Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் இளையோர் பாராளுமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை அப்படியே மாற்றி உங்களுக்கு என்று ஆக்கிப் பாருங்கள் நாரதர் மிக்க பொருத்தமா அமையுது..அமையும்..! :wink: :D

ஓம் எம் எஸ் என் நல்ல தொடர்பாடல் ஊடகம்..எழுதிறதை அப்படியே அப்பவே அழிச்சிடலாம் எல்லோ..! இல்ல தூயவன்..கூப்பிட்டுட்டு..கோளும

  • Replies 67
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டுமில்லை நாரதர்!

எல்லாப்பக்கத்தாலும் விழ, என்னை நோக்கி கையைக் காட்டப் பார்க்கின்றார்!

:wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் சர்வதேச சமூகம் என்பது..இந்து நிலையில் இல்லை. தமிழர்களைச் சென்றடையாத உண்மைகள் கூட சர்வதேசத்தைச் சென்றடைகின்றன..! அதேபோல்..தமிழர்கள் அறியாத பொய்களும்..சர்வதேசத்தைச் சென்றடைகின்றன..!

தமிழர்களுக்கு தமிழர்களைப் பற்றிய உண்மைகளும் பொய்களும் போய்ச்சேரவில்லை என்றே எடுத்துக்கொள்வோம்.

அது எப்படி அவை எல்லாம் சர்வதேசத்திற்குப் போய்ச் சேருகின்றன? :!:

அவற்றைக் காவுபவர்கள் யார்? :?:

அவர்கள் தமிழர்மேல் உள்ள அக்கறையால்தான் காவுகின்றனரா (முரண்பாடாக உள்ளதே)? :wink:

அல்லது சர்வதேச சமூகத்தை விழிப்பூட்டக் காவுகின்றனரா? :P

இல்லாவிடின் சர்வதேசத்தின் முகவர்களால் துப்பியெறியப்படுவதை நக்கித்தின்னத்தான் செய்கின்றனரா? :mrgreen:

எதுவுமே புரியலீங்க...... :roll:

அது ஒண்டுமில்லை நாரதர்!

எல்லாப்பக்கத்தாலும் விழ, என்னை நோக்கி கையைக் காட்டப் பார்க்கின்றார்!

:wink:

இவரைப் பற்றி எல்லாருக்கும் இப்ப நல்லாத்தெரியும்.தான் என்ற விம்பம் தான் இவரை இப்படி ஆட்டி வைக்குது.இதுக்கு சொல்லிற காரணங்கள் போராட்டத்தை,தமிழரை, புலிகளை ,யாழ்க்களத்தை உம்மை என்னை என்று இன்று எல்லார் மேலையும் குற்றம் காண வைக்குது.

சிறுமதியவர் பெரிய மனித தோரணையில ஜனனாயகம்,கருத்துப் பகிர்வு, சகிப்புத்தன்மை , நட்புறவு பற்றி பேசுவது தான் முரண்களுக்கெல்லாம் தலையாய முரணாக இருக்கிறது.

குருவிகளுக்கு கோடை விடுமுறை போல் இருக்கு....நல்லாய் தான் யாழ் களத்தில் கலக்கின்றார். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான இணைப்பு

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=207292#207292

  • கருத்துக்கள உறவுகள்

உதவுமா?:idea: :arrow:

நல்லாப் பொருந்து, உதைத் திருப்பி வாசிக்க வேணும் போல, முன்னர் விளங்காத கன விசயம் இப்ப நல்லா விளங்கும் எண்டு நினக்கிறன்.

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

குருவிகளுக்கு கோடை விடுமுறை போல் இருக்கு....நல்லாய் தான் யாழ் களத்தில் கலக்கின்றார். :lol:

அது முடியப் போகுது. :cry:

களத்தில அப்ப தொடக்கம் இப்ப வரை..இப்படித்தான்..! இடைக்கிடை..கலக்கம்..வரணும். இல்ல களத்தில் கருத்தாடப்படாது...கருத்து ஒப்பிக்கப்படும்..! :wink: :lol:

இலங்கையில் இப்படியான பாராளுமன்றம் சில வருடங்களிற்கு முன்பிருந்தே நடைபெறுகிறது. :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ்என் கதையை வைத்து ஒரு நாடகம் ஆடுகின்றீர்! ஆதலால் அது குறித்து ஒரு உண்மையைத் தெளிவாக்க வேண்டும். நான் அங்கே நிற்கின்ற போது நீர் இருந்ததால் களத்தில் பலர் இருந்த அறையில் உம்மையும் இணைத்தேன். அதன் பின் நீர் கதைத்துக் கொண்டிருந்தபோது தான் நாரதர் வந்தார். உம்மிடம் அனுமதி கேட்டு நீர் சம்மதித்த பின்னர் தான், அவரை இணைத்தேன். அப்போது அங்கே சம்மதம் தெரிவித்து விட்டு, இங்கே வந்து வலிய இழுத்தேன் என்று நாடகம் ஆடாதீர்!

குருவிகளின் தடை அகற்றப்பட்டதற்கு காரணம், டண், போன்ற கள உறுப்பினர்கள், உம் தடை குறித்து எழுப்பிய எதிர்ப்புணர்வால் தான், உம் தடைகள் விலத்தப்பட்டன. அத்தோடு தடைக்கு பின், மேற்கொள்ளப்பட வேண்டிய முறை கொள்ளப்படாததாலும், அது பலரிடம் எதிர்ப்பைச் சம்பாதித்து, விலத்தப்பட்டதே தவிர, உமக்கு எதனால் தடை விழுந்தது என்ற கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லையே! அதை மட்டுமே நான் குறிப்பிட்டேன். காரணம், உம் போக்கு எப்படிப்பட்டது என்பதை அடையாளப்படுத்துவதற்கே!

