Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் குடாநட்டில் இருந்து மக்கள் பாதுகாப்புகருதி அவசரமாக வெள

Featured Replies

யாழ்; குடாநட்டில் இருந்து மக்கள் பாதுகாப்புகருதி அவசரமாக வெளியேறி வன்னிக்கு செல்வும் - தி.மகேஸ்வரன்.

யாழ்; குடாநாட்டில் வாழ்ந்துவரும் இளைஞர் யுவதிகள் உட்பட அனைவரையும் உடனடியாக தற்காலிகமாக யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறி வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரன் அவசர கோரிக்கை ஒண்றினை விடுத்தள்ளார். யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு புூரன அதிகாரித்தை இரகசியமாக வழங்கியுள்ளது. தினமுதும் 15 பொதுமக்கள் யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படையினரால் கொல்லப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது பலருடைய உடல்கள் எங்கு மறைக்கபடுகிறது என்றுகூட எவருக்கும் தெரியாது மாயமாய் மறைந்து போகின்றது. எனவே யாழ் குடாநாட்டில் இருந்து அனைத்து தமிழ் மக்களும் தற்காலிகமாக யாழ் குடாநாட்டில் இருந்து வெளியேறி வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லுங்கள். ஆனைத்து தமிழ் மக்களும் பாதுகாப்பாக வெளியேறும் வரைக்கும் யாழ் குடாநாட்டில் சிங்கள படையினரதும் கடற்படையினருதும் நகர்வுகளை மக்கள் முடக்க வேன்டும். யாழ்குடாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக செற்பட்ட காலத்தில் எத்தகைய ஒரு இராணுவ நடமாட்டத்தை முடக்கம் செய்வதற்கு தொடர் ஆர்பாட்டங்களில் நான் செயற்பட்டனோ அவ்வாறான ஒரு நடவடிக்கையில் மக்கள் இறங்கவேன்டும். மகிந்தா அரசு அரசு யாழ் குடாநாட்டில் பல மார்மக்கொலைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளமை இரகசியமாக அறியமுடிகிறது எனவும் தெரிவித்துள்ள மகேஸ்வரன் இலங்கையில் அரச படைகளால் நடாத்தபடும் எந்த கொலைக்கும் நீதிகள் இல்லை இலங்கையில் தர்மம் என்பதை சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து பெறமுடியாது இன்;று வடக்கு கிழக்கிலும் தென் இலங்கையிலும் தொடரும் தமிழர் கொலைகள் தமிழர் சரித்திரத்தில் என்றும் நடந்தவை அல்ல. இலங்;கையின் ஜனாதிபதி தமிழரை கொல்லுவதற்கு புூரன அதிகாரம் வழங்கியுள்ளார் ஆகவே யாழ் குடாநாட்டு மக்களே உங்கள் உயிர்களை பாதுகாப்பதற்கு உடனடியாக வன்னி பெருநிலப்பரப்பிற்கு செல்லங்கள் இது தற்காலிகமானதாக அமையும் இதே நேரம் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இவர்களுக்கு புூரண தங்குமிட மற்றும் அனைத்து வசதிகளை செய்தகொடுப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். நேற்றயதினம் இது தொடர்பாக இலங்கையின் மகிந்த அரசின் இராணுவ விடயங்கள் தொடர்பான பேச்சாளராக செயற்படும் அமைச்சர் கேலிய றம்புக்கவெல ஊடக மகிந்த ராஜபக்சவிற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கும் தனது இந்த முடிவை அறிவித்துள்ளதாகவும் தமிழர் படுகொலைகளை நிறுத்த தவறானால் இவற்றின் பாலாபலன்களையும் எதிர்விளைவகளையும் வட்டியுடன் சேர்த்து திரும்ப பெற்றுக்கொள்ளும் நிலை சிங்கள அரசிற்கு ஏற்படும் எனவும் றம்புக்வெலவிடம் தெரிவித்துடன் இலங்கையில் சிங்கள தேசத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும்; தமிழர் இனப்படுகொலைகளை கட்டுப்படுத்த தமிழகத்தில் புூரண ஈழத்தமிழருக்கு ஆதரவான செற்பாடுகளுக்கு அனுமதிக்கவேன்டும் என்றும் இந்தியாவின் புதிய முதல்வர் கலைஞர் கருணாhநிதியிடமும் கோரியுள்ளதாக அறியமுடிகிறது.

nitharsanam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.