Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4946
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. வதிரன் போலோவின் மணி ஓசை எங்கள் காதினுள் ஒலித்திடும் ஒரு பாஷை துதித்திட துதிக்கரம் துணையாகும் கால் பதித்திட அருள் சேர்க்கும்
  2. இடது கரத்தால் அபயம் காட்டும் முருகப்பெருமானே நின் வலது கரத்தில் வேலைத்தாங்கி எங்களை காப்பவனே புன்னகை மின்னும் மன்னவனென்றே பிரான் பற்றில் அமர்ந்தவனே உன் பன்னிரு விழியில் ஒரு விழியெனும் பார்த்தால் வினை தீருமே
  3. கேரளத்தின் பிரபல பாடகர் சதீஸ் பாடிய சமூக நலன் மிக்க மலையாள பாடலை , காயல் பட்டினத்தின் சிறந்த பாடகர்களுள் ஒருவரான கே ஜே ஷாகுல் ஹமீது தமிழில் பாடியுள்ளார் அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே அந் நாட்டில் நிழல் இருந்ததே மண்வழியில் மரம் இருந்ததே மரத்தடியில் பேசிச் சிரித்திட நண்பர் கூட்டம் நூறிருந்ததே நல்ல மழை பெய்திருந்ததே நரகத் தீ சூடில்லையே தீவட்டிக் கொள்ளை இல்லையே தின்றது எதுவும் நஞ்சில்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நாடெங்கும் மதில்கள் இல்லையே ஒரு வீட்டில் அடுப்பெரிந்தால் மறுவீட்டில் பசியில்லையே ஒரு கண்ணு கலங்கி நிறைந்தால் ஓடி வரப் பலருண்டங்கே நடைவெளி இடைவெளி நூறிருந்ததே நாலுமணிப் பூவிருந்ததே நல்லோர் சொல்லுக்கு விலையிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே அன்றும் பல மதம் இருந்ததே அதையும் தாண்டி அன்பிருந்ததே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே உன்னைப் படைத்தோன் என்னைப் படைத்தோன் என்றதொரு சண்டை இல்லையே அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாட்டைக் கண்டவர் உண்டோ எங்கே போனது தெளிவுண்டோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அந் நாடு இறந்து போனதோ அது வெறும் ஒரு கனவானதோ அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டில் ஆறிருந்ததே ஆறு நிறைய மீனிருந்ததே மீனும் முழுகிடக் குளிரிருந்ததே அன்னமிட வயலிருந்ததே வயல் முழுவதும் கதிருந்ததே கதிர் கொத்திடக் கிளி வந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே கிளிகள் பாடும் பாட்டிருந்ததே
  4. அழகிய பெண்ணே நீ ஓர் அதிசய நிலவோ தெயாமல் நீ இருக்க தினமும் உன்னை பார்த்து தேய்கிறேன் தேய்கிறேன் தேய்கிறேன் வனானாம் இல்லாமல் தேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நியோ
  5. தீசையெல்ல்லாம் ஒளி வெள்ளமே நீ தேரேறி வரும் போதினிலே உயிருக்குள் அருள் சேர்கும் நீ என் கணநாதன் திருக்கோலம் ஆ ஆ
  6. நீர்வேலி போய் கந்தன் இணலில் இருந்து மன நிம்மதி உண்டாகும் தன்வினை கண்டோடும் தேர் மேல் வரும்கோலம் தரிசனம் செய்தால்
  7. இவ்வளவு உயரத்துல ஏத்தி விட்டா பய என்ன பண்ணுவான் பாவம் https://www.facebook.com/100004626764847/videos/897345497897518/?idorvanity=587493266355699
  8. என்னன்னு புரியுதா? ஏதோ குச்குச் கச்கச் போல.. என்ன மொழியா இருக்கும்? கந்தஷஸ்டி கவசத்தில வரமாப்போல நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி https://www.facebook.com/100080631317884/videos/818945812654501?idorvanity=899102163936658
  9. அடேய் அவரு காட்டுக்கே ராஜாடா அவர போயி.. https://www.facebook.com/100080631317884/videos/770881483976173/?idorvanity=899102163936658
  10. பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான் மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.