Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகள் கண்டு பணியும் நிலையில் தமிழன் இல்லையடா!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் பேரின் தற்காப்பு பயிற்சி இன்று எழுச்சியுடன் நிறைவு

பத்தாயிரம் பேர்வரை பங்குகொண்ட தற்காப்புப் பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று வன்னி புதுக்குடியிருப்பில் எழுர்ச்சிபுூர்வமாக இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசர்Pதியாக பங்குகொண்டவர்களே இந்த தற்காப்பு பயிற்சி நிறைவில் பங்கேற்றனர்.

தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து நத்தியாக விளங்கும் மக்கள் சக்தியின் உந்து சக்தியாக விளக்கும் மக்கள் சக்தியின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு எழுர்ச்சியுடன் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆண்கள் பெண்கள் என கிராம மட்டத்தில் தற்காப்பு பயிற்சினை பெற்ற இவர்களுக்கு பயிற்சியின் நிறைவு நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

புதுக்குடியிருப்பை அண்மித்தபகுதியில் இருந்து அணிவகுத்து வந்த இவர்கள் புதுக்குடியிருப்பு மாலதி விளையாட்டு அரங்கில் ஒன்று கூடினர். இந் நிகழ்வின் போது பயிற்சியாளர்களால் எடுக்கப்பட்ட உறுதி உரையினை அடுத்து தமது தற்காப்பு பயிற்சியினை நிகழ்வுக்கு வருகை தந்திருந்த விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுக்கு தமது பயிற்சி மாதிரியினை செய்து காட்டினர்.

இதனை தமிழீழ கடற்படையின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தளபதி கேணல் ரமேஸ் உட்பட்டோர் ஏற்றுக்கொண்டனர். இதன்போது அங்கு இடம் பெற்ற அரங்க செயற்பாடுகள் நிகழ்வுக்கு எழுர்;ச்சி யுூட்டின எமது விடுதலையை நாமே வென்றெடுக்கவேண்டும் என்றும் எமது நிலம் எமக்கு வேண்டும். என்றும் நிகழ்வில் உணர்வு எழுர்ச்சியுடன் கோசம் எழுப்பி உணர்வு புூர்வமாக உணர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகல் 4.00மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார்.

04.06.2006---muliy-07.jpg

04.06.2006---muliy-06.jpg

04.06.2006---muliy-01.jpg

04.06.2006---muliy-05.jpg

04.06.2006---muliy-04.jpg

04.06.2006---muliy-03.jpg

04.06.2006---muliy-02.jpg

இதே வேளை கனகபுரம் மக்களுக்கான தற்காப்புப்பயிற்சி நிறைவு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தகவல்:சங்கதி

தகவல் இணைப்பிற்கு நன்றி தூயவன். :lol:

தமிழீழம் பிறதைதை பறைசாற்றும் படங்கள்.

ஆறரை லட்சம் மக்கள் கொண்ட மென்ரினிகிரோ 55.5 வீதமானோரின் தீர்ப்பிற்கு இணங்க சுதந்திர பிரகடனம் செய்த மற்றும் நடுநிலையாளர்களான நோர்வேயோடு கண்காணிப்புக்குழுவின் எதிர்காலம் பற்றிய போச்சுக்களிற்கு புலிகள் போகும் பின்னணியில் சர்வதேசத்திற்கு தமிழீழ மக்கள் சொல்லும் செய்தி அது.

மென்ரினிகிரோ வின் சுதந்திரபிரகடனம் புலம் பெயர்ந்துள்ள எமது மக்களின் பராமுகமான (silent majority are indifferent) நிலைப்பாடு மாற வேண்டும். அவர்களிற்குள் இருக்கும் சுதந்திர உணர்வுகளை தட்டி எழுப்ப உதவ வேண்டும்.

கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் வாழும் கனடாவில் உரிமைக்குரலிற்கு 4000 பேர் தான் போயிருக்கிறார்கள். 10 முதல் 15 வீதம் தானே? பொங்கு தமிழிற்கு 1 லட்சம் என்றால் அது கூட 30 வீதம் தானே?

2 நாட்களாக நடந்த கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் போனார்கள்?

3 லட்சம் மக்களில் ஒரு 50 வீதம் உணர்சியோடு பங்குபற்றினால் நிலமை மாறும். 1...1.5 லட்ச மக்களை CSIS அல்லது RCMP என்ன செய்ய முடியும்? எமது உரிமைகளிற்கான குரல் என்பது கனடாவின் இறைமைக்கோ பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலானது அல்ல. ஒரு சில குழுச்சண்டைகளை வைத்து National Post போன்றவர்கள் விசமத்தனமாக ஒட்டு மொத்த கனேடிய தமிழ் சமூகத்தையும் பயங்கரவாத முலாம் பூசிய பொழுது ஏன் மொளனமாக இருந்தார்கள்? ஏன் சட்டத்தின உதவியோடு இனவாத எண்ணங்களோடு அவதூறு பிரச்சாரம் செய்வதாக வழக்கு தொடரப்படவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயவன் இணைப்பிற்கு.. தலைப்பே பொருத்தமாய் இருக்கே.. அதில நிக்கிற 2 குட்டிகளைக்கண்டிட்டு அறிக்கை விடப்போயினம் பாத்து.. :wink: :P

நிச்சயம் புலம்பெயர் தமிழர்களின் உணர்வு இன்னும் பெருக வேண்டும். புலிகள் என்ற கருத்துக்கு வெளியே வந்து தமிழீழ மக்களின் சுதந்திரம் என்று மக்கள் அமைப்புக்களின் தார்மீகபொறுப்பு செயற்படவேண்டும்

நாங்கள் கொடுக்கின்ற ஆதரவு புலிகளுக்கானது என்று மலினபிரச்சாரம் செய்வோரை முறியடிக்க வேண்டும்.

தமிழீழ சுதந்திரத்திற்கானாஆதரவு. அதை யார் முன்னெடுத்து

செல்கிறார்களோ அவர்கள் சுதந்திரவீரர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன் இணைப்பிற்கு.. தலைப்பே பொருத்தமாய் இருக்கே.. அதில நிக்கிற 2 குட்டிகளைக்கண்டிட்டு அறிக்கை விடப்போயினம் பாத்து.. :wink: :P

அக்குழந்தைகள் மூத்த தளபதிமார்களின் பிள்ளைகளாக இருக்க கூடும் என நினைக்கின்றேன்! அவ்வாறு இருந்தாலும் சிங்கள தேசம் தான் 4 மாதக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் இருக்கின்றபோது, அக் குழந்தைகளும் தற்பாதுப்பு பயிற்சி எடுப்பதில் என்ன தவறு!! அதைப் பற்றி கதைப்பவர்கள் முதலில் படுகொலைகளில் குழந்தைகளை இலக்கு வைப்பவர்களுக்கு எதிராக கதைக்கட்டும்!! :evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.