உம் மீது காழ்ப்புணர்சியைப் பிரயோகிக்க வேண்டிய தனிப்பட்ட தேவை எனக்கில்லை. எப்போது தேசவிடுதலையைக் கொச்சைப்படுத்த துணிந்தீரோ, அன்றில் இருந்து தான் உம்மை எதிர்த்து கருத்து தெரிவிக்கின்றோமே தவிர, வேறு தலைப்புக்களில் முன்பு உம் கருத்து பிடிக்காமல் இருந்தபோது அமைதியாகத் தான் இருந்திருக்கின்றோம். வெறும் பார்வையாளராக மட்டும். இந்தக் கீழ்தரமான முடிவை நீர் எடுக்கும் முன்பு உம் மீது கடுமையான விமர்சனத்தை எங்காவது வைத்திருக்கின்றேனா? எனவே உம் மீது பழைய பகையில் தான் உம்மை எதிர்ப்பதாக ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, நீர் துரோகங்களுக்கு வாக்களத்து வாங்குவதை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

பிற தளங்களில் நான் கேவலமாகக் கதைத்தேன் என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா? நான் தான் அப்படி கதைத்தேன் என்று உம்மால் உறுதியாக் கூற முடியும் என்றால் அதை ஆதாரத்தோடு கூறும். சும்மா விதண்டா வாதம் கதையாதீர்! இந்திய நண்பர்கள் இங்கே வந்து ஈழத்தைப் பற்றி கருத்தாடியபோது அதை கடுமையாக விமர்சித்திருக்கின்றேன். அது அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, எம்மில் இருக்கின்ற எவர் விமர்சித்தாலும், அதைத் கடுமையாக ஆட்சேபித்து தான் இருக்கின்றேன்.

யாராவது எம் தலைவரையோ, அல்லது போராளிகளையோ கேவலமாகப் பேசுமிடத்து வாய் மூடி மௌனமாகப் பார்த்ததுக் கொண்டு இருக்க எம்மால் முடியாது. வேணுமென்றால் நீர் அதைச் செய்யும். யாராவது ஒரு வெருளி வந்து தலைவர் சுனாமி நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேவலமாக எழுதுவான். அதைப் போய் லொயிக் என்று தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிக்கொண்டு இருக்க எமக்கு மனது கிடையாது.

மேலும், ராஜீவ் கொலை தொடர்பாக எம் ஈழத்தவரை வெஞ்சினப்படுத்தியதற்காகத் தான் நண்பர் லக்கிலுக் போன்றவர்களோடு விவாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது அவர்கள், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த கொலைகள் பற்றி அறிந்திராதபடியால் தான் அத் துர் சம்பவம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் அந்த தவறை உணர்ந்திருப்பதால் நட்புறவாகத் தான் பழகுகின்றார்கள்!

மேலும் அடுத்தவன் என்ன சொல்கின்றான் என்பதற்காக விவாதிக்கின்றீர் என்றால், இத்தனை கருத்துக்களும் உம் மீது கள உறவுகள், சொன்ன போதும் ரோசம் அற்ற நிலையில் தொடர்ந்து ஒரே பல்லவியை பாடுகின்றீர் என்கின்றபோது மற்றவர்கள் மனநோயாளிகள் என்று சொன்ன விடயம் கணக்கில் எடுத்தது நகைப்புக்கிடமானது. மேலும் கருத்தியல் சகிப்புத் தன்மை என்பது இயல்பான சூழ்நிலையில் வரவேண்டும். ஒரு போரியல் சூழ்நிலையில் மக்கள் வாழ்வாதாரமே இன்றி கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையை விமர்சிப்பது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. அதை இந்திய நண்பர்கள் செய்வதில் இருந்து புரிதல் மூலம் ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆனால் நீர்......மாறவில்லை............... ஏனென்றால் சுயநலத்தின் அடையாளமே அது தானே!

வர்ணன் சொன்ன தலைப்பிற்கும், புதிதாக நீர் தொடங்கிய தலைப்பிற்கும் என்ன வேறுபாடு? வர்ணன் வாறிங்களா விவாதத்துக்கு என்று கேட்டபோது அங்கே சகிப்புத் தன்மையோ, அல்லது கள உறுப்பினர்கள் தனிநபர் தாக்குதலோ செய்வார்கள் என்று சொன்ன நீர், புதிதாக அவ்வாறான தலைப்பிட்டு, அப்படி விவாத்துக்கு வர அழைப்பதன் நோக்கம் தலைப்புத் தொடர்பான உமது ஈகோ என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நீர் எங்கே இதைப் பார்த்து என்று கூவுவதில் எவ்வித பிரியோசமும் இல்லை. வர்ணன் கேட்ட தலைப்புத் தொடர்பாக உமக்கு ஏன் பள்ளி ஞாபகம் வரவில்லை?

கருத்தியல் வேறுபாடு என்று சொல்லிக் கொண்டு யாரும் இங்கே அரசியல் நடத்தவில்லை. மற்றவர்கள் எப்போதும் ஈழப்போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்களுக்கு எதிராக தக்க பதிலைக் கொடுத்து தான் வந்திருக்கின்றனர். நாளை நான் கதைப்பினும் எனக்கும் எதிராக வரும். வரவேண்டும். அது தான் தாயக மண்ணின் மீதான உண்மையான பற்றே தவிர, மற்றவர்களைக் கேலி பண்ணுவதற்கும், அசிங்கப்படுத்துவதற்குமான பச்சோந்தி நிலையை எடுககும் விதமல்ல!

மேலும் யாருடைய அடிச்சுவட்டையும் யாரும் பின் பற்றுவதில்லை. நாரதரோடு நான் கடுமையாக முரண்பட்ட காலமும் உண்டு. அது ஈழப்பிரச்சனை தொடர்பாக அல்ல! ஏனென்றால் சுயநலத்திற்காக அவர் அதைக் கொச்சைப்படுத்த துணியவில்லை. அது தான் சிறப்பானது.

