Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு பதவி

Featured Replies

நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளித்தவருக்கு பதவி

makinda2.pngஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியி;ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்படி அரசாங்கத்துக்கு தற்போது விசுவாசமாக இருக்கும் சிராணி திலகவர்த்தன பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவர் மாத்திரமே தற்போது வெளியேற்றப்படவிருக்கும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அல்லது சிராணி திலகவர்த்தன ஆகியோரில் ஒருவர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் பிரதம நீதியரசராக வரும் வாரங்களில் நியமிக்கப்படுவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சிராணி பண்டாரநாயக்க எதிர்வரும் 15 ம் திகதியன்று பிரதம நீதியரசர் பதவியில் இருந்து ஜனாதிபதியினால் நீக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்ற

 

http://nerudal.com/nerudal.54456.html

தமிழர்கள் மேலாக  போர்க்குற்றங்களை புரிந்தும் தண்டனையை உலகம் வழங்காது மகிந்தாவிற்கு பதவி உயர்வை தந்தது உலகம்.

 

அவரும் தனது எல்லா நடவடிக்கைகளையும் உலகம் ஏற்கும் என நம்புகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
ஷிராணி பதவி விலகத் தயார் இல்லை!

 

shirani-11.jpgஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் தற்போதும் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 

தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேச ரீதியாக கட்டணங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக பதியப்பட்டுள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.