Everything posted by ராசவன்னியன்
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா பாணியிலேயே சொல்றேன்..😜 வவுனியா, ஓமந்தை, புளியங்குளம்,கனகராயன்குளம்,மாங்குளம்... அப்புறம் ரோடு எப்படியெல்லாம் போகுது தெரியுமா..? 🤭
-
எந்த ஊர் என்றவரே..!
மூவரின் பதில்களும் தவறு.. மீண்டும் முயற்சி செய்யுங்கள்..
-
எந்த ஊர் என்றவரே..!
அடுத்த கடி(ன)க் கேள்விக்கு முதல், இந்த கோயில் எங்குள்ளது கேட்டால் உடனே எல்லோரும் "நல்லூர் கந்தன் கோயில்" சொல்லிவிடுவீர்கள்.. அப்படித்தானே..? 🤭 ஊகிக்க முடிகிறதா..?
-
எந்த ஊர் என்றவரே..!
அடுத்து ஒரு படம், சிக்கியுள்ளது.. விரைவில் போடுறேன்..! அதுவரை...👇👇👇
-
எந்த ஊர் என்றவரே..!
சிநேகிதரா..? யாரவர்..? அந்த சம்சும் மில் ஒருத்தரா..? அப்போ, கு.சா.. விடமிருந்து பத்தடி விலகியே இருக்கணும் போலவே..! ஊக்கத்திற்கு நன்றி சிறீ.. 🙏 இன்றைக்கு உங்களுக்கு ஊக்க மருந்து கிறக்கம் இறங்கியிருக்குமே?
-
எந்த ஊர் என்றவரே..!
யம்மாடியோவ்..!😲 ஒரு மணி நேரத்தில் 34 பதிவுகளா..? எதிர்பார்க்கவில்லை..! நன்றி..!! 🙏🌹 யாழ்க்களத்தில் 'மருது' என்ற "மருதங்கேணி" உள்ளார், அவர் உடனே கண்டுபிடித்துவிடுவார்..! என நினைத்தேன்.
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா அனுபவஸ்தர்.. அந்தப் பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது பற்றி அறிந்திருக்கலாம். அதான் பக்கென்று பிடித்துக்கொண்டார்.
-
எந்த ஊர் என்றவரே..!
மிகச் சரியான பதில் கோசான், வாழ்த்துக்கள்..! 🙏🌹 உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..! 🙏🌹 ஈழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்.. நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம். என்ன சரியோ..? எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!
-
எந்த ஊர் என்றவரே..!
கு.சா.. அனுபவத்தில் நெருங்கி வாறார்..ஆனால் விலகி ஓடுறார்..!
-
எந்த ஊர் என்றவரே..!
பருத்திதுறை எங்கிருக்கு.. நாகர்கோவில் எங்கிருக்கு சாமி? கண தூரமாச்சே!
-
எந்த ஊர் என்றவரே..!
இங்கு மணி அதிகாலை 12:30 மணி.. நான் தூங்கப் போவதற்குள் கண்டுபிடித்துவிடுங்கள்.. ஆஆஅவ்..வ்வ்வ்...!
-
எந்த ஊர் என்றவரே..!
அதுக்கு பக்கத்துல என்ன ஊர்..?
-
எந்த ஊர் என்றவரே..!
அதென்ன கடைசி லாயரே..? ஒரு க்ளூ சொல்றேன்.. இந்த ஊருக்கு பக்கத்து ஊர் பெயரில் தமிழ்நாட்டின் ஊர் பெயரும் உள்ளது..! இனி, சரியான பதில் வலு சிம்பிள்..!
-
எந்த ஊர் என்றவரே..!
இது ஈழம் தான். நான் சொன்ன பதிவை வைத்தும், கோவில் கட்டிடக்கலையை வைத்தும் இது "ஈழம்" என சொல்லிவிடலாம்.
-
எந்த ஊர் என்றவரே..!
இல்லை அம்மணி. இல்லை சிறீ இல்லை கோசான்.
