Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகனேரி மோதல்: 12 இராணுவத்தினர்பலி. 4 புலிகள் வீரமரணம்

Featured Replies

மட்டக்களப்பில் ஆழ ஊடுருவிய படையினர் மீது தாக்குதல்: 8 படையினர் பலி!

மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகுள் சிறீலங்காப் படையினரும் மற்றும் துணை ஆயுதக்குழுவினரும் ஊடுருவ முற்பட்ட போது விடுதலைப் புலிகளில் பதில் தாக்குதலில் 8 படையினர் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு வாகனேரிப் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 6மணிக்கு ஊடுருவிய படையிருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றன.

இம்மோதலிலேயே படையினர் தரப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களின் சடலங்களை விதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளா தயாமோகன் எமது செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து படையினரால் ஏவப்பட்ட எறிகணைத் தாக்குதலால் வானனேரி குளத்துமடுப் பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டப்பாட்டுப் பகுதியான பெண்டுகள்சேனைக்குள் சென்றுள்ளனர்.

இதேவேளை நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது எனினும் இதனை உறுதி செய்ய முடிவில்லை.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

  • Replies 71
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாகனேரியில் கடும் மோதல் - ஆழ ஊடுருவும் படை மீது புலிகள் தாக்குதல் - படையினர் எண்மர் பலி

- பாண்டியன் குசனையலஇ 14 துரடல 2006 12:54

(மேலதிக விபரம் 2வது இணைப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகனேரி பகுதிக்குள் ஊடுருவிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ..........

மேலும் வாசிக்க.....

http://sankathi.com/content/view/3927/26/

  • தொடங்கியவர்

6TH LEAD (UPDATE)

10 Sri Lankan troopers, 4 Tigers killed in Vakaneri

[TamilNet, July 14, 2006 06:27 GMT]

At least 10 Sri Lankan troopers were killed when Liberation Tigers confronted Sri Lankan troopers who had penetrated 5 km inside LTTE controlled territory in Vakaneri Friday morning. P. Dayamohan, the Batticaloa district LTTE political head told TamilNet that they have recovered bodies of nine uniformed SLA soldiers killed in the fighting that took place Friday morning. Dismissing the initial reports of Sri Lankan DPU units, the LTTE sources said that the operation was carried out by regular troopers of the Sri Lankan Army. Civilians were seen moving from the area towards Pendukalsenai. Four LTTE fighters were killed and six were wounded in the fight.

மேலும் வாசிக்க............

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18790

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு வாகனேரிப் பகுதியில் கடும் மோதல்

வாழைச்சேனை நிருபர்

Friday, 14 July 2006

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படைநடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் பதில்தாக்குதல் நிகழ்த்திப் பின்வாங்கச் செய்துள்ளார்கள்.

அதைத்தொடந்து நடைபெறும் தேடுதல்களின்போது இதுவரை சிறிலங்காப் படையினரின் ஒன்பது உடல்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். களத்திலிருந்து மேலதிக விபரங்கள் வரவிருக்கின்றன.

இந்நடவடிக்கையின்போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள

  • தொடங்கியவர்

அதைத்தொடந்து நடைபெறும் தேடுதல்களின்போது இதுவரை சிறிலங்காப் படையினரின் ஒன்பது உடல்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்ன முந்தி செஞ்சிலுவை சங்கம் செய்த உடல் ஒப்படைப்பு வேலையை இப்போ கண்காணிப்பு குழு செய்யுபோல :wink: :idea: :?:

  • தொடங்கியவர்

புலிகளின் வாகனேரி பகுதியில் மோதல்: 10 இராணுவத்தினர் பலி- 4 போராளிகள் வீரச்சாவு

[வெள்ளிக்கிழமை, 14 யூலை 2006, 14:30 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வகப் பகுதியான மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் ஊடுருவித் தாக்க முயன்ற 10 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். 6 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை காலை 5 கிலோ மீற்றர் தூரம் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுவித் தாக்கியதையடுத்து விடுதலைப் புலிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இம்மோதலில் கொல்லப்பட்ட 9 இராணுவத்தினரது சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் இம்மோதல் ஒரு மணிநேரம் நீடித்தது என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் கூறியதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை பகுதியில் முகாமிட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 23-3 படையணியினர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகனேரியில் ஊடுருவினர் என்றும் இம்மோதல் இன்று காலை 6 மணிக்கு நடந்தது என்றும் தயா மோகன் கூறியுள்ளார்.

பதில் தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மோதலையடுத்து பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து பெண்டுகல்சேனை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.

