Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. எட்டையாபுர கவிஞருக்கு சிலை நிறுவப்பட்டுள்ள இடம், எங்கென்று ஊகிக்க முடிகிறதா..? 🤔
  2. ஈழத்தமிழர்கள் ஒரு தன்னிறைவு பெற்ற,வலிமையான இனமாக வருவதை இந்தியாவும் சரி, இலங்கையும் சரி விரும்பவில்லை என்பது கண்கூடு. அவர்கள் முற்றிலும் புறக்கணிப்படுவதாக எழும் முறைப்பாடுகளை சமாளிக்கவே இந்த மாட்டுக் கொட்டகை போன்ற யாழ் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பிற்காக தொடருந்து வசதி, கலாச்சார மண்டபம், பிரசன்னத்தை வலியுறுத்த தூதரக அலுவலகம் போன்றவைகள்.. இவற்றை தவிர்த்து மீண்டெழ தமிழர்களுக்கு வாய்ப்புகள் உள்ளனவா..? இல்லை அவர்களை சார்ந்தே காரியத்தை சாதிப்பதா..? என்பது ஈழத்தமிழர்களின் தெரிவு. காலம் எப்படி செல்கிறது என்பதை பார்க்கலாம்!
  3. சில வசதிகளின் படங்கள்.. நாதமுனி, காணொளியை முழுவதும் பார்த்தீர்களா..? உங்கள் கேள்வியின் பொருள் புரியவில்லை. 🤔
  4. தற்செயலாக இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது. இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளையும் சுருக்கமாக விபரிக்கிறது இந்தக் காணொளி. நல்லெண்ணத்துடன்(?) அமைக்கப்பட்டுள்ளதா..? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்..! 🤔
  5. சம்பல் கிடையாது. சாம்பல் மற்றும் சாம்பார் தான் உண்டு..! 🤭 சாம்பல் பல் துலக்க..பாத்திரங்கள் கழுவ.. சாம்பார் உண்டு மகிழ..
  6. பெருமாள், நீங்கள் சாப்பிட்ட பலகாரம் நிச்சயம் 'ஊத்தப்பம்' என நினைக்கிறேன். வீடுகளில் இந்த அப்பம், புட்டு, கடலைக் கறி எல்லாம் யாரும் தினமும் செய்து சாப்பிடுவது கிடையாது. இவைகள் தமிழ்நாட்டின் தினசரி உணவு வகைகளில் அடங்கா. சுற்றுலா இடமென்றால் ஓட்டல்களில் சிலவேளைகளில் கிடைக்கும். வீடுகளில் எப்பொழுதாவதுதான் செய்து சாப்பிடுவது உண்டு. கடலைக் கறி கேரளத்தில் மட்டுமே கிட்டும். There you are. அதற்கு பெயர் ஊத்தப்பம்..தோசையின் இன்னொரு குறுகிய, தடித்த வடிவம்.
  7. பத்திரகாளிக்கோவில் ஒழுங்கை, ஓடக்கரை சந்தில், அப்பம் சுட்டு விற்கிறார்கள்தானே? ஒருமுறையாவது வாங்கி சாப்பிட ஆசையுண்டு. இந்த அப்பத்துக்கு 'சம்பல்' என ஏதோ செய்து தொட்டு சாப்பிடுகிறார்கள்..! தமிழ்நாட்டில் அவ்வளவாக அப்பமும் கிடையாது, சம்பலும் கிடையாது.. சில ஓட்டல்களில்தான் அப்பம், சுப்பம் கிடைக்கும். ஆனால் கட்டையில் போனால், சாம்பல் நிச்சயம் உண்டு..! 🤣
  8. உங்களுக்கு தமிழ்நாடு உலாத்தல், எனக்கு ஈழம் உலாத்தல்..! சமீபத்தில் பருத்தித்துறை காணொளியை பார்த்து ரசித்தேன். அதில் பேருந்து தரிப்பிட நவீன சந்தை கட்டிடத்திலுள்ள ஒரு கடையில் பலகார பொதிகள், பழங்கள் சில நான் அறிந்திராதவையாக இருந்தன. ஜம்புக்காய்..பார்த்ததில்லை..!
