Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4955
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. ஆண்டாண்டு காலமாய் நாம் ஆண்ட பூமியின் நாயகன் நல்லை கந்தன் அந்த வேல் காணும் நாள் எண்ணி பாரினில் போராடும் ஊமை உள்ளம் எந்தன் செவ்வேள் எழுந்தெப்போது நாடாளும் நல்லைக்கந்தனே நம்மை நம்மாளும் நாளென்று கை கூடும்
  2. விழியோரம் கனவொன்று தெரிந்தது அய்யா நான் விழித்தெழுந்து பார்த்தது உன் முகம் அய்யா மனதோடு மனவலிமை சேர்ந்தது அய்யா
  3. நீதியின் எதிரிகளாய் நிலைமாறித் திரிபவர்கள் பாதையில் நடப்பதில்லை பரமனையும் மதிப்பதில்லை பாதகம் கொஞ்சமில்லை 1960ஆம் ஆண்டு வெளிவந்த 'ரத்தினபுரி இளவரசி' படத்தில் இடம் பெற்ற பாடல்
  4. ஆதி தொட்டு அரசடியில் ஒற்றுமையே எங்கள் முதல்ப்படி அதைத்தந்தது ஐங்கரனே உன் அருள்ப்படி யோதி கொண்டு வாழுகின்றோம் சொன்னபடி அப்பனே நீ
  5. வடிவேலன் வடிவம் கண்டேன் மூளாயூர் வதிரன் புலோவாசல் வந்ததுமே நெற்றிக்கண் பொறியொன்று வந்து விழுந்ததுபோல் வெற்றிவேல் ஆயுதனின் வீடிங்கு எழுந்ததுவோ
  6. மாரியம்மா மாரியம்மா தேரில் ஏறிவாரா இங்கு தேரில் எறிவாரா எம்மை தேடி எல்லோ மாரியம்மா நேரில் காண வாரா எம்மை நேரில் காண வாரா ஊரில் உள்ள வினைகளெல்லாம் தூர ஓட்டபோறா
  7. நாகம்மை பாதத்தை நாடுமடா இது நமக்கின்ப மோட்ச வீடடா அலை கடல் சூழ்ந்த தலமடா அறுபத்துனால்பீட திலகமடா நாகம்மை பாதத்தை நாடுமடா
  8. நவதழ கோபுரம் வாய்த்தவளே நயினை நகருறையும் நாக பூசணியே பாவ வினை நீக்கிட அப்பரவன்சல்லி பாங்குற வீற்றிருந்து ஆள்பவளே
  9. கயமுகா உனக்கென்ன தயிரியமா சிவனிடம் வரம் பெற்ற ஆணவமா காலனை வதம் செய்ய கங்கணமா க டவுளை மதியாத திமிர்க்குணமா தீர்ந்தது உன் கதை தீர்ந்தது உன் கதை
  10. அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமேஏ பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே இதுதான் வாழ்வின் அனுபவமே
  11. மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர் நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர் பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர் அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர் வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே
  12. ஞானாம்பிகை தாயே போற்றி ஞானலிங்கர் திருவே போற்றி சிவமே போற்றி இன்பத்தமிழே போற்றி போற்றி ஞானலிங்கன் வருகிறான் ஞானமள்ளி தருகிறான்
  13. சந்தன வாசம் வீசும் சபரி காட்டிலே வாழும் அய்யப்பா சாமியே அய்யப்பா அய்யப்பா சுந்தர வதனம் கண்டவர் வாழ்வினிலே சுகங்கள் ஒன்றல்ல நூறப்பா காலையில் உதயம் காண்கின்ற பொது கண்ணனின் மைந்தா உன் முகம்தெரியும்
  14. வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா அய்யா வேழ முகனே ஆளய்யா வேளை இதுவே தானையா ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா ஈழ கருணையம் பதி தலத்தில் கோவில் கொண்ட முத்த விநாயகா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.