Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. உலகில் புதிய கிருமி தொற்றுக்கள் உருவாகும் சிங்களம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கும் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் புதிய நாடு விலைக்கு வாங்கப்படும்
  2. அன்னையே பத்ர காளியம்மா உன்னையே பணிந்தோம் அருள்வாயே அன்னையே பத்ர காளியம்மா உன்னையே பணிந்தோம் அருள்வாயே நன்னகர் தலமாம் சங்குவேலி என்னும் பத்ர காளியம்மா அன்பாய் எமையே ஆதரிப்பதை
  3. ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காண கண் ஆயிரம் வேண்டாமோ (இரண்டு முறை) நாடித்துதிப்பவர் பண்பில் உறைபவர் (இரண்டு முறை) நம்பித் திருச் செம்பொன் அம்பலவாணர் ஆடி ஆரநவமணி மாலைகள் ஆட ஆடும் அரவம் படம் விரித்தாட (இரண்டு முறை) சீரணிக் கொன்றைமலர்த்தொடை ஆட சிதம்பர்த் தேராட பேரணி வேதியர் தில்லை மூவாயிரம் பேரும் பூஜித்துக் கொண்டு நின்றாட காரணகாளி எதிர்த்து நின்றாட கனகசபைதனிலே… (ஆடிக்கொண்டார்)
  4. யாதும் ஊரடா எல்லாம் உறவாடா மனிதனும் மிருகமும் நெருங்கினாள் பழகினால் சொந்தமே
  5. மங்கலத்து தாழ்வாரம் பனிவிழும் பொன்நேரம் சந்தானத்து பூஞ்சிலயே சாய்ந்தாடு மணிகண்டா பச்சை பசுங்கொடியாகும் அச்சுதனார் அவர் ரூபம் அதை அஅரஹரா காற்றசைக்க
  6. அகிலத்தை காக்கும் அரும் பொருளே அதிசயம் காட்டும் பரம்பொருளே எங்கும்சிவமே எதிலும் சிவனே உலகினில் அற்புதம் காண்பதும் வரமே எங்கும் சிவமே எதிலும் சிவனே மயக்குது மாலையோ மயக்கிடும் இடமே
  7. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே! யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!
  8. ஓமெனும் பிரணவ பொருளுடையோன் பிள்ளையார் உள்ளமதில் அருள் ஞான வடிவுடையான் சிலாவத்தை பதியினிலே இருந்து எம் சிந்தைதனில் அருள்விருந்தாய் தினம் வந்து உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று உலகத்தை காத்துநின்றாய் முன்னின்று அப்பா உன் அருள்தானப்பா அருள் மருந்து
  9. உலகாளும் ஒளியாகி எமை ஆளும் கரமாகி பெரும் வாழ்வை தருவாயே தாயே கலயாடும் உள்ளங்கள் திருநாவில் வந்தேறி அருள்வாக்கு சொல்வாயே தாயே லூர்ச்சேனின் அலையில் அருளாட்ச்சி புரியும் திரிசூல காளி நிதானம்மா
  10. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
  11. உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா உன்னை பார்த்து பார்த்து நடப்பதினால் மனிதன் என்பதா உன்னை தெய்வம் என்பதா குருநாதன் என்பதா உன்னை கடவுளென்பதா கருணைவடிவமென்பதா உன்னை கடவுளென்பதா கருணைவடிவமென்பதா ஐயா ஞானாராகம்
  12. எப்போது நீயறி வாயோ மனமே அப்போதே சாந்தி யடைவாய் இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால் தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…) முற்போது தர்மமென்றும் தற்போ ததர்மமென்றும் முயன்றேசீர் திருத்திட முடியுமுன் னாலேயென்றும் அற்பாகந் தைச்செருக்கால் அலையாம லேயடங்கி ஆண்டவன் ஆட்சியில் அதர்மமே யில்லையென்றே (எப்போது…) எழுந்தவுன் னெழுச்சியா லெண்ணம் செயல்சொல்லாக இயற்றிய கர்மமெல்லாம் இறைவனை நீங்குவதே அழுந்தி யகமூலத்தி லகந்தை யழிவதொன்றே அரிய க்ருதக்ருத்திய ஆன்மானு பவமென்றே (எப்போது…) இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால் தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக (எப்போது…)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.