Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. அவரது கட்சியில் இருப்பவர்கள் அவரை விட மோசமானவர்களாக இருப்பதால் உள்ளத்திற்குள் தமிழ்த் தேசிய் பேசுகிறார் என்று அவரைத் தெரிவுசெய்கிறார்கள். இவர் அரசியலில் வந்த காலத்தில் இருந்து இப்படித்தான் வடக்கில் ஒன்று சபசுவார். தெற்கில் சம்பந்தர் சுமத்திரன் கிழிச்ச கோட்டைத் தாண்டாமல் அரசு செய்து வந்தார்.தமிழரசுக்கட்சியின்தலைவர் ஆசைவந்து சுமத்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையே பகைவந்ததில் இருந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பெரிது படுத்தப்படுகின்றன.அவர் ஒரு மதில்மேல் பூனை.கழுவுறமீனில நழுவுறமீன்.
  2. தம்பர் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள்(அமெரிக்கா)இல்லாவிடால் எல்லோரும் ஜேர்மன் மொழியையும் ஒரளவு யப்பானிய மொழியையும் பேசிக் கொண்டிருப்பார்கள். அதில்பாதி உண்மை. ஐரோப்பா ஹிட்டலருக்கு கோழிக்குஞ்சு யானையைச் சாப்பிட்டால்தான் பசியாறும் என்று சம நேரத்தில் ரஸ்யாவுக்குள் போய் எல்லாப் பக்கமும்அடிவாங்கியது மாதிரி ட்ரம்ப் அடிவாங்கி விட்டார்.
  3. நான் அப்பவே சொன்னேன் தம்பர் தனிமைப்படப் போறார் என்று இவ்வளவு சீக்கிரம் குத்துக்கரணம் அடிப்பார் என்று நினைக்க வில்லை.ஈயு>நேட்டோ நாடுகள் போட்டதுக்கே இப்படி என்றால் ரஸ்யா >சீனா எல்லாம் பின்னால் வெயிற்றிங்.அமெரிக்காவின் அதிபர் வாயில் இருந்து வரும்வார்ததைகள் எவ்வளவு நிதானமாக இருக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். தமிழன் அப்பவே சொல்லி விட்டான். என்ன செய்வது மக்கள் தத்திகளைத் தெரிவு செய்து விட்டு அதன்பலன்களை அனுபவிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறார்கள்.
  4. சிறியர் கழுவுறமீனில நழுவுறமீன் தமழரசுக்கட்சியையும் வீட்டுச்சின்னத்தையும் விட்டு வரமாட்டார்..ஏனெ;றால் அந்தக்கட்சியில்தான் தலைவர் பதவிக்கு போட்டியிடவாவது முடிந்தது. இப்ப தமிழரசுக்கட்சி உட்பட எல்லாக்கட்சிகளும் வண்மான் ஆர்மிதான். சனம் வெறுப்படைந்து என்பிபிக்கு வாக்களிச்சு என்பிபி வேட்பாளர் மாகாணசபை முதலமைச்சராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  5. அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் முறுகல் போக்கைத் தொடர்ந்தால் நிலமை மிகவும் மோசமாகும்.ஐரோப்பியநாடுகள் பொருளாதார வலிமை மிக்க நாடுகள்.அமெரிக்ககண்டத்தில் அமெரிக்க கனடா தவிர பெரிய பொருளாதாரம் மிக்க நாடுகள் இல்லை. ஐரோப்பிய நாடுகள் உக்கிரைன் விடயத்தில் ரஸ்யாவை எதிர்த்தாலும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.இந்தியா சீனா போன்ற நாடுகளும் ரஸ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குகின்றன.அமெரிக்கா வரிகளை விதித்தால் இந்த வரத்தகம் மேலும் கூடும்.அனைத்து நாடுகளுக்கும் சகட்டுமேனிக்கு வரிவிதித்தால் அமெரிக்க வர்த்தகத்தைப்புறக்கணித்து நிலைக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு வழிகளில் அதனை அடைய முயற்சிக்கும்.அமெரிக்கா தனித்து விடப்படும். இந்த நிலமை தொடர்ந்தால்என்னதான்அமெரிக்கா வலிமையான நாடாக இருந்தாலும் தனித்து விடப்படும்.அப்போது அதன்நிலை மோசமாகும். அனால் அப்படி எல்லாம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு உடன்பாட்டு வந்து விடுவார்கள். ட்ரம்புக்கு இன்னும் 3 ஆண்டுகள்தான் இருக்கின்றன.
  6. கடைசியில் சுமத்திரன்மட்டுந்தான் கட்சியில் மிஞ்சுவார் போல இருக்கிறது. அரியநேந்திரனுக்கு சங்கு. உன்னோட சேர்ந்து நான் செய்யும் காரியம் ரொம் பயங்கரமாக இருக்கும் என்ற வாக்கிற்கு அமைய சங்குக் கூட்டணியும் பத்தி எழுத்தாளர்களும் அரிநேந்திரனுக்கு சங்கு ஊதிவிட்டு பின்வாசல் வழியாக சுமத்திரனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
  7. மிகவும் துயரமான செய்தி!மனவியை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்..
  8. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் முக்கி அங்கம் வகித்திருந்த தமிழரசுக்கட்சி 2009 போர் முடிந்து இரத்தம் காயுமுன்னர். அந்தப் போரினை நடத்திய பிரதான இராணுவத்தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோரியிருந்தது. இந்த முடிவுகளை சம்பந்தரும் சுமத்திரனுமே எடுத்திருந்தனர். இதனை விமர்சித அனந்தி,ரவிகரன் போன்றவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினர். பின்னர் ரணிலின் அரசாங்கத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கினார்கள்.வரவுவெசவுதிட்டம்,ரணில்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தார்கள்.இதற்கெல்லாம் யார்நடவடிக்கை எடுப்பது. கட்சியைக் கோரட்டிலே கொண்டுபோய் நிறுத்தி தலைவர் செயலாளர் இல்லாமல்கட்சியை தன்பிடியில்வைத்துக்கொண்டு சுமத்திரன் செய்யும் நாட்டாண்மை தமிழ்மக்களால் சீரணிக்க முடியாததது. பல கட்சி உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகி வேறு கட்சிகளில் பயணிக்கிறார்கள்.கட்சித்தலைவர் மாவை க்கு அறிவிக்காமல் கடந்த முறை கலையரசனைத் தன்னிச்சையாக தேசியப்பட்டியல் எம்பி ஆக்கியது. கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயல்தானே.அதற்கு கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வில்லை. இனி சிறிதரன் விடயத்திற்கு வருவோம். சிறிதரன் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அதனை மக்கள் பார்த்துக்கொள்ளட்டும்.மக்களே அவரைத் தெரிவு செய்துள்ளார்கள். அவர்களே தணடைனையைக் கொடுக்கட்டும்.பதவி இல்லாத காரணத்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்தச் சொல்லிக் கேட்கிறார். இதனை அவர் ரணில் அரசுக்கு நிபந்தனை இன்றி ஆதரவு வழங்கிய போதே கேட்டிருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.