  9. எனக்கு தெரிஞ்சி நாலு ஜெர்மனி ஆட்கள் ஓரளவு கறுவல் நிறத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் 'கைலாசா'வுக்கு விழுந்தடிச்சி ஓடவில்லையே..?🤔 எனக்கென்னமோ ஒங்க மேலதான் ஒரு 'டவுட்டு..!' 😜 பரிமளத்தை கழட்டிவிட்டவர்தானே..? 🤣
  10. யாழ் களத்திலும் சில பேர் முந்திக்கொண்டு கைலாசாவுக்கு ஓடினார்களே..?🤭 ஜெர்மனிகாரரா இருப்பாரோ? 😜
  11. தெருவிற்கான நுழைவு அம்புக் குறியிடப்பட்டுள்ளது..! தெருவை விட்டு வெளியே வந்து வலதுபுறம் திரும்பியவுடன் எம்ஜியார் சிலை உள்ளது. எம்ஜிஆர் சிலை உள்ள நினைவிடம்..!
  12. வாழ்த்துக்கள், திரு.பெருமாள்.. மிகச் சரியாக ஊகித்துள்ளீர்கள்..! (I am @ desert site, reply in the evening)
  13. என்னங்கப்பா, ஆளாளுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டுறீங்க..? 😲 தெரியுமா..? தெரியாதா..? 😜
  14. அதிகாலை வணக்கம்.. ஏறக்குறைய நெருங்கிவிட்டீர்கள்.. சரியான விடையை சொல்லுங்கள்..ஐயா..!
  15. அப்படியா..? யார் கண்டா..? பேர் வைக்கவேண்டிய சூழ்நிலை ஊர் பஞ்சாயத்துக்கு வராதா என்ன..? 🤭 ஏன் சார், இவ்வளவு மறைமுகமா சொல்றேனே...! இன்னமுமா கண்டுபிடிக்க முடியலை..? அட போங்க, சார்..
  16. மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்களென நினைத்தேனே..? எல்லாம் பொய்யா.. கோப்பால்..? 😲
  17. ஆதாரம் கீழே..! 👇 சரி, ஒரு க்ளூ தாறேன்.. இப்பகுதி வடமராய்சியில்தான் உள்ளது..!
  18. சூம்(Zoom) செய்தால் விளங்கிவிடும்..! யார் சரியாக சொல்கிறார்களென பொறுத்திருந்து பார்ப்போம். தூங்கலாமென படுத்தேன்.. ஒரே நோட்டிஃபிகேசனா வந்தது..🤭
  19. பரிமளத்தை ஒரு பாவி(?) 😜 காவிக்கொண்டு போய்விட்டதாக ஒரு அப்பாவி முதியவர் தன் வீட்டு திண்ணையில் கவலையோடு இருந்தார். யாராக இருக்க முடியும்..? உங்கள் ஊகம் தவறு கோசான்..🙄
  20. இதில் கு.சா.. வின் 'மாமனார் வீடு' உள்ள கரணவாய் நிச்சயம் இல்லை..! சரி, தூங்கப் போறேன், நாளை வார முதல்நாள் வேலை..! கண்டுபிடித்துவையுங்கள்..
  21. உதவிக்கு வீட்டில் இல்ஆள் இருப்பாரே..! 🤔 எந்த ஊகத்தில் என விளக்க இயலுமா? ஏன் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு பகுதிகளாக இருக்கக்கூடாது..? மேலும் வடமராச்சியில் கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.
  22. நிச்சயம் கள உறவுகள் யாராவது ஒருத்தருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது..!🤭 காத்திருப்போம்..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.