Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றச்சாட்டு

Featured Replies

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

கடந்த 2ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் நேற்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Fisher-man01.jpg



இச்சம்பவம் குறித்து குறித்த மீனவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

 

இந்திய கடல் பகுதியில் கோடியக்கரையில் இருந்து 18 மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீன்களின் வலைகளை அறுத்து எரிந்து, சரமாரியாக சுட்டனர் என்றார்.


இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



http://www.virakesari.lk/article/local.php?vid=3364

  • தொடங்கியவர்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளவில்லை: கோசல வர்ணகுலசூரிய

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளவும் இல்லை. துப்பாக்கி சூடு நடத்தவும் இல்லை என்று கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

 

இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் இந்திய, தமிழக மீனவர் ஒரு படுகாயமடைந்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எமது கடற்படையினர் அவ்வாறான காரியங்கள் ஈடுபடுவது இல்லை. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3365

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.