-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் தூக்கி அடிக்கும் ஒரு பந்தும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இந்திய வீரர்களின் கைகளுக்குள் போய் விழுகிறது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
5 சதத்துக்கு உதவாத விளையாட்டு.இறைச்சிக்கடையில் இறைச்சி வெட்டத்தான் லாயக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய வீரர்கள் நிற்கும் இடத்திற்கு கணக்காக பந்தை அடித்துக் கொடுக்கிறார்கள்.இந்திய வீர்ர்கள் ஓட விளையாட வேண்டிய அவசியமே இல்லை.பாகிஸ்தானிய வீரர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் விளையாடுகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் கவனமாக விளையாடினால் வெல்வதற்கு சந்தர்ப்பம் உண்டு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுழல்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும் கடைசியில் கட்டுப்படுத்திவிட்டினம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் பந்து வீச்சு சொதப்பல்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபியா வும் மட்டையடி நன்றாக இருக்கிறது.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
விஜை அரசியலில் வந்து சாட்டைக்கு தீனி போட்டதுதுதான் கண்ட மிச்சம்.விஜய் பேச்ச முடிந்தவுடன் சாட்டையின் அடுத்த வெளளியீட்டுக்கு எல்லேரும் வெயிற்றிங். சும்மாவே ஆடுற சாட்டைக்கு விஜைக்கு சாட்டையைக் கொடுத்த தற்குறிகள். சாட்டை சலங்கை கட்ட ஆடப் போகிறார்.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு நாளைக்கு கோஷானுக்கு துணையாக பின்வாங்கிலுக்கு போவதற்கு சந்தர்பம் இருக்கு.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.- என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?
தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அவர்கள் கள்ளமாடு பிடிக்கும் கும்பல்தான்.இரவு 1.30 மணிக்கு அவர்களுக்கு அங்கே என்ன வேலை?ஆனால் பொலிஸ் அவர்களைத் துரத்திப் பிடித்திருக்க வேண்டும்.வாகனத்தில் இருந்து எதிர்த்தாக்குதல் வந்திருந்தால் அவர்கள் சுட்டது நியாயமாகி இருக்கலாம்.ஆனால் அவர்களைத்துரத்திப்புடிக்காமல் நெற்றிப் பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.இது சட்டப்படி குற்றம்.மாட்டைப் பறிகொடுத்த மாட்டு உரிமையாளர்கள் இது சரி என்றே சொல்கிறார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.