இறுதியாக ஏதோ புத்திமதி சொல்கின்ற மாதிரி உம்மைப் பெரிய ஆளாகக் காட்ட முனைவது கேலிக்குரியது. அது கூட உம் விம்பத்தில் ஒரு அங்கேமாகும். முதலில் எடுத்த தலைப்பிற்காக கரணம் அடிக்கும் உம் நிலையை நினைத்துப் பார்த்து விட்டு, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் துணிக!

  • தொடங்கியவர்

எம்எஸ்என் கதையை வைத்து ஒரு நாடகம் ஆடுகின்றீர்! ஆதலால் அது குறித்து ஒரு உண்மையைத் தெளிவாக்க வேண்டும். நான் அங்கே நிற்கின்ற போது நீர் இருந்ததால் களத்தில் பலர் இருந்த அறையில் உம்மையும் இணைத்தேன். அதன் பின் நீர் கதைத்துக் கொண்டிருந்தபோது தான் நாரதர் வந்தார். உம்மிடம் அனுமதி கேட்டு நீர் சம்மதித்த பின்னர் தான், அவரை இணைத்தேன். அப்போது அங்கே சம்மதம் தெரிவித்து விட்டு, இங்கே வந்து வலிய இழுத்தேன் என்று நாடகம் ஆடாதீர்!

குருவிகளின் தடை அகற்றப்பட்டதற்கு காரணம், டண், போன்ற கள உறுப்பினர்கள், உம் தடை குறித்து எழுப்பிய எதிர்ப்புணர்வால் தான், உம் தடைகள் விலத்தப்பட்டன. அத்தோடு தடைக்கு பின், மேற்கொள்ளப்பட வேண்டிய முறை கொள்ளப்படாததாலும், அது பலரிடம் எதிர்ப்பைச் சம்பாதித்து, விலத்தப்பட்டதே தவிர, உமக்கு எதனால் தடை விழுந்தது என்ற கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லையே! அதை மட்டுமே நான் குறிப்பிட்டேன். காரணம், உம் போக்கு எப்படிப்பட்டது என்பதை அடையாளப்படுத்துவதற்கே!

உம் மீது காழ்ப்புணர்சியைப் பிரயோகிக்க வேண்டிய தனிப்பட்ட தேவை எனக்கில்லை. எப்போது தேசவிடுதலையைக் கொச்சைப்படுத்த துணிந்தீரோ, அன்றில் இருந்து தான் உம்மை எதிர்த்து கருத்து தெரிவிக்கின்றோமே தவிர, வேறு தலைப்புக்களில் முன்பு உம் கருத்து பிடிக்காமல் இருந்தபோது அமைதியாகத் தான் இருந்திருக்கின்றோம். வெறும் பார்வையாளராக மட்டும். இந்தக் கீழ்தரமான முடிவை நீர் எடுக்கும் முன்பு உம் மீது கடுமையான விமர்சனத்தை எங்காவது வைத்திருக்கின்றேனா? எனவே உம் மீது பழைய பகையில் தான் உம்மை எதிர்ப்பதாக ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, நீர் துரோகங்களுக்கு வாக்களத்து வாங்குவதை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

பிற தளங்களில் நான் கேவலமாகக் கதைத்தேன் என்று உம்மால் உறுதிப்படுத்த முடியுமா? நான் தான் அப்படி கதைத்தேன் என்று உம்மால் உறுதியாக் கூற முடியும் என்றால் அதை ஆதாரத்தோடு கூறும். சும்மா விதண்டா வாதம் கதையாதீர்! இந்திய நண்பர்கள் இங்கே வந்து ஈழத்தைப் பற்றி கருத்தாடியபோது அதை கடுமையாக விமர்சித்திருக்கின்றேன். அது அனைவருக்கும் தெரியும். அவர்கள் மட்டுமல்ல, எம்மில் இருக்கின்ற எவர் விமர்சித்தாலும், அதைத் கடுமையாக ஆட்சேபித்து தான் இருக்கின்றேன்.

யாராவது எம் தலைவரையோ, அல்லது போராளிகளையோ கேவலமாகப் பேசுமிடத்து வாய் மூடி மௌனமாகப் பார்த்ததுக் கொண்டு இருக்க எம்மால் முடியாது. வேணுமென்றால் நீர் அதைச் செய்யும். யாராவது ஒரு வெருளி வந்து தலைவர் சுனாமி நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேவலமாக எழுதுவான். அதைப் போய் லொயிக் என்று தலையில் வைத்து தூக்கிக் கொண்டாடிக்கொண்டு இருக்க எமக்கு மனது கிடையாது.

மேலும், ராஜீவ் கொலை தொடர்பாக எம் ஈழத்தவரை வெஞ்சினப்படுத்தியதற்காகத் தான் நண்பர் லக்கிலுக் போன்றவர்களோடு விவாதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது அவர்கள், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த கொலைகள் பற்றி அறிந்திராதபடியால் தான் அத் துர் சம்பவம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் அந்த தவறை உணர்ந்திருப்பதால் நட்புறவாகத் தான் பழகுகின்றார்கள்!

