Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  2. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  3. கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
  4. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  6. பாடியவர் S .G - சாந்தன் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - இசைப்பிரியன்
  7. தாயாக அன்பு செய்யும்........... இறைவா.......... என் வாழ்விலே........ ஒளி ஏற்ற வா........ தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீர் தானய்யா சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்ற வா -(2) கொஞ்சும் தமிழ் மொழிப் பேசி என்னை தேற்றவே -2 பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா. 1. உன் அன்புச் சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே உன் சுவாசக் காற்றில் கலந்தாலே போதும் விண் வாசல் அடைந்திடுவேன் நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடிகொள்ள நீ வா -(2) 2.உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மீட்டிடுவேன் உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன் எல்லாமே நீர் தானே இறைவா என் உள்ள நிறைவாக நீ வா-(2)
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 2020 New Heart Touching Beautiful Naat Sharif - Hasbi Rabbi - Huda Sisters - Hi-Tech Islamic Naats
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த 03.02.2021 தொடக்கம் 07.02.2021 வரை தொடர்ச்சியான மக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து வெளியிட்ட பிரகடன அறிக்கையை சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வாசித்திருந்தார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும். இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வதாக பிரகடனத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன. காணாமல் போனோருக்கு நீதி தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும் தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் நில ஆக்கிரமிப்பு , சிங்கள மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் காணிகள் மீள கையளிக்கப்படல் வேண்டும் அரசியல் தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் தமிழர் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் மலையக மக்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் ஜனாஸா விவகாரத்தில் மத உரிமை மதிக்கப்பட வேண்டும் பல தடைகளையும் தாண்டி இடம்பெற்ற இப்பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
  11. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் சரி தானோ.. முறை தானோ.. எந்தன் சமுதாயமே
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  13. உறவு ஒன்று அழைக்கிறார் இயேசு
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  15. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  16. ஈழத்துச் சிதம்பரம்|சிவதாண்டவம்
  17. ஆடுமயிலே கூத்தாடு மயிலே துதிக்கை தூக்கி
  18. இறையவனே என் இனியவனே இகமதில் எழுந்து வா மன்னவனே என் மாபரனே மனமதில் நிறைந்திட வா (2) விண்ணக உணவே வா உறவாய் என்னில் வா (2) வருக வருக தேவா எந்தன் உள்ளம் வருக தேவா (4) இனிய குயிலின் இசையினிலே இயற்கை தந்த அழகினிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா கனிவு நிறைந்த வார்த்தையிலே அன்பு கொண்ட நெஞ்சத்திலே உன்னருள் பெறுகின்றேன் நான் உன்னருள் பெறுகின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2) வண்ண மலரின் சிரிப்பினிலே மயிலின் வண்ண சிறகினிலே உன் எழில் காண்கின்றேன் நான் உன் எழில் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா பொங்கும் கடலின் அழகினிலே புன்னகை நிறைந்த மழலையிலே உன் முகம் காண்கின்றேன் நான் உன் முகம் காண்கின்றேன் இறைவா வா என்னில் வா எழுந்து வா இதயம் வா உணவாக எழுந்து வா உயிரென்னில் ஊட்ட வா (2)
  19. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 ஒரு நாளாகிலும்... ஒரு பொழுதாகிலும்
  20. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.