Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

Featured Replies

நாங்கள் ஏன் தோல்வி அடைந்தோம்? சுயவிமர்சனம் தேவை. சுய விமர்சனம் செய்வதால் தவறுகளைக் கண்டு திருந்திக் கொள்ளலாம்.

எண்பொருள ஆகச் செலச் சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

என்ன சொன்னலும் சிவரைத் திருத்தவே முடியாது.

கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி
     எருபோட்டுக் கமழ்நீர் பாய்ச்சி
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும்
    அதன் குணத்தைப் பொருந்தக் காட்டும்
சொற்பேதை யருக்கறிலிங் கினிதாக
    வருமெனவே சொல்லி னாலும்
நற்போதம் வாராதாங் கவர்க்குணமே
   மேலாக நடக்கும்  தானே.

  • Replies 103
  • Views 10.5k
  • Created
  • Last Reply

அணைத்து தமிழ் துரோகிகளும் நேரடியாக ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசுக்கும்,அதன் ஒட்டு குழுக்கள் அனைவருடனும் தொடர்பு வைத்து கொண்டு ஒட்டு குழுக்களின்கட்டளைகளுக்கு அமைய அவர்களால் வீசப்படும் பணத்திற்கு தமிழீழ விடுதலை போராட்டத்தையும்,தேசிய தலைவரையும்,தமிழ் உணர்வாளர்களையும்,புலத்தில் உள்ள புலிகளையும் இழிவாகவும்,தரக்குறைவாகவும்,மதிப்பளிக்காமல் குற்றம் சாட்டிக்கொண்டு சிங்கள இணையத்தளங்களில்(நெட் சென்டர்களில்)அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிங்கள கைக்கூளிகளாகும்.

தமிழீழ மண்ணை அன்னை மண்ணாக நேசிப்பவர்கள் அனைவரும் இவர்களை இனம் கண்டு உங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களை வலைத்தளங்களில் இருந்து தடை செய்யுங்கள் இல்லை என்றால் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நமது அடுத்த நகர்வுகளுக்கு இவர்கள் தடைக்கட்களாக எப்போதுமே இருப்பார்கள்.எதிரியை விட துரோகிகள் ஆபத்தானவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழ் மக்களே, இலங்கையரசின் புலனாய்வாளர்கள்,ஒட்டுக்குகுழுக்கள், துரோகிகள் விலை போனவர்கள் ஆகியோரின் கூட்டுச் சதியால் இந்த வாரம் வெளிவர இருந்த பூபாளம் பத்திரிகை வெளியாகாத காரணத்தால் அதில் வெளிவரும் எனது தொடரான பங்கு பிரிப்பும் படுகொலையும் கட்டுரை வெளியாகவில்லை, ஆனாலும் அனைத்து தடைகளையும் முறியடித்து, அடக்கு முறைகளை உடைத்தெறிந்து,சதிகாரர்களை  தள்ளி விழுத்தி அடுத்த வாரம் பத்திரிகை வெளியாவதோடு எனது கட்டுரையும் வெளியாகும் என்பதனை அறியத் தருகிறேன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்   :)   நாங்களும்  விடுவமில்லை                   

rajani.jpg ( முறிந்தபனை ஆசிரியர்)BrokenPalmyracover1990.jpg

 

 

 

ரஜனி திரணகமவை புலிகள் கொலை செய்ததாகக் கூறினாலும் அதை ஈபிஆர் எல் எவ்f தான் கொலை செய்ததாக இறுதி தகவல் தெரிவிக்கின்ற வேளையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தில் மாட்டப்பட்டிருந்த ரஜனி திரணகமவின் படத்தை வெளியேற்றியுள்ளார்களாம்.சாஸ்த்திரி அவர்களே! இதுபற்றி ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

 

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.