இம்மோதலின் போது மியாங்குளம், கரடிக்குளம், வாழைச்சேனை காகித ஆலை ஆகிய இடங்களில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களிலிருந்தும் ஊடுருவிய இராணுவத்தினருக்குத் துணையாக ஆர்ட்டிலரி மற்றும் மோர்ட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரிலிருந்து 37 கிலோ மீற்றர் தொலைவில் வடமேற்கில் வாகனேரி உள்ளது.

http://www.eelampage.com/?cn=27526

புலிகளின் வாகனேரிப் பகுதியில் மோதல்: 12 இராணுவத்தினர் பலி- ஒருவர் கைது 4 போராளிகள் வீரச்சாவு

Sri Lanka rebels say kill 22 soldiers in firefight

By Simon Gardner

COLOMBO, July 14 (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Friday they killed 22 soldiers in a firefight in potentially the worst military clash since a 2002 truce, but the army said the number of fatalities would be far lower.

The Red Cross said their staff had seen the bodies of 12 soldiers and 4 Tiger fighters, and would coordinate the handover of the bodies on Saturday.

Kayal Viliyan, a senior rebel in the Tigers' eastern political office in the district of Batticaloa, told Reuters around 60 troops entered Tiger territory in an area the military say is government-held, and were surrounded by about 200 rebels.

"We have found 22 bodies, and we are still searching," he said by telephone from Batticaloa. "They came into our area and we retaliated. We have also captured some military personnel."

The military confirmed there had been a clash in Batticaloa, where the dividing line between government- and rebel-held areas is often porous and ill-defined, but said four troops had been wounded and some were unaccounted for.

"Our patrol was fired upon with heavy weapons and mortars, close to an army camp. Additional troops were rushed to the area, and when they arrived, the Tigers surrounded them," said a military spokesman, Brigadier Prasad Samarasinghe.

"I presume some soldiers have been killed, but it is not 22. It is very much less. A few are missing."

The incident came as Sri Lanka's navy rained mortar shells on Tamil rebel positions in the neighbouring northern district of Trincomalee in a separate incident after suspected snipers killed one sailor and injured one.

On Thursday, suspected Tiger rebels shot dead three soldiers and a political rival in northern Sri Lanka. The ambushes and military clashes have killed more than 700 people so far this year and strained the 2002 truce to the breaking point.

VERGE OF COLLAPSE

Sri Lanka's tortuous peace process is deadlocked and teetering on the verge of collapse. Government and rebels are sharply divided over the Tigers' demands for a separate homeland for minority Tamils in the north and east.

Diplomats and analysts fear escalating violence could push the island back into a full-fledged war that would punish the $23 billion economy and the tourist industry.

However, the government insists it is still ready to talk peace with the Tigers despite a rash of deadly fragmentation mine attacks on the military.

In a rare exchange of goodwill, the Tigers said on Friday they would release a policeman they have detained since September 2005, when he entered their territory without permission to track down a suspected foreign paedophile.

Two fellow policemen were earlier released, one in a prisoner swap. The release of the third, due on Saturday, comes after President Mahinda Rajapakse allowed Tiger media coordinator Daya Master to be rushed to Colombo for treatment for a heart condition.

However, many in the Sinhalese-majority south have little compassion for the Tigers after two decades of civil war that have killed more than 65,000 on both sides.

Some want former professor and non-militant Daya Master arrested in his hospital bed, where he is closely guarded by armed police and not allowed to receive visitors.

"Why is the government protecting killers?" asked 32-year-old Roshan Chaminda, secretary of the National Movement Against Terrorism, as dozens protested outside the top-end Apollo hospital. "He is a terrorist organisation leader. They kill Tamil, Sinhalese, Muslim and anyone else against them," he said. (Additional reporting by Ranga Sirilal)

thanks:

http://www.alertnet.org/thenews/newsdesk/SP240874.htm

சைமன் காடினரின் அறிக்கையில் ஏதே களவு இருக்கு.

Kayal Viliyan, a senior rebel in the Tigers' eastern political office in the district of Batticaloa, told Reuters around 60 troops entered Tiger territory in an area the military say is government-held, and were surrounded by about 200 rebels.

  • தொடங்கியவர்

மட்டு. வாகனேரி படையினர் அத்துமீறி உள்நுழைவு விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல்

விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர்

Friday, 14 July 2006

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டம் வாகனேரியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படைநடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் பதில்தாக்குதல் நிகழ்த்திப் பின்வாங்கச் செய்துள்ளார்கள்.

அதைத்தொடந்து நடைபெறும் தேடுதல்களின்போது இதுவரை சிறிலங்காப் படையினரின் ஒன்பது உடல்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். களத்திலிருந்து மேலதிக விபரங்கள் வரவிருக்கின்றன.

இந்நடவடிக்கையின்போது நான்கு போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள

  • தொடங்கியவர்

விடுதலை புலிகள் தாக்குதலில் 22 வீரர்கள் பலி!

