-
Content Count
4,227 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா வங்காலை, ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு. வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள். பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்? -
’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..? ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்... -
தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி
MEERA replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
நன்றி ஜஸ்ரின், சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது. தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம். -
தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி
MEERA replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ஐயா ஜஸ்ரின், இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? -
https://m.facebook.com/story.php?story_fbid=10220857651843425&id=1003158954
-
சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்
MEERA replied to MEERA's topic in ஊர்ப் புதினம்
துல்பன், உங்களுக்கு இந்த விடயம் 2009 முன்னரே தெரியுமா? -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
No comments -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
கும்மான் இங்கு வந்த போது அவரது மனைவியின் தஞ்சக்கோரிக்கை அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் இதுவரை புலிகளின் இரணுவ தளபதிகளுக்கு பிரித்தானியாவில் அடைக்கலம் கொடுக்கப்படவும் இல்லை. புலிகளில் இருந்த பலர் தாம் பங்கெடுத்த தாக்குதல்கள் பலவற்றை மறைத்தே வாக்குமூலம் கொடுத்துள்ளனர். கரும்புலிகளை கட்டியணைச்சு தாக்குதலுக்கு அனுப்பியவருக்கு எந்த நாடு அடைக்கலம் கொடுக்கும்? (இந்தியா தவிர) கும்மானை காட்டிக் கொடுத்தது அவரது கூட்டாளிகள். -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
ஜெயானந்தமூர்த்தி பிரித்தானியா வந்தது பாராளுமன்ற உறுப்பினருக்கான ராஜதந்திர கடவுச்சீட்டு, ஆனால் அவர் நிரந்தரமாக தங்கியது அவரது மனைவி (பிள்ளைகளின்) தஞ்சைக்கோரிக்கையில் (Spouse Visa ) அவர் பாராளுமன்ற உறுப்பினராகியவுடன் முதலில் செய்தது குடும்பமாக பிரித்தானியா வந்து மனைவி பிள்ளைகளை Asylum கேட்க வைத்தது, முதலில் Home Office ஆல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றில் தஞ்சம் வழங்கப்பட்டது. அவர் தற்போதும் சிறீலங்கா பிரசையாக இருப்பதாலேயே தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட முடிகிறது. ஆனால் கும்மான் பிரித்தானியா வந்தது கள்ள சிறீலங்கா இராஜதந்திர கடவுச்சீட்டு. -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நிச்சயம் தவறு போட்டுக் கொடுத்ததே கூட்டாளிகள் தான் -
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அதுதான், நீங்கள் கொடுத்த பதில் தவறானது... இராஜதந்திர கடவுச்சீட்டில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை.. -
மனதில வைத்திருங்கள். ஆனால் இப்படி அடித்து விடாதீர்கள்... 90களுக்கு முன்னர் கும்மான் புலிகள் இயக்கத்தில் என்ன செய்தார்?
-
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
பிழையான கருத்து, விசுகு அண்ணரை மேற்கோள்காட்டி எழுதியமை. ஏற்கனவே எழுதியது தான் கும்மானுக்கு பிரித்தானியாவில் நிரந்த வதிவிடம் கிடைக்காது. -
அடிச்சு விடுங்க... ஏற்கனவே சொன்னது தான் .... உங்கட குசும்புக்கு அளவில்லை
-
வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்... -
சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்
MEERA replied to MEERA's topic in ஊர்ப் புதினம்
திரு.ஜோசப் பரராஜசிங்கம் -
சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்
MEERA replied to MEERA's topic in ஊர்ப் புதினம்
நிமலன் உடன் இன்னொருவர் தேர்தவு செய்யப்பட்டிருந்தாரே... அந்த மற்றவர் யார்? கிழக்கினூடாக குறிப்பாக மட்டுவினூடாகவே பலர் தென்பகுதிக்கு சென்றனர்.. மட்டு அம்பாறை 100% கும்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது, அதனாலேயே பல முரண்பாடுகள் ஏற்பட்டது. அங்கு நின்று செயற்பட்டவர்களுக்கு தெரியும் -
சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்
MEERA replied to MEERA's topic in ஊர்ப் புதினம்
கும்மானின் உத்தரவின்படி கிரான் சங்கக்கடைக்கு முன்னால் 2000 ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொழும்பிற்கு ஒருவரை கூட்டி செல்ல மறுத்ததற்காக. பி.கு: இதற்கும் பொட்டம்மானுக்கும் தொடர்பு என்டு மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள். -
எப்பவும் பார் சந்தேகம்.... சுமோ யார் என்டு எழுதியிருக்கிறாவே
-
உங்கட குசும்பிற்பு அளவில்லை...
-
நல்ல காலம் உங்கள் வீட்டில் தண்ணீர் முடியவில்லை...