-
Content Count
4,249 -
Joined
-
Last visited
-
Days Won
7
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by MEERA
-
இதை நாங்கள் சொன்னால் பிரதேசவாதம் என்பியள்....
-
அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா? -
ஆகா.. நீங்கள் சொல்லீட்டீங்கள் தனி, இந்த திரியில் இவர்கள் எப்படி பொங்கியிருக்கிறார்கள்....
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இதில ஐந்தை கொடுத்து விடுங்கோ -
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்
MEERA replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எனக்கு இந்த காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது....... ஏன்?? -
வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!
MEERA replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியை கட்டியது துரையப்பாபிள்ளை. அப்போ அவரும் மலையாளியோ...? சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அப்ப இவர்??? -
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!
MEERA replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்
-
ஐயா கற்பகம், மட்டக்களப்பில் முசுலிம் வங்கியில் கணக்கு திறக்கவே முசுலிம் ஆக இருக்க வேண்டும்... இந்த வட்டி மாபியாக்களின் பின்னணி யார்??
-
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்
MEERA replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
சமயத்தை தூக்குவது தாங்களே. திருநீறு பூசியவன் புதிய மாற்றங்களுக்கு தயாரானவனில்லை என்று எங்காவது எழுதி உள்ளதா? -
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்
MEERA replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
யோவ் திருந்த வேண்டியது நீங்கள்... அவரது திருநீறு உங்களை குடைகிறது...அதை மேற்கோள் காட்டியது நீங்கள் சமய நம்பிக்கை உடைய ஒருவர் புதிய மாற்றங்களை உள்வாங்க மாட்டார் என்று எப்படி கூறுகிறீர்கள்? உங்கள் சிந்தனைகளை விலாசமாக்கி முன்னுக்கு வாருங்கள்...0 -
அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறேன்- யாழ். பல்கலை புதிய துணைவேந்தர்
MEERA replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
ஒருவர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். சைவர் திருநீறு அணிவதில் என்ன தவறு? -
புலிகள் வீரச்சாவடைந்தவர்களுக்கே பதவி நிலைகளை அறிவித்து வந்தார்கள். ஆனால் ஜெயசிக்குறு முறியடிப்பின் பின்னர் தளபதிகளுக்கு பதவி நிலைகளை வழங்கினார்கள். (நான் நினைக்கின்றேன் தென்னாபிரிக்காவில்(?) இருந்து வந்த ஒருவர் “ இவ்வளவு பெரிய முறியடிப்பு சமரை செய்திருக்கிறீர்கள், தளபதிகளுக்கு பதவி நிலைகளை இராணுவத்தில் உள்ளது போல் வழங்குங்கள்” என்ற ஆலோசனையே அது.) அன்றுடன் தளபதிகளுக்கிடையே ஈகோ பிரச்சனை தொடங்கியது. அரசியல் துறையினருக்கும் சண்டைக்காரருக்கும் ஒரே பதவி நிலையா என்ற பிரச்சனை வேறு ஏற்பட்டது. சமாதானகாலத்துடன் தளபதிகளுக்கு சண்டைக்கு போக விருப்பமில்லை. அவர்களுக்கு அந்த சொகுசு வாழ்க்கையே தேவைப்ப
-
மேலும் TS அரசியல் துறைக்குள் வந்த பின்னர் தமிழ் மக்களுக்கான போராட்டம் தலைவருக்கான போராட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் துறையினரின் பிரச்சாரங்கள் கூட்டங்கள் எல்லாம் தலைவருக்கான போராட்டமாக மாறியது. போராளிகள் மத்தியில் நடைபெற்ற உரையாடல் கூட அண்ணை கேட்கிறார் அண்ணை சொல்கிறார் என்று மாற்றம் பெற்றது. மாவிலாறு பிரச்சனை தொடங்கியது 2006 இல்.
-
ஜி உங்களுக்கு பல விடயங்கள் தெரியும் ஆனாலும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்கள். ஆகாய ஆயுத வரத்திற்காகவே முயற்சி செய்தார்கள். அத்துடன் ஆனையிறவு தீச்சுவாலை நடவடிக்கையுடன் ஆயுத இருப்பும் குறைந்து விட்டது. ஓர் கட்டத்தில் அதாவது இறுதிக்கட்ட போர் ஆரம்பிக்க முன்னரே தலைமை உணர்ந்து விட்டது இனி ஆயுதங்கள் தம்மை வந்தடையாது என்று.
-
இல்லை பானு. (Rambo படத்தின் தாக்கம், திறந்த மார்புடன்)
-
சார்ள்ஸ் - 1985 துவாரகா - 1986 பாலச்சந்திரன் - 1996 நன்றி வணக்கம்
-
அக்கா சண்டைக்கு வரப் போறா...
-
இல்லாதது தான் பிரச்சனையே!
-
-
அனுஷ்கான்னு நினைச்சு “கொல்லங்கலட்டி கருப்பாயி”கிட்ட பேசிக்கிட்டிருக்கிற இடத்திற்கு பெயர் தான் Facebook!!
-
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு பிள்ளையானுக்கு அனுமதி
MEERA replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
நெல்சன் மண்டேலாக்கும் பிள்ளையானுக்கும் என்ன தொடர்பு??