ஜூலை 14, 2006

கொழும்பு:

மட்டக்களப்பில் நடந்த பெரும் தாக்குதலில் இலங்கை கடற்படை வீரர்கள் 22 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு கடற்படை மீது விடுதலைப் புலிகள் மிகப் பெரிய தாக்குதலை இன்று நடத்தியுள்ளனர். திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது முதலில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு வீரர்களும், 2 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டன்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படை, மட்டக்களப்புப் பகுதியில் நுழைந்த விடுதலைப் புலிகள் முகாம்களைத் தாக்கத் தொடங்கியது. இப்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடற்படை வீரர்களின் தாக்குதலையடுத்து புலிகள் கடும் பதிலடி கொடுத்தனர். சரமாரியாக குண்டுகளை வீசி கடற்படை வீரர்கள் மீது புலிகள் பெரும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 22 வீரர்கள் பலியானதாகவும், பல வீரர்களை தாங்கள் சிறை பிடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்புப் பிராந்திய தலைவர் கயல் விழியன் தெரிவித்துள்ளார்.

எங்களது பகுதிக்குள் நுழைந்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் நாங்கள் பதிலடி கொடுத்தோம். சில வீரர்களையும் நாங்கள் பிடித்து வைத்துள்ளோம். இதுவரை 22 கடற்படையினரின் உடல்களை மீட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை கடற்படை மீது புலிகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

ஆனால் இந்த மோதலில் சில வீரர்கள் மட்டுமே இறந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் திசநாயகே கூறியுள்ளார். அவர் கூறுகையில், திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீது புலிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு கடற்படையும் தாக்கியது. முன்னதாக காலையில் கடற்படை ¬கா¬க்குள் ஊடுறுவிய விடுதலைப் புலிகள், 2 வீரர்களை சுட்டுக் கொன்றனர் என்றார்.

நேற்று வவுனியவில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தினம் ஸ்ரீகண்டராஜா சுட்டுக் கொல்லப்பட்டார்.

போலீஸ்காரர் விடுவிப்பு: இதற்கிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிடித்துச் சென்ற ஒரு போலீஸ்காரரை இன்று விடுவிப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

அத்துமீறு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்ததாக கடந்த செப்டம்பரில் 3 போலீஸ்காரர்களை புலிகள் பிடித்தனர். அதில் 2 பேரை ஏற்கனவே விடுவித்து விட்டனர். தற்போது 3வது நபரை விடுவிக்க உள்ளனர்.

விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை தர அதிபர் ராஜபக்ஷே முன் வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவே தங்கள் வசம் உள்ள போலீஸ்காரரை விடுவிப்பதாக புலிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே தயா மாஸ்டர் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு அப்பல்லோ மருத்துவமனையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் தயா மாஸ்டரை கைது செய்யக் கோரி பலர் மருத்துவமனை நுழைவாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனைக்குப் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2006/07...7/14/lanka.html

மட்டக்களப்பில் நடந்த பெரும் தாக்குதலில் இலங்கை கடற்படை வீரர்கள் 22 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.

...

....http://thatstamil.oneindia.in/news/2006/07/14/lanka.html

ThatsTamil காறர் இப்போதைக்கு திருந்த மாட்டினம் போலைகிடக்கு. :D

http://www.webeelam.com/TNMedia.htm

ரொய்ட்டர்ஸ் 22 என்று சொல்லியிருக்காம் :roll:

இதேவேளை இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட 22 படையினரின் சடலங்களை கைப்பற்றியுள்ளதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல்கள் நடைபெற்றுவருவதாகவும் கிழக்கில் உள்ள அரசியற்துறை அலுவலகத்திலிருந்து விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கயல்விழியன் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. சில இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததாக ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளது.

http://sankathi.com/content/view/3927/26/

  • தொடங்கியவர்

14076-2.jpg

நன்றி: மட்டு.ஈழநாதம்

இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் விபரம் வருமாறு:

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 01

ரி-56 - 01 எல்.எம்.ஜி - 02

40மி.மீ எறிகுண்டு செலுத்தி - 01

ரி-56 ரக துப்பாக்கிகள் - 08

தொலைத்தொடர்பு சாதனம் - 01

தோள் பைகள் - 10

குண்டு துழையா மேலாடை - 07

140706014351ee.jpg

140706022002oq.jpg

140706042006hd.jpg

140706072006xo.jpg

கண்காணிப்புக்குழு யுத்தநிறுத்த மீறல் என்றுமட்டும் சொல்லியிருக்கின்றது.. இருதரப்பு வாக்குமூலங்களையும் ஆதாரங்களையும் வைத்துத்தான் யார் மீறினார்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்..எனவே அவசரப்பட்டு யார்மீதும் குற்றம்சுமத்தத்தாமல் அவர்களது அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்போம்.. :idea:

