு எப்படி அமைச்சு பதவி கொடுப்பார்கள்.
  18. பாராளுமன்றத் தேர்தல் இவ்வளவு விரைவில் வரும் என எதிர்பார்க்கவில்லை. தமிழ் அரசியலில்… எத்தனை தலை உருளப் போகுதோ… இப்ப கண்டபடி… “சவுண்டு” குடுத்துக் கொண்டு இருக்கின்ற ஆட்களின் முகத்தை வடிவாக பார்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலுடன் காணாமல் போகலாம். போன தேர்தலில்… மாவைக்கு நடந்தது, இந்தத் தேர்தலில்.. பிரபல சுத்துமாத்துக்கு நடக்கும் என்று, பட்சி சொல்லுது. 😂 🤣
  19. இங்கும் அதே நிலைதான். போரில் சிக்கி சீரழிந்து வந்த முஸ்லீம்களை அரவணைத்து வீடு, கல்வி, வேலை என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க… அதுகள் கத்திக்குத்து, பாலியல் வன்முறை, பாலியல் சீண்டல், சொந்த நாட்டுக்கு உரியவனை மதிக்காத குணம் என்று அருவருக்கத்தக்க முறையில் நடந்து கொள்கின்றார்கள். 😡
  20. தகவலுக்கு நன்றி. 🙂 ஓ…. நான் அந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை. பிரதமர் இல்லாத இடத்தில்… அமைச்சருக்கு அங்கு என்ன வேலை. 😁
  21. டக்கிக்கு.. நெடுக வெள்ளி திசை அடிக்காது. இனி…இறங்கு முகம் தான். நாலு சனிக்கிழமை விரதம் பிடித்து… எள்ளெண்ணை எரித்தால் சிலவேளை பலன் கிடைக்கலாம். 😂 🤣
  22. சரி… சரி…. புத்திசாலிகள் நீங்கள் சொன்னால் கேட்கிறம். (லொள்) 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.