மேலும் அடுத்தவன் என்ன சொல்கின்றான் என்பதற்காக விவாதிக்கின்றீர் என்றால், இத்தனை கருத்துக்களும் உம் மீது கள உறவுகள், சொன்ன போதும் ரோசம் அற்ற நிலையில் தொடர்ந்து ஒரே பல்லவியை பாடுகின்றீர் என்கின்றபோது மற்றவர்கள் மனநோயாளிகள் என்று சொன்ன விடயம் கணக்கில் எடுத்தது நகைப்புக்கிடமானது. மேலும் கருத்தியல் சகிப்புத் தன்மை என்பது இயல்பான சூழ்நிலையில் வரவேண்டும். ஒரு போரியல் சூழ்நிலையில் மக்கள் வாழ்வாதாரமே இன்றி கஸ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையை விமர்சிப்பது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டது. அதை இந்திய நண்பர்கள் செய்வதில் இருந்து புரிதல் மூலம் ஒதுங்கிக் கொண்டார்கள்! ஆனால் நீர்......மாறவில்லை............... ஏனென்றால் சுயநலத்தின் அடையாளமே அது தானே!

வர்ணன் சொன்ன தலைப்பிற்கும், புதிதாக நீர் தொடங்கிய தலைப்பிற்கும் என்ன வேறுபாடு? வர்ணன் வாறிங்களா விவாதத்துக்கு என்று கேட்டபோது அங்கே சகிப்புத் தன்மையோ, அல்லது கள உறுப்பினர்கள் தனிநபர் தாக்குதலோ செய்வார்கள் என்று சொன்ன நீர், புதிதாக அவ்வாறான தலைப்பிட்டு, அப்படி விவாத்துக்கு வர அழைப்பதன் நோக்கம் தலைப்புத் தொடர்பான உமது ஈகோ என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நீர் எங்கே இதைப் பார்த்து என்று கூவுவதில் எவ்வித பிரியோசமும் இல்லை. வர்ணன் கேட்ட தலைப்புத் தொடர்பாக உமக்கு ஏன் பள்ளி ஞாபகம் வரவில்லை?

கருத்தியல் வேறுபாடு என்று சொல்லிக் கொண்டு யாரும் இங்கே அரசியல் நடத்தவில்லை. மற்றவர்கள் எப்போதும் ஈழப்போராட்டத்தைக் கேவலப்படுத்துபவர்களுக்கு எதிராக தக்க பதிலைக் கொடுத்து தான் வந்திருக்கின்றனர். நாளை நான் கதைப்பினும் எனக்கும் எதிராக வரும். வரவேண்டும். அது தான் தாயக மண்ணின் மீதான உண்மையான பற்றே தவிர, மற்றவர்களைக் கேலி பண்ணுவதற்கும், அசிங்கப்படுத்துவதற்குமான பச்சோந்தி நிலையை எடுககும் விதமல்ல!

மேலும் யாருடைய அடிச்சுவட்டையும் யாரும் பின் பற்றுவதில்லை. நாரதரோடு நான் கடுமையாக முரண்பட்ட காலமும் உண்டு. அது ஈழப்பிரச்சனை தொடர்பாக அல்ல! ஏனென்றால் சுயநலத்திற்காக அவர் அதைக் கொச்சைப்படுத்த துணியவில்லை. அது தான் சிறப்பானது.

இறுதியாக ஏதோ புத்திமதி சொல்கின்ற மாதிரி உம்மைப் பெரிய ஆளாகக் காட்ட முனைவது கேலிக்குரியது. அது கூட உம் விம்பத்தில் ஒரு அங்கேமாகும். முதலில் எடுத்த தலைப்பிற்காக கரணம் அடிக்கும் உம் நிலையை நினைத்துப் பார்த்து விட்டு, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லத் துணிக!

இந்த நாடகக் கருத்து ஒன்றுமே போதும்...உங்களின் உண்மைத் தன்மையைக் காட்ட..! குருவிகளை வலிய எம் எஸ் என்னுக்கு அழைத்தது நீங்கள். அங்கு வேறு சிலரும் அப்போ இருக்கத்தக்கதாகவே...களத்தில் கருத்தியலுக்கு அப்பால் நட்புறவாக நாம் எவருடனும் பேசுவோம் என்ற நாரதரை அழைத்து வந்ததும் நீங்கள். வந்ததும் வராததுமாய்..நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்ததை கொச்சைப்படுத்தும் வகையில் இரட்டை வேடம் என்றதும் உங்கள் நண்பர். இத்தனைக்குப் பிறகும்..இதில் நாடகம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்....??! ஓஓ...நீங்கள் போடுவதே போலி வேடங்கள் தானோ...!

தூயவன் என்ற பெயரில்...எழுதப்பட்ட இடங்கள் ரெம்ப இருக்கு...! லக்கிலுக்குடன் பிரச்சனை ஏற்படுத்தி...எங்கெல்லாம் போய்..கருத்தெழுதினீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். அங்கெல்லாம் போய் ஆதாரம் தேடி குப்பைகள் இங்கிட எமக்கு விருப்பமில்லை.

உங்கள் போலி வேடம் மேலே எம் எஸ் என்னில் கலைக்கப்பட்டாயிற்று.

மிச்சம் மீதிக்கு குருவி மீது தடை என்பதை இங்கு முன்னிலைப்படுத்துவதன் நோக்கம் என்ன...குருவி தவறான வழியில் கருத்தாடியதாகக் காட்டவோ..??! களத்தில் ஆளுக்கு ஒரு விதிமுறை..அமுலில் இருந்ததைச் சுட்டிக்காட்டவே ஆங்கிலக் கவிதைகளை கவிதைக்குள்..இணைத்தோம்..! அதை மீள மீள நீக்கிவிட்டுத் தடை போட்டார்கள். அதன் பின்னே களத்தில் ஆங்கிலத்தில் ஆக்கம் போடத் தனிப் பிரிவு உருவானதை நீங்கள் மறைக்கலாம்..யதார்த்தம் மறைக்காது..!

மிச்சம் மீதி உங்கள் காழ்புணர்ச்சியின் வெளிப்பாடு.

