Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த 17,500 பேர் எங்கே? - புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை  இப்படி  பார்த்தால் என்ன  நுணா?

தன்னை வளர்க்க

தன்னையும்  மற்றவர் கவனிக்க  தேவையான உக்தி  மட்டுமே இது

இதில் தாய் மண் என்ன?  சொந்த தாய் அகப்பட்டாலும்  வெறி  அடங்காது :(

 

ஈழத்தில் வாழ்ந்த மானத்தமிழர் எல்லோர்க்கும் உண்மை புரியுமே!!!....

 

சில விதிவிலக்குகள் தான், போராளிகளின் தியாகத்தை உணராமல்......கூலிக்கு மாரடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவிலான்(அருவரி  ) புலிகள் மக்களுள் தான் இருந்தார்கள் .அந்த மக்களை Human shield ஆக வைத்திருந்தார்கள் .இது சட்டலைட்டில் பார்த்து சர்வதேசம் உறுதிசெய்துவிட்டது .போர் முடிந்த பின் அங்கு சென்று மக்களை சந்தித்த அனைத்து ஊடகங்களும் ,முகாம்களில் இருந்து  இப்போ வெளிநாடுகளில் இருப்பவர்களிடமும் இது உறுதிசெய்யபட்டுவிட்டது .

இப்போ பிபிசி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அதில் தெளிவாக சின்ஹா உரை பற்றி கதைக்கின்றார்கள்.

புலிகள் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை இப்போ பிரச்சனை தமிழர்கள் பற்றித்தான்,   

வடமகாண சபைக்கான தேர்தல் வெகுவிரைவில் வருகின்றதாம்

அதற்குத் தகுந்த அரசியல்வாதி ஒருவரை வேட்பாளராகக் களமிறக்க

மகிந்த ராஜபக்ஷ தேடித் திரிகின்றாராம்.

புலம்பெயர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தான் வேண்டுமாம் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HW6mW_FHi5I

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவிலான்(அருவரி  ) புலிகள் மக்களுள் தான் இருந்தார்கள் .அந்த மக்களை Human shield ஆக வைத்திருந்தார்கள் .இது சட்டலைட்டில் பார்த்து சர்வதேசம் உறுதிசெய்துவிட்டது .போர் முடிந்த பின் அங்கு சென்று மக்களை சந்தித்த அனைத்து ஊடகங்களும் ,முகாம்களில் இருந்து  இப்போ வெளிநாடுகளில் இருப்பவர்களிடமும் இது உறுதிசெய்யபட்டுவிட்டது .

இப்போ பிபிசி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அதில் தெளிவாக சின்ஹா உரை பற்றி கதைக்கின்றார்கள்.

புலிகள் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை இப்போ பிரச்சனை தமிழர்கள் பற்றித்தான்,   

புலிகள் ஹுமன் ஷீல்ட் (human shield)ஆகா வைத்திருந்த மக்கள் தமிழ் பேசுவார்களா?

நான் ஒரு ஆய்வு ஒன்று செய்து வருகிறேன்.
 அதை தமிழில் எழுத வெட்கமாக இருக்கு. வேறு ஒரு பாசையில்தான் எழுதுகிறேன். உண்மையை எழுதவேண்டும் என்பதால் ....... முடிந்த அளவில் இது போன்ற உண்மைகளை சேகரித்து வருகிறேன்.

ஈழத்தில் வாழ்ந்த மானத்தமிழர் எல்லோர்க்கும் உண்மை புரியுமே!!!....

 

சில விதிவிலக்குகள் தான், போராளிகளின் தியாகத்தை உணராமல்......கூலிக்கு மாரடிக்கிறார்கள்.

இரு வரிகள் திருக்குறள் போன்று பொருள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.