-
எந்த ஊர் என்றவரே..!
இப்படி நாலு ஊர்களை பிடிச்சி போட்டால், அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்தானே?
-
எந்த ஊர் என்றவரே..!
நாலு தூண்கள், கூம்பு போல ஓடுகளால் வேய்ந்த கூரை..! கட்டிட கலையை வைத்தே ஓரளவு எந்த பகுதியென ஊகிக்கலாமே?
-
எந்த ஊர் என்றவரே..!
தமிழ் சிறீ, உங்கள் அண்ணை சொன்னது தவறான பதில் கச்சத் தீவில், கிருத்துவ தேவாலயம் தான் உள்ளது. தவறான ஊகம், கோசான்.
-
எந்த ஊர் என்றவரே..!
யாழில் இருக்கும் உறவு எளிதில் கண்டுபிடித்துவிடுவார், பார்க்கலாம். 😜 இல்லை, தவறு. நான் அடிக்கடி தமிழ் நாட்டின், ஈழத்தின் காணொளிகளை தெரு தெருவா பார்ப்பது வழக்கம்.. அப்படி பார்த்த போது, இந்த இடம் வித்தியாசமாக இருந்தது. யாழ் உறவுகள், இந்த இடத்தை அறிந்திருப்பார்களா..? என சோதிக்கலாம் என பதிந்துள்ளேன்..!
-
எந்த ஊர் என்றவரே..!
கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜 நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! எந்த ஊர் என்றவரே..! இந்த ஊரைச் சொல்லவா..? இந்த ஊர் நீரும்கூட அறிந்த ஊர் அல்லவா..?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒரு நல்ல வசதியை சரிவர பயன்படுத்த இயலாமல் கள உறவுகள் தடுமாறுவதாகவே படுகிறது. மன உளைச்சலோ, மனத்தாங்கல் ஏற்பட்டாலோ சில காலம் ஒதுங்கியிருக்கலாம்தானே? இந்த ஈத், ரமலான் பண்டிகைகளுக்கு இங்கே தடையை நீக்கி வெளியே விடுவார்கள்.. அதுமாதிரி கள உறவுகள், நிர்வாகமும் சேர்ந்து நல்ல பொது புரிந்துணர்வுக்கு வாங்களப்பு. 🙏🌹 ஐ.நா சபை வரை இந்த விவகாரத்தை கொண்டு செல்லாதீர்கள்.. இதற்குமேல் என்னத்தை சொல்ல..?
-
பூமாலையில் ஓர் மல்லிகை..
1967ல் வெளிவந்த இந்தப் பாடலின் எடுப்பில் மிக அருமையான ஹம்மிங்.. இன்றும் காதில் ரீங்காரமிடுவது இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் வெற்றி எனலாம்.. 'ஆபேரி' ராகத்தில் அமைந்த இந்த பாடலை, கீழே இணைத்துள்ள காணொளியில் திருமண வாத்தியக் குழு நன்றாக வாசித்துள்ளார்களென எண்ணுகிறேன். கேட்டுப் பாருங்களேன்..! 😍 ஒப்பீடுக்கு அந்த அட்டகாசமான, மிக இனிமையான பாடல்..😍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சாமிகளே, என்ன பிரச்சினை உங்களுக்கு..? 🤔 உங்களுக்கு ஏன் முடியில்லை? சாரி.. திண்ணையில் உரிமை இல்லை..? யாழில் எல்லோரும் சமம்தானே? ஒன்னும் புரியலையே?
-
விமானத்தில் நடந்த திருமணத்தால் சர்ச்சை!
ரொம்ப வசதியா போச்சு.. எனக்கும் தலையில் முடி கொட்டி வருகிறது.. ஃபேசன் என ஆறுதல் கொள்ளலாம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இந்த சாமி, ஏன் திண்ணைக்கு வர பயப்படுகிறார்..? 🤔 வழுக்கி விழுந்து படாத இடத்தில் அடி கிடி பலமா பட்டுட்டதோ?😜