உங்களுக்கு உங்கள் தலைவரும் போராளிகளும் எப்படியோ அப்படித்தான் இந்தியர்களுக்கும்..ராஜீவும் மக்களும். அதை இங்கு கொச்சைப்படுத்தும் போது அவர்கள்...உங்களைப் போல உணர்ச்சி வசப்படக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாத எவரினதும் கருத்தியல்.. உலகிற்கான ஏட்டுச் சுரைக்காய்தான்..புரிஞ்சு கொண்டு திருந்தப் பாருங்கள்..!

தமிழ் இளையோர் பாராளுமன்றம் என்பது எமக்கானதல்ல. எதிர்காலத்தில் இப்படியான ஒன்றைப் பற்றிய அறிமுகத்துக்காகவே அது முன்மொழியப்பட்டதை..இதன் ஆரம்பக் கருத்துச் சொல்கிறது. அதைக் கூட சரிவர புரிஞ்சுக்காமல்..காழ்புணர்ச்

யாழ்க் களத்தில தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக்கருத்து எழுதுவது ,தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது.ஆனால் தேசிய விடுதலைப் போரட்டத்திக் கொச்சை படுத்தி புலிகளை விமர்சித்து எழுதுவது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானது.இப்படி நல்ல நல்ல லொஜிக்குகளும் , நகச்சுவைகளும் எங்கையாவது கேட்டிருக்கீங்களா?

புலிகளை போராட்டத்தை தீவிரமாக ஆதரிப்பவர்கள் தான் போராட்டத்திற்கு உறுதுணையாக போராடும் சக்திகளுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்கள்.இதனை பல இடங்களிலும் புலிகள் சொல்லியும் வருகிறார்கள்.போராட்ட ஆதரவு சக்திகள் இன்றி, புலம் பெயர்ந்த மண்ணில் பல தளங்களிற் செயற்படும் புலிகளின் ஆதரவாளர்கள் தேசிய விடுதலை உணர்வாளர்கள் இன்றி தேசிய விடுதலைப் போராட்டாம் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது.புலிகளின் பல தளபதிகளும் தேசியத் தலவைரும் இதனை பல முறை கூறி உள்ளார்கள்.

இங்கே சொந்த நலங்களுக்காக போராட்டத்தைக் கொச்சைப் படுதுபவர்கள் ,கிண்டல் அடிப்பவர்கள் தங்களை எதோ உயர்ந்த விழுமியங்களைக் காவுவர்களாக வேடம் இடுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.எமது போராடமே ஜனனாயகத்திற்கும் உரிமைகளுக்குமான போராட்டம்.அதனைக் கொச்சைப் படுத்திக் கொண்டே, இங்கே நக்கல் நையாண்டி செய்து கொண்டே ஜனனாயகம் பற்றியும் சகிப்புத் தன்மை பற்றியும் கதைப்பது நகைப்புக் கிடமானது.தனி மனித தாக்குதல் கருத்துத் திரிபு என்று ஆரோக்கியமான கருத்துப் பகிர்விக்கான அடிப்படைகள் எதுவுமின்றி தன்னை முன்னிலைப் படித்தி மிக்கக் கேவலமாக பொய்யான ஒரு விம்பத்தை நிலை நிறுத்த முயலும் ஒரு பொய்மையின் வடிவமானவர் தான் ஆரோக்கியமான கருதாடல் பற்றி புழுகித் தள்ளுரார்.இவர் இங்கே மற்றவர்களுக்கு உபதேசித்தவற்றில் ஒரு சதத்தைத் தானும் உள்வாங்கி இருப்பார் என்றால் இப்படி இங்கே பலராலும் நகைப்புகிடமானவராக இகழப்பட்டவராக ஆகி இருக்க மாட்டார்.

இந்தப்பச்சோந்திகள் இன்னும் எத்தினை காலம் தான் ஏமாற்றுவார்கள் இங்கே? எல்லோரும் ஒன்று படுவோம் இவர்களை ஓரங்கட்டுவோம்.புலத்திலும்,இண

உங்களுக்கு உங்கள் தலைவரும் போராளிகளும் எப்படியோ அப்படித்தான் இந்தியர்களுக்கும்..ராஜீவும் மக்களும். அதை இங்கு கொச்சைப்படுத்தும் போது அவர்கள்...உங்களைப் போல உணர்ச்சி வசப்படக் கூடாது என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாத எவரினதும் கருத்தியல்.. உலகிற்கான ஏட்டுச் சுரைக்காய்தான்..புரிஞ்சு கொண்டு திருந்தப் பாருங்கள்..! :.

ஏன் மோகன் தாஸுடைய ஜதார்த்தமான் கதை ஒண்றை இங்கு ஒருவர் இணைத்தபோது நீர் ஆடிய ஆட்டமும் இந்தியர்கள் ஈழத்தவ்ர் எண்று பிரித்து போட்ட ஆட்டமும்.... அதை தவறு எண்று சுட்டிக்காட்டிய நாரதர் சாணக்கியன், போண்ரவர்களை நீர் சாடிய விதத்தையும் இண்று நாங்கள் மறந்து விட்டோம் எண்றா நினைக்கிறீர்...!

இந்திய தமிழ் கருத்தாளர்கள் இங்கு வந்து தங்களின் கோபத்தை தேசியத்தின் மீது திருப்ப காரணத்திற்கு நீரும் ஒருவர்....!

லக்கி லுக்கிற்கு நாங்கள் இந்தியா மீது எதிரானவர்கள் இல்லை என்றும் ஏன் அவர்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று விளங்க்கப் படுதியதன் பின்னர் அவர்கள் எவ்வாறு எமக்கு ஆதரவான நிலையை எடுத்தனர் என்பதை இங்கு எல்லாரும் அறிவர்.போராட்டத்தின் மேல் கரிசனை உடையவர்கள் அதனைத் தான் செய்வார்கள்.