கண்காணிப்புக்குழு யுத்தநிறுத்த மீறல் என்றுமட்டும் சொல்லியிருக்கின்றது.. இருதரப்பு வாக்குமூலங்களையும் ஆதாரங்களையும் வைத்துத்தான் யார் மீறினார்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்..எனவே அவசரப்பட்டு யார்மீதும் குற்றம்சுமத்தத்தாமல் அவர்களது அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்போம்.. :idea:

இங்கு பாருங்கள் இந்த முளை சுகம் இல்லாத கருங்காலி நாயின் இமசையை இன்று நடந்த சண்டை எங்கு

எப்படி என்று கண்கானிப்பு குழுவின கதை எமக்கு தெரியும்

இன்று யுத்த நிறுதமீறல் என்று சொல்லுவார்கள் நாளை அரசு கண்டன்ம் தெரிவிக்கும் கண்காணிப்பு குழுவுன் அறிக்கைக்கு பிறகு கண்காணிப்பு குழு சொல்லும் நாம் அந்த அர்த்ததில் சொல்லவில்லை மதியும் . குருவியும் தமிழ்மகானும் சொன்ன அர்த்தம் இப்படி எத்தனை அறிக்கைகள் கண்கானிப்பு குழு மற்ற் மாறி சொல்லி விட்டது எங்களுக்கு தெரியாதா? மதி சொல்லியா தெரியவேண்டும்

வடிவாக யோசியுங்கள் மதியின் கருத்து எப்படி திசைமாறி போகுறது என்று இப்படியான கழிவுகளின் கருத்து யாழ்களத்தில் தொடர்ந்தும் வர வேண்டுமா?

:roll: :roll:

இத்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களின் விபரம் வருமாறு:

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி - 01

ரி-56 - 01 எல்.எம்.ஜி - 02

40மி.மீ எறிகுண்டு செலுத்தி - 01

ரி-56 ரக துப்பாக்கிகள் - 08

தொலைத்தொடர்பு சாதனம் - 01

தோள் பைகள் - 10

குண்டு துழையா மேலாடை - 07

140706014351ee.jpg

140706022002oq.jpg

140706042006hd.jpg

140706072006xo.jpg

இங்கு படங்கள் ஆதாரம் யார் கண்கானிப்பு குழுவின் பக்கத்தில் நிப்பது தமிழீழகாவல் படைய? இல்லை மதியின் சிங்கள காவல் படையா? மதி இப் படத்தை பார்த்தையா? சொல்லு பதில் சொல்லு புலி எதிர்ப்பு காஞ்சல் எயிட்ஸைவிட கொடுமையன காஞ்சல்

பதில் சொல்ல் உனது கொரமுகம் தெரிந்து விட்டது சொல்லு நாயே மதி சொல்லு

பிள்ளை பிடிக்க வந்தவைக்கு நல்ல ஆப்பு.

பிள்ளை பிடிக்க வந்தவைக்கு நல்ல ஆப்பு.

என்ன மதிக்கு மட்டும் வேற மாதிரி புரிச்சு இருக்காம் நீங்கள் சும்மா :P :?: :P :P

மதி,

கருணா

இந்த 3 பேரும் யாழ்களத்தின் ஒன்று தான்

இதுதான் பிபிஸியின் தமிழ் ஓசை செய்தி

இதே வேளை வாகனேரி பிரதேசத்தில் தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 4 இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :PP :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :PP :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P

மோகன் அண்ணா நன்றி இப்படியான நகைச்சுவை செய்திகளை வெளியிட இடம் தந்ததுக்கு

இதுதான் பிபிஸியின் தமிழ் ஓசை செய்தி

இப்படி கேவலம் கெட்டுபோச்சே பிபிசி தெமிழு... :lol::D

இறந்த 4புலி வீரருக்கும் வீர அஞ்சலிகள்....

இறந்த ராணுவத்தினருக்கு அனுதாபங்களும் உரித்தாகுக

4 போரளிகளுக்கும் எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக்குழு யுத்தநிறுத்த மீறல் என்றுமட்டும் சொல்லியிருக்கின்றது.. இருதரப்பு வாக்குமூலங்களையும் ஆதாரங்களையும் வைத்துத்தான் யார் மீறினார்கள் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்..எனவே அவசரப்பட்டு யார்மீதும் குற்றம்சுமத்தத்தாமல் அவர்களது அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்போம்.. :idea:

கண்காணிப்பு குழு என்ன கண்காணிப்புக் குழு!

கறுணா அறிக்கை தந்தால் தான் நம்புபலாம் ஆக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.