படம்: குங்குமம் (1963)
வரிகள்:கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
பாடியோர்:TMS & P சுசீலா
பெண்:-
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,
ஆண்:-
தூங்காத., கண்ணென்று.., ஒன்று.., துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று., தாங்காத.., மனம்என்று.., ஒன்று.., தந்தாயே.., நீஎனைக்கண்டு..,
பெண்:- தூங்காத கண்ணென்று.., ஒன்று..,,
ஆண்:-
முற்றாத இரவொன்றில்.., நான்வாட..,
முடியாத..,கதையொன்று.., நீ.., பேச.., முற்றாத இரவொன்றில்.., நான்வாட.., முடியாத..,கதையொன்று.., நீ.., பேச..,
பெண்:-
முத்தாரம்தாளாமல்.., உயிரொன்று சேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,
முத்தாரம்தாளாமல்.., உயிரொன்றுசேந்தாட.., உண்டாகும்.., சுவையொன்று.., ஒன்று..,
ஆண்:-
தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,
பெண்:-
யாரென்னசொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது.., யாரென்ன சொன்னாலும் செல்லாது.., அணைபோட்டு.., தடுத்தாலும்.., நில்லாது..,
ஆண்:-
தீராத.., விழையாட்டு.., திரைபோட்டு விழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று.., தீராத.., விழையாட்டு.., திரைபோட்டுவிழையாடி.., நான்காணும்.., உலகென்றும்ஒன்று..,
பெண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,
ஆண்:-
வெகுதூரம்.., நீசென்று.., நின்றாலும்..,
விழிமட்டும்.., தனியாகவந்தாலும்.., வெகுதூரம்.. நீசென்று.., நின்றாலும்., உன்.., விழிமட்டும், தனியாகவந்தாலும்..,
பெண்:-
வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று.., வருகின்ற.., விழிஒன்று.., தருகின்ற.., பரிசொன்று.., பெருகின்ற.., சுகமென்று.., ஒன்று..,
ஆண்:- தூங்காத.., கண்ணென்று.., ஒன்று..,
பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,
ஆண்:- துடிக்கின்ற.., சுகமென்று.., ஒன்று..,
பெண்:- ஆ…, ஆஆ… ஆ.., ஆஆ,
ஆண்:- தாங்காத.., மனம்என்று.., ஒன்று..,
பெண்:- ஆகா.., ஆ.., ஆகா.., ஆ..
ஆண்:- தந்தாயே.., நீஎனைக்கண்டு.., தூங்காத.., கண்ணென்று.., ஒன்று.., -