ஆனால் இங்கே பிரிவினைகளை உருவாக்கி போராட்டத்தை சிதைக்க விரும்புபவர்கள் தான் , ராஜிவின் கொலையை முன் நிலைப் படுத்துவார்கள்.

  • தொடங்கியவர்

தவறுதலாக இடப்பட்ட ஒரே பதிவின் பிரதி அகற்றப்படுகிறது.

  • தொடங்கியவர்

ஏன் மோகன் தாஸுடைய ஜதார்த்தமான் கதை ஒண்றை இங்கு ஒருவர் இணைத்தபோது நீர் ஆடிய ஆட்டமும் இந்தியர்கள் ஈழத்தவ்ர் எண்று பிரித்து போட்ட ஆட்டமும்.... அதை தவறு எண்று சுட்டிக்காட்டிய நாரதர் சாணக்கியன், போண்ரவர்களை நீர் சாடிய விதத்தையும் இண்று நாங்கள் மறந்து விட்டோம் எண்றா நினைக்கிறீர்...!

இந்திய தமிழ் கருத்தாளர்கள் இங்கு வந்து தங்களின் கோபத்தை தேசியத்தின் மீது திருப்ப காரணத்திற்கு நீரும் ஒருவர்....!

நீங்கள் புரிந்து கொண்டது அந்தளவுதான். அக்கதையில் ஈழத்தமிழர்களை மட்டம் தட்டும் வகையில் சொல்லப்பட்ட ஆங்கில அறிவு..மற்றும்..இதர அம்சங்களையும் ராஜீவ் காந்தி துன்பியல் தொடர்பில் ஈழத்தமிழரின் நிலைப்பாடுகள் தொடர்பிலுமே எழுதியிருந்தோம். ராஜீவ், மகாத்மா காந்தியை கீழ்த்தரமாக விமர்சித்தல்ல.

அது சரி..நீங்கள் குருவிகளில் ஏதாவது ஒரு குற்றைச் சாட்டை சுமத்திவிட்டு கருத்தியல் இயலாமைகளை மறைக்க முற்படுவதை நிறுத்தி..யதார்த்தப் புறநிலைகளூடு..உங்கள் கருத்துக்களை முன்னிறுத்துங்கள். நிச்சயம் நாமும் வரவேற்போம்.

யதார்த்தப் புறநிலைகளுக்கு அப்பாலான..மக்களை சிந்தனையற்ற செம்மறியாட்டுக் கூட்டங்கள் என்று எண்ணிக் கொண்டு கொட்டப்படும் கருத்துக்களில் உள்ள யதார்த்தமற்ற தன்மைகளைக் குருவிகள் இனங்காட்ட ஒரு போதும் எங்கும் எப்போதும் தயங்கா. எவரும்...அதை எந்த வகையான கீழ்த்தரமான விமர்சன முறைக்களைக் கையாண்டு பார்க்கினும்..குருவிகள் மீது தவறான பார்வைகளைக் கொணர முனையினும்.. தடுத்து நிறுத்த முடியாது.

கருத்தியல் புரிந்துணர்வுக்கு இடமளிக்காத எவரையும் குருவிகள் எனி கருத்தாளர்கள் என்று கருதப் போவதுமில்லை..! இதுவே உங்கள் போன்ற சிலருக்கான இறுதிப் பதிலாக இருக்கும்.

நாம் எப்போதும்..நியாயத்தின் தேடலுக்காய்...நிமிர்ந்து துணிந்து நிற்போம்..! சத்தியம் வெல்லும்..! :P :idea:

  • தொடங்கியவர்

லக்கி லுக்கிற்கு  நாங்கள் இந்தியா மீது எதிரானவர்கள் இல்லை என்றும் ஏன் அவர்கள் எங்கள் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என்று விளங்க்கப் படுதியதன் பின்னர் அவர்கள் எவ்வாறு எமக்கு ஆதரவான நிலையை எடுத்தனர் என்பதை இங்கு எல்லாரும் அறிவர்.போராட்டத்தின் மேல் கரிசனை உடையவர்கள் அதனைத் தான் செய்வார்கள்.

ஆனால் இங்கே பிரிவினைகளை உருவாக்கி போராட்டத்தை சிதைக்க விரும்புபவர்கள் தான் , ராஜிவின் கொலையை முன் நிலைப் படுத்துவார்கள்.

சாத்தான் வேதம் என்பதும் இதைத்தான். இப்பவாவது புரிஞ்சுதே..!

எது எப்படியோ அப்ப சொல்லேக்க லக்கிலுக்கு ஆதரவு என்று...அணிகட்டி வந்து..குருவிகளை என்ன மகாத்மா காந்தியையும் விட்டு வைக்காமல்...கொட்டியதுகள்...மறக

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும், சும்மா எல்லாத்துக்கையும் வந்து நிண்டு கொண்டு உரிமை கோரக் கூடாது.

நாரதருக்கு வாழ்த்துக்கள்!!!

பொதுவாக அவர் என்னிடம் நிறைய சண்டை இட்டிருந்தாலும், பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கி எனக்கு புரிதல் ஏற்பட வேண்டும் என எதிர்பார்ப்பார்.... நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்.... இந்தியாவை புவியியல் ரீதியாக நன்கு கற்றுணர்ந்தவர் அவர்......

நீங்கள் புரிந்து கொண்டது அந்தளவுதான். அக்கதையில் ஈழத்தமிழர்களை மட்டம் தட்டும் வகையில் சொல்லப்பட்ட ஆங்கில அறிவு..மற்றும்..இதர அம்சங்களையும் ராஜீவ் காந்தி துன்பியல் தொடர்பில் ஈழத்தமிழரின் நிலைப்பாடுகள் தொடர்பிலுமே எழுதியிருந்தோம். ராஜீவ், மகாத்மா காந்தியை கீழ்த்தரமாக விமர்சித்தல்ல.

