-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
உங்கட அறிவீனத்திற்கு நல்ல விளக்கம். இன்று இந்த சபைகளும் பல இலட்சக்கணக்கான தமிழர்களுடன் பயணிக்கின்றது.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
சாத்திரியார் ***** செய்தது எல்லாம் ஆதாரமா?
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இங்கு கிறீஸ்தவர்கள் என்று பொதுவாக ஆரம்பித்த கருத்தாடல் பின்னர் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் என்று வட்டமடித்தவர்களில் நீங்களும் ஒருவர். இல்லை அண்ணா அவர்கள் தனி இனம். ஆனாலும் ஒரு சிலர் வீட்டில் பொங்குகிறார்கள் மசூதியில் அல்ல.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
@நிழலி இதுதான் இந்தியா @goshan_che உங்களுக்கு பொங்கலுக்கும் பொங்கல் (தொடர்பான) விழாவிற்கும் வேறுபாடு புரியவில்லை.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
கோலம், மாவிலை, தோரணம் மற்றும் பூக்கள் என்று எல்லாவற்றையும் தமிழர் பண்பாடு என்று முழங்கி விட்டு மற்றைய நாட்களில் எட்டியும் பார்பதில்லை. இவர்களின் உண்மை முகம் என்ன? பொங்கல் திகதியே தமிழ் நாட்காட்டியின் மூலம் நிர்ணயிக்கப்படும் 🤣
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எப்போதும் தமிழர்களே. பொங்கல் பொதுவானது என்று விட்டு தேவாலயத்திற்குள் கொண்டு செல்வது ஏன்?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
நீங்க சீம்பால் என்ட இஞ்ச கனபேர் சீமான் என்டு வரப் போகினம்🤣
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் பொதுவானது இயற்கை வழிபாடு தமிழர் மரபு எனில் தேவாலயங்களில் பொங்கல் ஏன்? தேவாலயங்களுக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு? பொங்கலுக்கு மீண்டும் சமய அடையாளம் கொடுப்பது ஏன்?
-
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
அது ஜும்மா… நீங்களும் நம்பீட்டியள்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இங்கு வெளிவருவது உங்களது வெறுப்பு. இதுவரை பொங்கல் தமிழர் பண்டிகை என நிறுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையோ ஆராட்சியையோ இணைக்கவில்லை. (உங்க வீட்டு புக்கைப் பானை கருகிவிடும் கவனம்…) பொங்கல் சூரியனை தெய்வமாக வழிபடுபவர்களுக்கானதே. அம்புட்டுத்தான்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நன்றி @Kapithan ஒத்துக் கொண்டமைக்கு. செம்மறி ஆட்டுக் கூட்டம் முன்னால் செல்லும் ஆடு எவ்வழியோ அதையே பின்பற்றும். அதே போலவே ஓரு சில பாதிரியார்களும் பாஸ்டர்களும் செல்லும் வழி பின்னே இந்த கூட்டமும். இங்கு பிரித்தானியாவில் ஒரு சில சபைகளில் January 1ம் திகதி பொங்கலும் கொடுத்து கைவிசேஷமும் கொடுத்தார்கள். இதுவும் சில வருடங்களில் தமிழர் மரபு என்று கொண்டாடப்படும். சிறீலங்காவில் ஆயிரக்கணக்கான தேவாலயங்கள் சபைகள் மற்றும் இலட்சக்கணக்கான தமிழ் கிறீஸ்தவர்களும் உள்ள போது ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இதில் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அதே தான் செம்மறி மனப்பாங்கு கூட்டம் ஒன்று தற்போது பொங்கல் கொண்டாட ஆரம்பித்துள்ளது.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
எல்லா விடயத்திற்கும் இனி புலிகளை முன் உதாரணமாக கொள்வோமா? தமிழ் பொங்கல் வடிவில் இன்று கிறீஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது என்தை உங்களால் ஏற்க முடியாதுள்ளது.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
யார் பொங்கினாலும் புக்கை பானை தான். சாயம் போவது உங்களுக்கு என்றே இன்னும் விளங்கவில்லை. கொழும்பான் உங்களால் இரண்டு தெருவையும் இரண்டு தேவாலயத்தையுமே இன்றும் சுட்டிக்காட்ட முடியும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நன்றி உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் என்பதே நான் கூறுவது. ஓம் உங்களுக்கு புக்கைப் பானை சுட்டுவிட்டது.