Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. ஆற்றங்கரை இருக்கும் ஆறுமுகன் அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன் ஆற்றங்கரை இருக்கும் ஆறுமுகன் அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன் பாட்டில் மகிழ்ந்து தலையாட்டும் முகன் கொடும் பாவியார்க்குன் வீரம் காட்டும் முகன் சந்நிதியான் செல்வச் சந்நிதியான் தர்மத்தின் வேரற சம்மதியான்
  2. இசையால் வசமாகா இதயமெது இறைவனே இசை வடிவம் எனும்போது.. தமிழ் இசையால் வசமாகா இதயமெது'' ஆஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹா...
  3. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா.
  4. கடலலை சூழும் கவிப்பெரும் நயினை தலமருந்தாயே கண்ணருள் தாராய் கடலலை சூழும் கவிப்பெரும் நயினை தலமருந்தாயே கண்ணருள் தாராய்
  5. கலை பொங்கும் தீவில் உறைகின்ற தேவி கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி மாரி மகாமாஜி எங்கள் வாழ்வின் ஜோதி வாழ்வும் வழமாக அருள்வாயே தேவி கலை பொங்கும் தீவில் உறைகின்ற தேவி
  6. நியூயார்க் சிற்பியால் உருவாக்கப்பட்ட புகைபோக்கி தெற்கு வேல்ஸ் பள்ளத்தாக்கில் பொது கலைப்படைப்பாக வெளியிடப்பட்டது. 16 மீட்டர் நீளம்
  7. இத்தாலி மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது. 'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது.
  8. பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா நாங்கள் கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா எம் வாயைத்திறவாயா நீ வந்து அருள்வாயா உன் வாயைத்திறவாயா பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா
  9. வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர் வந்தாளும் இறைவன் பதம் வணங்கி எங்கள் துயர் களைந்திடுவோம் கண்ணா வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர் வந்தாளும் இறைவன் பதம் வணங்கி எங்கள் துயர் களைந்திடுவோம் கண்ணன் அவன் கடாட்சமதுவும்
  10. சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா. 1974. 802 அறைகள் கொண்ட ஹோட்டல், விருது பெற்ற எம்பார்கேடோ மையத்தில் அமைந்துள்ளது,
  11. கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன் நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை உறை கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன் நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை உறை நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில் நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில்
  12. கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய் கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய் சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும் சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும் உன் புகழை ஓதி எங்கும்
  13. குன்றாத அருள் வளங்கும் கற்பக பிள்ளையார் குமுளமுனை மண்ணில் பதி கொண்ட விநாயகா சங்காரதன் புதல்வா கண்ணனின் திரு மருகா கணபதியே குணநிதியே சரணம் அய்யா
  14. இத்தாலி மலையில் கட்டப்பட்டது
  15. கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே. நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலவ ... வேலாயுதக் கடவுளே, நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, போகா வகை ... இறந்து போகாத வண்ணம், மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே செங்கோட்டு வேலவனே, கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே, தேவ லோகத்தின் மணியானவனே, நான் இந்த உடலை விடும் போது என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி, நான் மரண யாத்திரைக்கு போகும் இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை உபதேசித்தது என்ன அதிசயம்.
  16. தந்தன தானே தனனே தந்தன தானே தந்தன தானே தனனே தந்தன தானே தானே தானே தானே தானே பொங்கலோ பொங்கல் புதுமை மிகு பொங்கல் பொங்கலோ பொங்கல் முல்லை நகர் வற்றாப்பளை அம்மனின் பொங்கல் வருடமொரு பொங்கல்
  17. பரராய சேகரன் தாய் பரிவுடன் தான் விளங்க அரசமாளிகைக்கு அருகாய் அழகு மிகு கோயில் கட்டி பிரதிஸ்ட்டை செய்துவைத்த பெரும் கோவில்தானிந்த பிரவிய நல்லிடம்தானே விநாயகர் தன் பதியாகும் பிரவிய நல்லிடம்தானே காட்டா விநாயகர் தன் பதியாகும்
  18. விஸ்வரூப ஆஞ்சநேயா ஆஞ்சநேயா ஆஞ்சநேயா கண்திறந்து பார்ப்பவரே பார்ப்பவரே பார்ப்பவரே விஸ்வரூபம் கொண்டு நீங்கள் கொண்டு நீங்கள் கொண்டு நீங்கள் சிலையாக நிப்பவரே நிப்பவரே நிப்பவரே வெற்றிலையில் தினம் தோறும் மாலைக்காட்டி வழிபடுவோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.