அது சரி..நீங்கள் குருவிகளில் ஏதாவது ஒரு குற்றைச் சாட்டை சுமத்திவிட்டு கருத்தியல் இயலாமைகளை மறைக்க முற்படுவதை நிறுத்தி..யதார்த்தப் புறநிலைகளூடு..உங்கள் கருத்துக்களை முன்னிறுத்துங்கள். நிச்சயம் நாமும் வரவேற்போம்.

யதார்த்தப் புறநிலைகளுக்கு அப்பாலான..மக்களை சிந்தனையற்ற செம்மறியாட்டுக் கூட்டங்கள் என்று எண்ணிக் கொண்டு கொட்டப்படும் கருத்துக்களில் உள்ள யதார்த்தமற்ற தன்மைகளைக் குருவிகள் இனங்காட்ட ஒரு போதும் எங்கும் எப்போதும் தயங்கா. எவரும்...அதை எந்த வகையான கீழ்த்தரமான விமர்சன முறைக்களைக் கையாண்டு பார்க்கினும்..குருவிகள் மீது தவறான பார்வைகளைக் கொணர முனையினும்.. தடுத்து நிறுத்த முடியாது.

கருத்தியல் புரிந்துணர்வுக்கு இடமளிக்காத எவரையும் குருவிகள் எனி கருத்தாளர்கள் என்று கருதப் போவதுமில்லை..! இதுவே உங்கள் போன்ற சிலருக்கான இறுதிப் பதிலாக இருக்கும்.

நாம் எப்போதும்..நியாயத்தின் தேடலுக்காய்...நிமிர்ந்து துணிந்து நிற்போம்..! சத்தியம் வெல்லும்..! :P  :idea:

கருத்தியல் பண்பைப்பற்றி குருவிகள் பேசுவது வேடிக்கை...! இங்கு தன்னை இன்னும் ஒரு முறை முன்னிலைப்படுத்த நண்றாக முயலுகிறார்..! குற்றச்சாட்டை சுமத்துவதாக ஒப்பாரி வைக்கும் நீர், அதை தவறு எண்று ஒப்புக்கொள்ளாமல் சப்பைகட்டு கட்டுகிறீர்.....! இராஜீவ், காந்தி தவறு செய்யதவராக இருந்திருந்தால் இங்கு யாரும் விமர்சித்து இருக்க மாட்டார்கள்... ஆனால் நீர் செய்தது சரியானதா...???

மோகன் தாஸ் சொன்னது போல ஈழத்தவன் எவருமே கிடையாது எண்று சொல்லும் உமக்கு மண்டையில் பிசகில்லை எண்று நம்ப சொல்கிறீர்.... இந்தியர்கள் எவரையும் நீர் மட்டம் தட்டியது கிடையாதா...?? ஏன் எம்மவர்களையே மட்டம் தட்டநினக்கும் நீர் இந்தியர்களை செய்ய வில்லை எண்று பொய் புனைகிறீர்....????

திரும்பவும் சொல்கிறேன்... தேசியத்துக்கு உரிய மரியாதையை குடுக்க முனையும்... நீர் சொன்ன கட்டுக்கதைகள் அனத்துக்குமாய் மன்னிப்புக்கேளும்...! இல்லாவிட்டால் உமக்கு இங்கு மரியாதை கிடையாது... எமது நல்லபிப்பிராயத்துக்கு நீர் தகுதியானவனும் கிடையாது...!

வேண்டுமானால் உமக்கான ஆதரவை ஒரு தேர்தல் வைத்து தெரிந்து கொள்ளும்.... உம்மால் நான் ஒதுக்கப்பட போவதில்ல நீர்தான் ஒதுங்கவேண்டியவராவீர்..!

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரி 15 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்து இருப்பதில் அர்த்தமில்லை என கண்ட பின்பு அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த விடுதலை அமைப்பு சிறிலங்கா அரசுக்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வந்த ஒரு பலம் மிக்க அமைப்புத்தான். ஆனால் அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடத்தும் போராட்டம் கூட இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதியதாலேயே நாம் அதிலிருந்து வெளியேறினோம்.

நாம் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோமேயன்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து வெளியேறவில்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தலையெடுக்கும் அராஜகம் அழிக்கப்பட்டு, போராட்டம் வீரியம் கொண்டதாக முன்னெடுக்கப்படுவதற்கு எமது பணியைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்போம்.

எமது வெளியேற்றத்தை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய பின்பு எம்மைக் கொன்றொழிப்பதற்காக சென்னை நகரம் எங்கும் சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அந்தக் காலத்திலேயே “புதியதோர் உலகம்” எழுதப்பட்டது.

இந்நாவல் கூறும் விடையங்களை சிறிலங்கா அரசு தனக்குச் சாதகமாகப்பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாமே என்ற அச்சம் இந்நாவல் படைக்கப்படும் போது கூடவே எனக்கு இருந்தது. கூடுமானவரை அந்த உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாதவகையில் நாவல் உருவாக்கப்பட்டது. இந்த விபரீத அபாயத்தையும் எதிர்நோக்கிக் கொண்டு இந்நாவல் படைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, தமிழீழ விடுதலைப் போராட்டம் குறைகள் களையப்பட்டு அது முறையாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அக்கறையினாலேயாகும்."

மாற்று இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஒருவர் எழுதிய வசனம் இது. அவருக்கு ஒரு தெளிவு இருந்தது. எவ்வகையிலும் மாற்றுக் கருத்து என்று புலம்புகின்ற எதுவுமே எதிரிக்கு சாதகமாகப் போகக் கூடாது என்ற போரட்டத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கொண்ட ஒவ்வொருவனுக்கும் இருக்கின்றது. ஆனால் எவ்வித அடிப்படை அறிவுமின்றி இங்கே கருத்தாடல் என்று குப்பை கொட்டினால் இங்குள்ள குறித்த நபரைப் போலத் தான் எழுதத் தூண்டும்.

