Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4951
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. என்னன்னு புரியுதா? ஏதோ குச்குச் கச்கச் போல.. என்ன மொழியா இருக்கும்? கந்தஷஸ்டி கவசத்தில வரமாப்போல நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி https://www.facebook.com/100080631317884/videos/818945812654501?idorvanity=899102163936658
  2. அடேய் அவரு காட்டுக்கே ராஜாடா அவர போயி.. https://www.facebook.com/100080631317884/videos/770881483976173/?idorvanity=899102163936658
  3. பிரான் பதியில் விளங்கும் பெரிய வளவு பதியினிலே தான்தோன்றி வேல் விளங்க முருகனவன் அவதரித்தான் மூன்றுதமிழ் எழுத்தாலே விளங்கும் திருத்தலமாக பிரான் பதிபபொழிந்ததுமே என் தமிழ் வளர்த்தாலே
  4. சிவனுக்கு மூத்தப்பிள்ளை இவன் சிந்தையில் நிறைந்த பிள்ளை இயத்தை கிணத்தருகே நாகர் கனவில் உதித்த பிள்ளை
  5. ஆதி சிவனாடும் சண்முகேஸ்வரரும் கடம்ப மலராலும் நுணசை திருப்பதியும் அலைகடலாடும் மாதகல் ஊரில் அமர்ந்து நிந்தை
  6. மயிலை ஊரில் வாழும் எங்கள் வேல்முருகையா எமை வாழவைக்க வழிநெடுக நீ வரவேண்டும் கரை புரண்டு ஓடுதய்யா கண்ணீராறு
  7. நகைச்சுவைக்கு ஆக இருந்தாலும் ,,அதுவே அந்த ஆடையின் வடிவமைப்பு ,,சொத்தியா போட்டதாலை உலகமே கவனிக்குமில்ல
  8. இசையால் வசமாகா இதயமெது இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ் இசையால் வசமாகா இதயமெது திசை எங்கிலும் பரவும் கீதமது மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது திசை எங்கிலும் பரவும் கீதமது மலை தேன் உண்ட சுவை கூட்டும் தன்மையது.. எனும்...இசையால் வசமாகா இதயமெது
  9. அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அருள்மழை அள்ளித்தரும் அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா அந்திக்குளி வைரவா எம் சந்ததியை காத்திடுவாய் அந்திக்குளி வைரவா
  10. கைதடி வாழும் கலியுக வரதன் கயிலை நாதன் மைந்தன் இவன் கவலை யாவயும் தீர்த்திடும் கயிற்றசிட்டியின் கந்தன் கயிற்றசிட்டியின் கந்தன் கயிற்றசிட்டியின் கந்தன் சுந்தர உருவம் சுகமதி வதனம்
  11. தேரொடுது தேரொடுது தேரொடுது பாரீர் நெல் வளையான் திரு வீதியிலே எங்க பகையோடுது பகையோடுது பகையோடுது பாரீர்
  12. வாய்க்கால் தரவை போய் வணங்கு எங்கள் வல்லமை கணபதி அருள் தருவார் நம்பு பூ கையில் ஏந்தி புலர் காலை பொழுதில் உந்தன் பார்த்தால்
  13. வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம் வல்லிபரம் அது எங்கபுரம் என்ன வரம் அவ தந்த வரம் நினைத்தவர் எம்மவர் கொடுத்தவரும் குறையேதும் இல்லாமல் காத்த வரம்
  14. பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமா வல்லிபுர வீதியிலே வலம் வாராய் கல்லான நெஞ்சுகூட கனியுமய்யா உந்தன் நீலநிறம் காண கண்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.