Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. சும்மா இருங்க கோசான்… இங்க வந்து நிம்மதியாய் இருக்கிற எங்களுக்கும் ஆப்பு வைப்பார்.
  2. கோவண்ணா கபிதன், இவ்வளவும் நடந்தமைக்கு காரணம் சும்… இது கூட உங்களுக்கு புரியவில்லை… கிறீஸ்தவர்கள் கூட சும்மை கைவிட்டார்கள்….. உங்கள் சாதி சமய வெறி சும்மை அரசியலில் இருந்து ஓரங்கட்டியுள்ளது. ஆம் சும்மிற்கு வாக்களிக்காத தமிழ் கிறீஸ்தவர்கள் எல்லாம் உங்கள் பார்வையில் வெங்கம் கெட்டவர்கள்… சச்சியின் (எதிர்வு கூறும்)அறிவுகூட உங்கள் ஒருவருக்கும் இல்லை…
  3. உடையார் கைத்தடியை அனுப்பியது போல் சும் தனது அல்லக்கையை அனுப்பியுள்ளார். தோல்லியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை என்ற சும்மின் வாதம் இன்று புஸ்வானம் ஆகியது.
  4. ஐயகோ தாய புலம்பெயர் பலாக்காய்கள் இனி என்ன செய்வார்கள்… உண்ணிகள் இனி கழன்று கொள்ளவார்கள். தோற்கடிக்கப்பட்ட சும்மின் தலைமையில் தமிழ் தேசியத்தை காப்பாற்ற போரட வேண்டியது தான்.
  5. கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
  6. ஓணாண்டியர் உங்களுக்கு கோவண்ணா கபிதனின் நிலை விளங்கவில்லை. சும் தமிழ் தேசியம் என்றால் இவரும் தமிழ் தேசியம் என்பார் இல்லை என்றால் இவரும் இல்லை என்பார்.
  7. கோவண கப்பிதனுக்கு சிந்தனைக் குறைபாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரியும். இங்கு யார் கொண்டாடினார்கள்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது..🤣 சும்மும் தமிழ் தேசியத்தை வைத்து வியாபரம் செய்யட்டும் என கூறிய தாங்கள் இன்று உரிமைப் பிரச்சனையில் நிக்கிறியள்…
  8. என்னவொரு திமிர் , “மக்கள் என்னை நிராகரித்தால்” என்று கூறும் போது ஒரு ஏளனச் சிரிப்பு
  9. தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது. இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம். சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….
  10. இந்த தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தாரே….?
  11. சில புலம்பெயர் ஆட்களின் பின்னணியிலேயே இவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்ததாக கூறுகிறார்கள். இங்கு பிரபல்யமான இரெண்டெழுத்து வைத்தியரும் உள்ளடக்கம்.
  12. இது தான் . ஆனால் கோசான் யாழ் தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை அதுவும் சும்மை விட இரண்டு மடங்கு அதிகமாக பெற்ற ஒருவர் சும்மிற்கு வழி விட வேண்டும் என்பது முரண்.
  13. கோவணக் கப்பிதன் சும்மின் அம்மணம் இப்பவே தெரிகிறது… உங்களது கோவண அரசியல் தான் இவற்றுக்கெல்லம் காரணம் இது கூட புரியாமல் கோவணம் இல்லாமலேயே கோவணம் கனவிலேயே….
  14. சும் ஏற்கனவே கட்சியில் தனது தலைக்கு ஆபத்து வரக்கூடியவர்களை எல்லாம் களை பிடுங்கியது மட்டுமல்லாது தனது அல்லக்கைகளை கட்சியின் பொறுப்பான பதவிகளிலும் இருத்தி / அடிமையாக்கி உள்ளார். விடுதலைப் புலிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழித்து இன்று தமிழரசு கட்சியையும் குழி தோண்டி புதைத்துள்ளார் சும். அத்துடன் பிரதேச சபை மாநகர சபை என்ற வட்டத்தில் இருந்தவர்களை மாகாண சபையையும் தாண்டி பாராளுமன்ற தேர்தலுக்குள் காலடி எடுத்து வைக்கச் சந்தர்ப்பம் சும்மின் அடாவடியினால் ஏற்பட்டது / ஏற்படுத்தப்பட்டது. இது இன்று சும்மிற்கே வாழ்வா சாவா என்ற கட்டத்தை எட்டியுள்ளது. கூடவே தேர்தல் முடிவும் ஒன்றை சொல்லாமல் சொல்லி உள்ளது. அடைக்கலநாதன் தவிர்த்து முன்னாள் போராளிகள் தமிழ் மக்களால் அரசியல் அரங்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது படிப்படியாக மக்களை வேறு பக்கம் திசை திருப்புகிறதா? இங்கு நவம்பர் 11 just a Remembrance Day என்பது போல் எமது போராட்டமும் மறைக்கப்படுமா என யோசிக்க வைக்கின்றது. மாறாக சிங்கள மக்கள் முன்னாள் போராளிகளை அல்லது அவர் சார்ந்த கட்சியை பலப்படுத்தி உள்ளனர்.
  15. அர்ச்சுணா உங்களுக்கு தான் சரியாக கூறியுள்ளார் “கோவணத்திற்குள் இருப்பது கவனம் கொத்துரொட்டி போடுவன்” என்று
  16. யாரவது கப்பிதனின் பீத்தல் கோவணத்தை கண்டால் எடுத்துக் கொடுங்கள். தன்னுடைய பீத்தல் கோவணம் யாழ் தமிழ் மக்களால் உருவப்பட்டுள்ளது என்று கூட புரியாமல் உளறுகிறார்.
  17. தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣
  18. 1. புலம்பெயர்ந்தவர்கள் யாரின் பின் நின்றார்கள் என்று கூட உங்களுக்குத் தெரியவில்லை. 2. தாயகத்தில் தமிழ் தேசியமே இல்லை என்று வாதிட்ட தாங்கள் இன்று வியாபார தமிழ் தேசியம் என்று குத்துக் கரணம் அடித்துள்ளீர்கள். 3. இங்கு குறூசோ என்பவர் தான் கிறீஸ்தவன் ஆதலால் கிறீஸ்தவரனா சுமந்திரனை ஆதரிக்கிறேன் என்னைப் போலவே எல்லா கிறீஸ்தவர்களும் ஆதரிப்பார்கள் என எழுதியிருந்தார். இன்று 20,000 தன்மான கிறீஸ்தவர்கள் கூட சும்மின் பின்னால் இல்லை. 4. நல்லூருக்கு காவடி எடுப்பது சைவர்கள் சம்பந்தப்பட்டது அதற்குள் மூக்கை நுழைக்காது இருப்பது நல்லது.
  19. உணர்வா? எது தமிழ் தேசியமா அல்லது வேறேதும் உணர்வா?
  20. சச்சியர் நவம்பர் 7ம் திகதி கூறிய வார்த்தைகளுக்கு தமிழ் மக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி சும் அரசியலுக்கு தகுதியற்றவர் எனநிரூபித்துள்ளார்கள்.
  21. இல்லை என்றே வாக்களித்தேன். ஆனால் சும் எல்லா வழிகளாலும் உள் நுளைவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார். சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் தன்னை விட்டால் தமிழர்களுக்கு ஆட்கள் இல்லை என்ற நினைப்பில் அகங்காரத்துடன் கூறிய வார்த்தைகள் இன்று அவருக்கும் அவரது அல்லக்கைகளுக்கும் தாயக புலம்பெயர் பலாக்காய்களுக்கும் ஆப்பு செருகப்பட்டுள்ளது.
  22. உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.