இது தான் உண்மையும் கூட. எவ்விதத்திலும் நாம் எழுதுவது எதிரிக்கு சாதகமாகப் போகக்கூடாது. எனவே புரிய வேண்டியவர்களுக்கு சொல்லும், செய்தி என்னவென்றால் உங்கள் கருத்துக்கள் எப்பொழுதும் எதிரிக்கு சாதகமாக போகதபடி பார்த்துக் கொள்ளுங்கள்!

- ஆக்கம் கறுப்பியின் வலைப்பதிவில் இருந்து பெறப்பட்டது-

இனி அடி எல்லாப் பக்காதலையும் விள பல குத்துக்கரணங்கள் அடிக்க அன்ணை ரெடி.

நான் மனசில நினக்கிறதுகளுக்கு எதிர்மாறாத் தான் எழுதிறனான் அப்பத் தானே விளக்கம் இல்லாதவைக்கு விளங்கும் எண்டு தான் எழுதிறனான் என்டு தன்ர நல்ல மனசைத் திறந்து உவர் இனிச் சொல்லாட்டி , நான் இங்க எழுதிறதை விடுறன்.

உந்தச் சண்டயால எத்தினை பேர் செத்துப் போயிருப்பினம்.பேசாம கேல உருமைக் காரரோட வாதாடி மாவிலாறு தமிழருக்குச் சொந்மானது எண்டு வாதாடி அதைப் பெற்றிருக்கலாம்.அப்படி உங்களுக்கு வாதாடத் திறமை இல்லாடி என்னட்ட வாங்கோ நான் ட்ரைனிய்ங் எடுக்கிறன்.

சும்மா செம்மறியாடுகள் மாதிரி புலியளுக்குப் பின்னால போனா? ஜனனாயகம் கருத்தியல் நிலை எல்லாம் என்ன ஆகிறது.உந்த தமிழருக்கு சொன்னாலும் விளங்காது சொல்லித் தந்தாலும் புரியாது.

பூச்சியள் படையணி எல்லாத்துக்கும் எப்பவுமே தயாரத்தான் இருக்கு.

  • தொடங்கியவர்

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும், சும்மா எல்லாத்துக்கையும் வந்து நிண்டு கொண்டு உரிமை கோரக் கூடாது.

பாவம் லக்கிலுக்....நல்லா நொந்து போயிருக்கிறார் போல..! அவரை அடிச்ச அடியை இங்கையே இப்பவும் காணலாம்..!

ஒருவேளை லக்கிக்கு எது நாகரிகமான வார்த்தை என்று தெரியல்லையோவும் தெரியல்ல. இருந்தாலும் லக்கி மன்னிக்கத் தெரிந்தவர் என்ற வகையில் பெரிய மனிதன் தான். மகாத்மா வழியில் வந்தவர்களெல்லோ..கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானம் இருக்கும். ஆனால் அதை இவர்களிடத்தில் காட்டுவது...????! :wink: :idea:

  • தொடங்கியவர்

கருத்தியல் பண்பைப்பற்றி குருவிகள் பேசுவது வேடிக்கை...! இங்கு தன்னை இன்னும் ஒரு முறை முன்னிலைப்படுத்த நண்றாக முயலுகிறார்..! குற்றச்சாட்டை சுமத்துவதாக ஒப்பாரி வைக்கும் நீர், அதை தவறு எண்று ஒப்புக்கொள்ளாமல் சப்பைகட்டு கட்டுகிறீர்.....! இராஜீவ், காந்தி தவறு செய்யதவராக இருந்திருந்தால் இங்கு யாரும் விமர்சித்து இருக்க மாட்டார்கள்... ஆனால் நீர் செய்தது சரியானதா...???

மோகன் தாஸ் சொன்னது போல ஈழத்தவன் எவருமே கிடையாது எண்று சொல்லும் உமக்கு மண்டையில் பிசகில்லை எண்று நம்ப சொல்கிறீர்.... இந்தியர்கள் எவரையும் நீர் மட்டம் தட்டியது கிடையாதா...?? ஏன் எம்மவர்களையே மட்டம் தட்டநினக்கும் நீர் இந்தியர்களை செய்ய வில்லை எண்று பொய் புனைகிறீர்....????

திரும்பவும் சொல்கிறேன்... தேசியத்துக்கு உரிய மரியாதையை குடுக்க முனையும்... நீர் சொன்ன கட்டுக்கதைகள் அனத்துக்குமாய் மன்னிப்புக்கேளும்...! இல்லாவிட்டால் உமக்கு இங்கு மரியாதை கிடையாது... எமது நல்லபிப்பிராயத்துக்கு நீர் தகுதியானவனும் கிடையாது...!

வேண்டுமானால் உமக்கான ஆதரவை ஒரு தேர்தல் வைத்து தெரிந்து கொள்ளும்.... உம்மால் நான் ஒதுக்கப்பட போவதில்ல நீர்தான் ஒதுங்கவேண்டியவராவீர்..!

உங்களளவுக்கு இல்லை. லக்கிலுக் ராஜாதிராஜா இங்கு வந்த போது அவர்களை விரட்டி அடிச்சு...கருத்துக்களால் தூசித்த போதும்..அவர்களின் நியாயத்தை குருவிகள் சுட்டிக்காட்டி இருந்தன. அதற்காக குருவிகளும் தூசிக்கப்பட்டன..! ஏன் லக்கிலுக்...தற்ஸ்தமிழ் வரை விரட்டப்பட்டு..தூசிக்கப்பட்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.